2014年11月29日 星期六

2014-11-30 தமிழ்(India) இலங்கை


தினமணி
   
சென்னையில் கைதான பாகிஸ்தான் உளவாளிக்கு 5 ஆண்டு சிறை ...   
தினமணி
சென்னையில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் உளவாளி ஜாகீர் உசேனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
பாகிஸ்தான் உளவாளிக்கு 5 ஆண்டு சிறை   மாலை மலர்
பாகிஸ்தான் உளவாளி ஜாகீர் உசேனுக்கு 5 ஆண்டுகள் சிறை ...   nakkheeran publications
பாக். உளவாளி ஜாகீர் உசேனுக்கு 5 ஆண்டு சிறை; நீதிமன்றம் பரபரப்பு ...   யாழ்
தினமலர்   
புதியதலைமுறை தொலைக்காட்சி   
வெப்துனியா   
மேலும் 15 செய்திகள் »   


அலை செய்திகள்
   
மாயமான 3 வேதாரண்யம் மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் ...   
மாலை மலர்
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா புஷ்பவனம் கிராமத்தை சேர்ந்தவர்கள் காளிதாஸ் (வயது38). காளியப்பன் (30). கடலூரை சேர்ந்தவர் ஜோதிமதி (40). இவர்கள் 3 பேரும் புஷ்பவனம் பகுதியை ...

கடல் சீற்றத்தால் யாழ்பாணத்தில் கரை ஒதுங்கிய நாகை மீனவர்கள் ...   தி இந்து
கனமழை நீடிப்பு: கடலூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு ...   புதியதலைமுறை தொலைக்காட்சி
வேதையில் கன மழை   தினமலர்
தினகரன்   
தினமணி   
மேலும் 13 செய்திகள் »   


Malarum
   
தனுஷ்கோடியில் ரூ.2 கோடி கஞ்சா பறிமுதல்: இலங்கைக்கு கடத்த ...   
தினமலர்
ராமேஸ்வரம்: இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.2 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை தனுஷ்கோடியில் 'கியூ' போலீசார் பறிமுதல் செய்து, 4 பேரை கைது செய்தனர். ராமேஸ்வரம் அருகே ...

தனுஷ்கோடி கடல் பகுதியில் ரூபாய் 2 கோடியே 50 லட்சம் ...   nakkheeran publications
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 200 கிலோ கஞ்சா தனுஷ்கோடியில் ...   Malarum
இலங்கைக்கு 200 கிலோ கஞ்சா கடத்த முயற்சி: காவல்துறையினர் ...   புதியதலைமுறை தொலைக்காட்சி
சென்னை ஆன்லைன்   
மாலை மலர்   
மேலும் 8 செய்திகள் »   


தினமணி
   
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழர்கள் ஒன்றுபட்டு ...   
தினமணி
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார். தஞ்சை விளார்சாலையில் ...

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ஒன்று திரளவேண்டும்: பழ ...   மாலை மலர்

மேலும் 4 செய்திகள் »   


Thinakkural
   
இலங்கை வரும் அஜித் டோவால் மைத்திரி, சம்பந்தனுடனும் பேச்சு   
Thinakkural
இலங்கைக்கு நாளை திங்கட்கிழமை வரவுள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் எதிரணியின் ஜனாதிபதி பொது வேட்பாளர் ...

வடக்கு தமிழர்களின் 7 லட்சம் வாக்குகளுக்கு மஹிந்தரும் ...   Malarum

மேலும் 22 செய்திகள் »   


பிபிசி
   
யாழ்ப்பாணத்தில் பலத்த பாதுகாப்பு   
பிபிசி
வட இலங்கையில் இன்று மாவீரர் தின நிகழ்வுகள் எதுவும் எங்கேயும் நிகழ்ந்துவிடாமல் தடுப்பதற்காக படையினர் பெரும் எண்ணிக்கையில் கண்காணிப்பு நடவடிக்கையில் ...

பலத்த பாதுகாப்பின் மத்தியிலும் யாழ். பல்கலையில் ...   அலை செய்திகள்
யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினத்தை நிகழ்த்தி ...   இனியொரு..
2014 மாவீரர் நாள் நிகழ்வுகளின் தொகுப்பு   யாழ்
பதிவு!   
சென்னை ஆன்லைன்   
Malarum   
மேலும் 34 செய்திகள் »   


Malarum
   
சுன்னாகம் கிணறுகளில் கலந்த எண்ணெய் கழிவுகளை அகற்ற ...   
Malarum
சுன்னாகம் பிரதேசத்தின் கிணறுகளில் கலந்த கழிவு எண்ணெயை அகற்றுவதற்கு ஜப்பான் அரசின் தொழில்நுட்ப உதவியை நாடியிருப்பதாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
சுன்னாகம் குடிநீரில் கழிவு எண்ணெய்:வடக்கு முதல்வர் ...   Thinakkural
சுன்னாகத்தில் கிணற்றுநீர் மாசான பகுதிகளுக்கு நிரந்தரமான ...   உதயன்

மேலும் 8 செய்திகள் »   


உதயன்
   
ஆஸியிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட புகலிடக் ...   
யாழ்
இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் 37 பேர், அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் மீண்டும் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ள நிலையில் குற்றப்புலனாய்வுத் ...

இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் இந்தோனேஷிய கடலில் ...   Malarum

மேலும் 6 செய்திகள் »   


யாழ்
   
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலின் முன் பேரினவாதம் தொடர்பாக ...   
யாழ்
இலங்கையில் இரண்டு சிங்கள பௌத்த பேரினவாதக் கட்சிகள் மீண்டும் எதிரெதிராக ஆட்சியைக் கையகப்படுத்த மோதிக்கொள்கின்றன. தமிழ்ப் பேசும் மக்கள் மீதான பேரினவாத ...


மேலும் பல »   


மழையால் யாழ். மாவட்டத்தில் 1545 குடும்பங்கள் பாதிப்பு   
பதிவு!
யாழ். மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையினால், 1545 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தற்போது நலன்புரி முகாம்களில் தங்கவிடப்பட்டுள்ளதாக ...


மேலும் பல »   

沒有留言:

張貼留言