2014年11月22日 星期六

2014-11-23 தமிழ்(India) உலகம்

  தினமலர்   
ஆப்கன்-பாகிஸ்தான் எல்லையில் தாவூத் இப்ராஹிம்:ராஜ்நாத்சிங்  தினமலர்
புதுடில்லி:இந்தியாவில் பயங்கரவாதத்தை விதைத்து வரும் பாகிஸ்தான் குற்றம் சாட்டிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், மும்பை வெடிகுண்டு வழக்கில் தேடப்பட்டுவரும் ...

தீவிரவாதிகளுக்கு நிதி உதவியும், தாவூத் இப்ராகிமுக்கு ...   தினத் தந்தி
தாவூத் இப்ராகிமுக்கு அடைக்கலம் தீவிரவாதத்தை வளர்க்கிறது ...   தினகரன்
இந்தியாவில் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிக்கிறது ...   தினமணி
மாலை மலர்   
தி இந்து   
மேலும் 9 செய்திகள் »   

  தினகரன்   
ஜப்பானில் 4 கணவர்களை கொன்ற 67 வயது பெண் கைது  தினகரன்
டோக்கியோ: ஜப்பானில் 4 கணவர்களை கொன்ற 67 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கணவர்களை கொன்றதோடு அவர்களின் சொத்துக்களையும் அந்தப்பெண் பறிமுதல் செய்துள்ளார்.
6 பேருடன் தொடர்பு… 4 கணவர்களை அசால்டாக போட்டுத்தள்ளிய ...   Oneindia Tamil
இன்ஷூரன்ஸ் பணத்திற்காக 6 கணவர்களை கொன்ற ஆசை மனைவி ...   நியூஸ்ஒநியூஸ்
ஜப்பானில் 4 கணவர்களை கொன்ற பெண் கைது   தி இந்து
வெப்துனியா   
பிபிசி   
மேலும் 8 செய்திகள் »   

  தினகரன்   
ஜம்மூ-காஷ்மீர், ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் : அரசியல் ...  தினகரன்
ஜம்மூ - காஷ்மீர் மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைகளின் முதல்கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை முடிவடைய உள்ள நிலையில் இரு மாநிலங்களிலும் அரசியல் கட்சிகள் தீவிர ...

பா.ஜ.க. 'அரசியல் சட்டம் 370'-ஐ தேர்தல் பிரச்சனையாக்காது: ராஜ்நாத் ...   தினத் தந்தி
காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை இல்லை- ஜார்க்கண்ட்டில் ...   Oneindia Tamil
கருத்துக்கணிப்பில் தகவல்: ஜம்மு-காஷ்மீரில் தொங்கு சட்டசபை ...   http://www.tamilmurasu.org/

மேலும் 4 செய்திகள் »   


ஜப்பானில் ரிக்டர் 6.8 அளவில் பூகம்பம்  nakkheeran publications
ஜப்பான் நாட்டின் மத்திய பகுதியில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகி இருந்தது. இதனால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. இந்த பூகம்பத்தின் ...

மத்திய ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவு   மாலை மலர்

மேலும் 3 செய்திகள் »   

  Oneindia Tamil   
ஐ.எஸ்.ஐ.எஸ்-யை அழிப்போம்: குர்திஷ் படையுடன் கைகோர்க்கும் ...  நியூஸ்ஒநியூஸ்
ஐ.எஸ்.ஐ.எஸ் அழிக்க குர்திஷ் படைகளுடன் அயல்நாட்டு இராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய ...

எங்களை கட்டாயம் மதம் மாற வற்புறுத்துகின்றனர் ஐஸ் ...   தினத் தந்தி
ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான யுத்தம்: குர்து படையினருடன் கை ...   Oneindia Tamil

மேலும் 4 செய்திகள் »   

  பிபிசி   
கென்யாவில் பயங்கரம்: பஸ்சை கடத்தி 28 பேர் கொலை; சோமாலிய ...  தினத் தந்தி
கென்யாவின் தலைநகர் நைரோபி நோக்கி நேற்று காலை பஸ் ஒன்று சென்றுகொண்டு இருந்தது. இந்த பஸ்சில் 60 பயணிகள் பயணம் செய்தனர். சோமாலிய எல்லையோர பகுதியில் உள்ள மந்தேரா ...

