2014年11月21日 星期五

2014-11-22 தமிழ்(India) இலங்கை


Oneindia Tamil
   
ஜனவரி 8-ல் அதிபர் இலங்கை அதிபர் தேர்தல்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு   
Oneindia Tamil
கொழும்பு: இலங்கையில் அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 8-ந் தேதி நடைபெறும் என்று அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தது. இலங்கையில் ...

கட்சியை காப்பாற்றவே மீண்டும் அரசியலுக்கு வந்துள்ளேன் ...   தினமலர்
அதிபர் தேர்தல்: ராஜபட்சவை எதிர்த்து போட்டியிட அமைச்சர் திடீர் ...   தினமணி
அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து பொதுவேட்பாளராக ...   மாலை மலர்
புதியதலைமுறை தொலைக்காட்சி   
தி இந்து   
தினத் தந்தி   
மேலும் 21 செய்திகள் »   


உதயன்
   
ஜனாதிபதி தேர்தல் ஜனவரி மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ளது ...   
யாழ்
ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான ...

2015 ஜனவரி 8 இல் ஜனாதிபதித் தேர்தல் - தேர்தல்கள் ஆணையாளர் ...   பதிவு!
தேர்தல் தொடர்பான அறிவிப்பில் ஜனாதிபதி கையொப்பமிட்டார்   உதயன்
ஜனாதிபதித் தேர்தல் பிரகடனத்தில் கையொப்பமிட்டார் ஜனாதிபதி ...   Malarum

மேலும் 15 செய்திகள் »   


தினமணி
   
மீனவர்களின் விடுதலையை அரசியலாக்குவதா? முதல்வர் ஓ ...   
தினமணி
தமிழக மீனவர்கள் 5 பேரின் விடுதலையை அரசியலாக்க முற்பட்டிருப்பது வேதனைக்குரியது என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்தார். மேலும், உண்மையான மீனவ நண்பன் ...

உண்மையான மீனவ நண்பன் அ.தி.மு.க. அரசுதான்: தமிழக அரசின் ...   தினத் தந்தி
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான 5 மீனவர்களுக்கு ...   தினகரன்
மீனவர்களை யார் அழைத்து செல்வது? பா.ஜ., - அ.தி.மு.க., மோதல்   தினமலர்
வெப்துனியா   
மாலை சுடர்   
Oneindia Tamil   
மேலும் 203 செய்திகள் »   


சிறையில் உண்ணாவிரதம் இருந்த மேலும் 16 இலங்கை தமிழர்களுக்கு ...   
மாலை மலர்
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் முகாம் சிறை உள்ளது. இங்கு பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இலங்கை தமிழர்கள் மற்றும் மலேசிய தமிழர்கள் என 31 பேர் ...

இலங்கைச் சிறையிலுள்ள தமிழர்களை விடுதலை செய்யக் கோரி ...   தினமணி
திருச்சி சிறப்பு முகாமில் 5–வது நாளாக உண்ணாவிரதம்: இலங்கை ...   தினத் தந்தி
சிறையில் உண்ணாவிரதம் மருத்துவமனையில் 23 பேர் அனுமதி   தினகரன்

மேலும் 5 செய்திகள் »   


தமிழக மீனவர்கள் 24 பேருக்கும் டிச.5வரை காவல் நீட்டிப்பு   
தினமணி
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களின் காவலை டிசம்பர் 5ம் தேதி வரை நீட்டித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ...

தமிழக மீனவர்களின் காவல் அடுத்த மாதம் 5-ம் தேதி வரை நீட்டிப்பு   புதியதலைமுறை தொலைக்காட்சி

மேலும் 7 செய்திகள் »   


உதயன்
   
யாழில் சுவிஸ் தூதர்!   
பதிவு!
யாழ்.குடாநாட்டிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதுவர் கீன்ஸ் வோக்கர் நிடர்கோன் இன்று வடக்குமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.
அவைத் தலைவரை சந்தித்தார் சுவிஸ் தூதுவர்   உதயன்
சுவிஸ் தூதுவர் யாழ்.வருகை!   Malarum

மேலும் 24 செய்திகள் »   


பாஜக….ரஜினி: ஒரு இலக்கணப்பிழை… திருத்திய பத்திரிகையாளர்   
நியூஇந்தியாநியூஸ்
ரஜினி பாஜகவில் சேரமாட்டார், பாஜகதான் ரஜினியுடன் இணைய வேண்டும் என்று பத்திரிகையாளர் ஒருவர் கொமடியாக டூவிட் செய்துள்ளார். ரஜினி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா ...

ரஜினி பாஜகவில் சேர மாட்டார், பாஜக தான் ரஜினியில் சேர வேண்டும் ...   Oneindia Tamil

மேலும் 2 செய்திகள் »   


பதிவு!
   
இலங்கையில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள்: ராஜபக் ஷே நியமித்த ...   
தினமலர்
கொழும்பு: இலங்கையில், கடைசி கட்ட போரின் போது நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து, அதிபர் ராஜபக் ஷேயால் நியமிக்கப்பட்ட கமிஷன் விசாரணை ...

இலங்கை போர்க் குற்றங்கள் குறித்து ராஜபக்சேவால் நியமித்த ...   சென்னை ஆன்லைன்

மேலும் 5 செய்திகள் »   


யாழ்
   
ஜனாதிபதி தேர்தலால் தமிழருக்கு பயனில்லை! தமிழ் சிவில் சமூக ...   
பதிவு!
இலங்கையின் கடந்த கால வரலாறுகளின் படி ஜனாதிபதி தேர்தல்களில் அரசியல் தலைவர்களை மாற்றுவதும் அரசுகளை மாற்றுவதும் மட்டுமே தமிழ் மக்களிற்கு எஞ்சியிருந்ததேயன்றி வேறு ...

மன்னார் ஆயர் தலைமையில் தமிழ் சிவில் சமூக அமையம் உதயமானது!   யாழ்

மேலும் 2 செய்திகள் »   


பதிவு!
   
அலரி மாளிகையில் மகிந்த அவசர கூட்டம்!ஆளும்கட்சியின் அனைத்து ...   
பதிவு!
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அவசர கூட்டம் ஒன்றுக்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். இன்று மாலை 7.30 ...

Javascript Disabled Detected   யாழ்

மேலும் 2 செய்திகள் »   

沒有留言:

張貼留言