2014年11月30日 星期日

2014-12-01 தமிழ்(India) இந்தியா


தினமணி
   
சாரதா நிதி நிறுவன மோசடியில் சிக்கியவர்களை பாதுகாப்பது ஏன்?   
தினமணி
கொல்கத்தா பொதுக்கூட்டத்தில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியினருடனான மோதலில் இறந்த கட்சித் தொண்டரின் குடும்பத்துக்கு காசோலையை வழங்கும் பாஜக தலைவர் அமித் ஷா.
கொல்கத்தா பேரணியில் அமித்ஷா பேச்சு திரிணாமுல் முடிவு ...   தினகரன்
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் ஆட்சிக்கு முடிவு கட்டும் ...   nakkheeran publications
பர்த்வான் குண்டு வெடிப்பு குற்றவாளிகளை காப்பாற்ற மம்தா ...   மாலை மலர்

மேலும் 6 செய்திகள் »   


தினகரன்
   
சித்தா கல்வியில் பட்டம்ஜப்பான் மாணவி முதலிடம்   
தினமலர்
திருவனந்தபுரம்:ஜப்பான் மாணவி ஒருவர், இந்தியாவின் பாரம்பரிய சித்தா மருத்துவக் கல்வியில், முதலிடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார். ஜப்பானின் யோகோஹமா நகரைச் சேர்ந்த, சைட்டோ ...

சித்த மருத்துவப் படிப்பில் ஜப்பான் மாணவி சாதனை   தினமணி
கேரள பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவக் கல்வியில் ஜப்பான் ...   தினகரன்

மேலும் 4 செய்திகள் »   


அலை செய்திகள்
   
ஹைதராபாதில் கல்லூரி மாணவர் கொலை   
தினமணி
ஹைதராபாதில் உள்ள ஒரு கல்லூரியில் சக மாணவியைக் கிண்டல் செய்த உயர் வகுப்பு மாணவரை தட்டிக்கேட்ட மாணவர் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:.
வகுப்பறையில் கல்லூரி மாணவர் கொலை   தினமலர்
வகுப்பறையில் கல்லூரி மாணவர் அடித்துக்கொலை ...   அலை செய்திகள்
ஐதராபாத்தில் கல்லூரி வகுப்பறையில் மாணவர் அடித்துக்கொலை   மாலை மலர்

மேலும் 4 செய்திகள் »   


நாகர்கோவில் அருகே விபத்தில் சிக்கி பலியானவர் பிரதமரின் உறவினரா   
தினமலர்
நாகர்கோவில்:குஜராத் மாநிலத்தை சேர்ந்த மாவட்ட பஞ்சாயத்து தலைவி நாகர்கோவில் அருகே விபத்தில் பலியானார். அவர் மோடியின் உறவினர் என்று கூறப்படுகிறது. குஜராத் மாநிலம் ...

ராமேஸ்வரத்தில் விபத்தில் பலியான மோடி உறவுப்பெண் உடல் ...   nakkheeran publications

மேலும் 3 செய்திகள் »   


தினமணி
   
பிரதமர் மோடி மீது தேர்தல் கமிஷனிடம் புகார்   
மாலை மலர்
காஷ்மீர் மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள தேசிய மாநாடு கட்சி செய்தி தொடர்பாளர் ஜூனைத் அசிம் மாத்து, அகில இந்திய தலைமை தேர்தல் கமிஷனருக்கு நேற்று அனுப்பியுள்ள ...

காஷ்மீரில் இரண்டாம்கட்டத் தேர்தல்: பரப்புரை ஓய்ந்தது   புதியதலைமுறை தொலைக்காட்சி
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கான 2ம் கட்ட தேர்தல்: பிரசாரம் ...   தினமணி

மேலும் 5 செய்திகள் »   


தினகரன்
   
இந்தியாவின் அமைதியை சீர்குலைக்க பாகிஸ்தான் முயற்சி ...   
மாலை மலர்
அனைத்து மாநில போலீஸ் அதிகாரிகளின் 2 நாள் மாநாடு நேற்று அசாம் மாநிலத்தின் கவுகாத்தி நகரில் தொடங்கியது. இதில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசும்போது ...

தீவிரவாதத்தை வளர்க்கிறது பாகிஸ்தான் ஐஎஸ் அமைப்பில் ...   தினகரன்
இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு அமைப்புகள் சதி ...   தினமணி
தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் மறைமுக உதவி: ராஜ்நாத் சிங்   தி இந்து

மேலும் 6 செய்திகள் »   


சிறீலங்கா அரசாங்கத்துக்கும், இந்தியா ...   
யாழ்
சிறிலங்கா அரசாங்கத்துக்கும், கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்துக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவில் மரண தண்டனை ...


மேலும் பல »   


Oneindia Tamil
   
முத்த போராட்டத்திற்கு பெங்களூரு போலீசார் அனுமதி மறுப்பு ...   
Oneindia Tamil
பெங்களூரு: போலீசார் அனுமதி மறுத்ததால் பெங்களூருவில் இன்று நடைபெறுவதாக இருந்த முத்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தொடங்கி வடமாநிலங்கள் வரை பரவி ...


மேலும் பல »   


தினமணி
   
பிரதமர் மோடி இன்று நாகலாந்து, திரிபுரா பயணம்   
தினமலர்
கொகிமா:பிரதமர் மோடி ஒரு நாள் பயணமாக, இன்று நாகாலாந்து, திரிபுரா மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்கிறார். நாகலாந்து தலைநகர் கொகிமா அருகேயுள்ள கிசாமா கிராமத்தில் ...

பிரதமர் மோடி இன்று திரிபுரா செல்கிறார்: இடதுசாரி அரசு உற்சாக ...   மாலை மலர்
வடகிழக்கு மாநிலங்கள் முன்னேறினால்தான் இந்தியாவுக்கு ...   புதியதலைமுறை தொலைக்காட்சி
அசாமில் டிஜிபிக்கள் மாநாடு மோடி, ராஜ்நாத் பங்கேற்பு   http://www.tamilmurasu.org/
தினமணி   
மேலும் 8 செய்திகள் »   


தினகரன்
   
கண்காணிப்பு வளையத்தில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்   
தினகரன்
புதுடெல்லி: கருப்பு பணம் விவகாரம் தொடர்பாக ரியல் எஸ்டேட் நிறுவனங்களிடம் விசாரணை நடத்த வருமானவரி துறைக்கு மத்திய நேரடி வரிகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஆறு மாதங்களில் ரூ.3300 கோடி கருப்புப் பணம்: மத்திய அரசு தகவல்   தினமணி
ரியல் எஸ்டேட் துறையில் அதிக அளவில் கறுப்புப் பணம்:   புதியதலைமுறை தொலைக்காட்சி

மேலும் 6 செய்திகள் »   

沒有留言:

張貼留言