கென்யா: பயங்கரவாதிகளால் 28 பேர் சுட்டுக் கொலை   தினமணி
சோமாலிய எல்லைக்கு அருகில் கென்யப் பேருந்து மீது தாக்குதல் ...   பிபிசி

மேலும் 4 செய்திகள் »   

  nakkheeran publications   
ஈக்வடார் ஜூலியன் அசாஞ்சேயின் வாழ்க்கை மற்றும் சுதந்திரத்தை ...  தினத் தந்தி
ஸ்வீடனில் இரு பெண்கள் சுமத்திய பாலியல் குற்றச்சாட்டை அடுத்து, விகிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே மீது வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, அவரை பிரிட்டனில் இருந்து ...

“அசாஞ்சேவுக்கு தொடர்ந்து தஞ்சம் அளிப்போம்”: ஈக்வடார் அரசு ...   புதியதலைமுறை தொலைக்காட்சி
செக்ஸ் வழக்கில் விக்கிலீக் அதிபர் அசாங்கே அப்பீல் மனு தள்ளுபடி   மாலை மலர்
விக்கிலீக்ஸ் அசாஞ்சே மீதான கைது உத்தரவை ரத்து செய்ய ...   nakkheeran publications
தி இந்து   
மேலும் 7 செய்திகள் »   

  4தமிழ்மீடியா   
ஜிம்பாப்வேயில் கிறிஸ்தவ மத போதகர் கூட்டத்தில் நெரிசல் 11 பேர் ...  தினத் தந்தி
ஜிம்பாப்வே நாட்டின் மேற்கு ஹராரே பகுதியில் கவெக்வே நகரம் உள்ளது. அங்குள்ள ஒரு மைதானத்தில் பிரபல போதகர் வால்டர் மகாயவின் போதனை கூட்டம் நடைபெற்றது. அதில் சுமார் 30 ...

ஜிம்பாப்வேயில் கிறிஸ்தவ கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலி   மாலை மலர்

மேலும் 3 செய்திகள் »   

  வெப்துனியா   
ஜப்பான் நாடாளுமன்றம் கலைப்பு: பிரதமர் ஸின்ஜோ அபே நடவடிக்கை  வெப்துனியா
ஜப்பான் நாட்டின் நாடாளுமன்றத்தை அந்நாட்டு பிரதமர் ஸின்ஜோ அபே கலைத்தார். ஜப்பானில் கடந்த 2012 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சுதந்திர ஜனநாயக கட்சியை சேர்ந்த ...

ஜப்பான் பாராளுமன்றம் கலைப்பு   சென்னை ஆன்லைன்
ஜப்பான் பாராளுமன்றம் கலைப்பு: பிரதமர் நடவடிக்கை   மாலை மலர்

மேலும் 4 செய்திகள் »   

  தி இந்து   
நாளை மறுநாள் சந்திரபாபு நாயுடு ஜப்பான் பயணம்  தி இந்து
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மாநிலத் தலைநகர் அமைப்பது தொடர்பாக வரும் 24-ம் தேதி அமைச்சர்கள், எம்.பிக்கள் அடங்கிய குழுவினருடன் ஜப்பான் சுற்றுப்பயணம் ...

ஆந்திராவில் புதிய தலைநகர் அமைக்க சந்திரபாபு நாயுடு 23–ந்தேதி ...   மாலை மலர்
ஜப்பானில் உள்ள மாதிரி நகரம் போல் தலைநகர் அமைக்க ஜப்பான் ...   தமிழ் நியூஸ் பிபிசி

மேலும் 3 செய்திகள் »   

沒有留言:

張貼留言