2014年11月19日 星期三

2014-11-20 தமிழ்(India) இலங்கை

  தினமணி   
5 தமிழக மீனவர்கள் விடுதலை  தினமணி
கொழும்பில் புதன்கிழமை விடுதலை செய்யப்பட்ட 5 தமிழக மீனவர்களுடன் இலங்கைக்கான இந்தியத் தூதர் ஒய்.கே. சின்ஹா மற்றும் அதிகாரிகள். ஹெராயின் கடத்தியதாகத் தொடுக்கப்பட்ட ...

தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு ராஜபக்சே பொது ...   தினத் தந்தி
தமிழக மீனவர்கள் விடுதலை மகிழ்ச்சி அளிக்கிறது: கருணாநிதி   மாலை மலர்
இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட5 மீனவர் ...   தினகரன்
தினமலர்   
தி இந்து   
உதயன்   
மேலும் 68 செய்திகள் »   

  Thinakkural   
இன்று ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு  Thinakkural
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இரண்டாவது முறை ஜனாதிபதியாக பதவியேற்று இன்றுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான அழைப்பு இன்று ...

இன்று நள்ளிரவு ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம்   உதயன்

மேலும் 7 செய்திகள் »   

  பதிவு!   
இலங்கையில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள்: ராஜபக் ஷே நியமித்த ...  தினமலர்
கொழும்பு: இலங்கையில், கடைசி கட்ட போரின் போது நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து, அதிபர் ராஜபக் ஷேயால் நியமிக்கப்பட்ட கமிஷன் விசாரணை ...

இலங்கை போர்க் குற்றங்கள் குறித்து ராஜபக்சேவால் நியமித்த ...   சென்னை ஆன்லைன்
மாயமானோர் குறித்த விசாரணைக் குழுவே போர்க் குற்றம் பற்றி ...   தினமணி
போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த ...   யாழ்

மேலும் 6 செய்திகள் »   

  வெப்துனியா   
திருச்சி சிறப்பு முகாமில் 5–வது நாளாக உண்ணாவிரதம்: இலங்கை ...  தினத் தந்தி
திருச்சி சிறப்பு முகாமில் இலங்கை தமிழர்கள் 5–வது நாளாக நேற்றும் உண்ணாவிரதம் இருந்தனர். இதில் 7 பேர் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு ...

திருச்சி சிறையில் 5–வது நாளாக உண்ணாவிரதம் இருந்த இலங்கை ...   மாலை மலர்
20 இலங்கைத் தமிழ் அகதிகள் தற்கொலை முயற்சி   Thinakkural
இலங்கை தமிழர்கள் தற்கொலை முயற்சி: திருச்சி சிறை முகாமில் ...   தினமலர்
இனியொரு..   
வெப்துனியா   
மேலும் 23 செய்திகள் »   

  4தமிழ்மீடியா   
சிங்கள- பௌத்தத்தை மையப்படுத்திய அரசியலமைப்பு மாற்றப்பட ...  4தமிழ்மீடியா
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படுவதுடன், சிங்கள- பௌத்தத்தை மையப்படுத்திய அரசியலமைப்பு மாற்றப்பட வேண்டும் என்று தமிழ் சிவில் அமைப்புக்களின் ...

மூவினத்தையும் சமமாகக் கருதுபவருக்கே ஆதரவு! அரசின் ...   Malarum
ஆட்சியிலுள்ள அரசால் தமிழர்களுக்கு விடிவு காலம் கிடைக்காது   உதயன்

மேலும் 8 செய்திகள் »   

  Thinakkural   
12 பேருந்துகள் பயணம் செய்து பள்ளி செல்லும் சிறுவன்  Thinakkural
பிரித்தானியாவை சேர்ந்த 5 வயது சிறுவன் ஒருவன் தினமும் 12 பேருந்துகளை மாறி பள்ளிக்கு செல்லும் அவலநிலைக்கு ஆளாகியுள்ளான். பிரித்தானியாவின் மேற்கு யோக்‌ஷைர் (West ...


மேலும் பல »   

  யாழ்   
பதவி விலகினர் அமைச்சர்கள்!! அரசாங்கத்திருந்து ஹெல உறுமய ...  பதிவு!
ஜாதிக ஹெல உறுமய முன்வைத்த கோரிக்கைகளை மகிந்த அரசாங்கம் நிராகரித்தமையால் அரசாங்கத்திலிருந்து விலகும் முடிவை அக்கட்சி எடுத்துள்ளது. அத்துடன் சம்பிக்க ரணவக்க ...

ஜனாதிபதியின் பிறந்த நாளன்று, ஜாதிக ஹெல உறுமய அரசாங்கத்தை ...   யாழ்
அரச பதவிகளை ராஜினாமா செய்தனர் சம்பிக்கவும், கம்மன்பிலவும்!   Malarum
ஜாதிக ஹெல உறுமய அமைச்சு பதவிகளிலிருந்து விலகியது!   4தமிழ்மீடியா
உதயன்   
பிபிசி   
Thinakkural   
மேலும் 20 செய்திகள் »   

  Oneindia Tamil   
பா.ஜ.க.வில் ரஜினி இணைந்தால் கட்சி பலமடையுமாம்  தின பூமி
காகிநாடா, நவ.19 - நடிகர் ரஜினிகாந்த் பாஜகவில் இணைந்தால் தென்னிந்தியாவில் கட்சி பலமடையும் என்று முன்னாள் மத்திய இணைஅமைச்சரும் பிரபல தெலுங்கு நடிகருமான கிருஷ்ணம் ...

ரஜினி பாஜகவில் இணைந்தால் தென்னிந்தியாவில் கட்சி பலமடையும் ...   Oneindia Tamil
ரஜினி வந்தால் தென்னிந்தியாவிற்கு பலமே: சொல்கிறார் பிரபல நடிகர்   நியூஇந்தியாநியூஸ்

மேலும் 7 செய்திகள் »   

  Thinakkural   
மகிந்தவுக்கு தெரிந்தே எல்லாம் நடந்தன அவருக்கு தெரியாது ...  Thinakkural
ஒன்றை நடத்தியிருப்பதாக நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதரும் முன்னாள் சர்வதேச அபிவிருத்தி அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். கடந்த ...

விடுதலைப் புலிகளுக்கு நார்வே ஒருபோதும் நிதி கொடுத்தது ...   Oneindia Tamil
புலிகளுக்கு நோர்வே நிதியுதவி வழங்கவில்லை – எரிக் சொல்ஹெம்   உதயன்
புலிகளின் இராணுவத் தேவைகளுக்காக நிதியுதவி வழங்கவில்லை ...   4தமிழ்மீடியா
யாழ்   
பிபிசி   
Malarum   
மேலும் 19 செய்திகள் »   

  பதிவு!   
எமது காணி எமக்கு வேண்டும் இல்லாவிட்டால் குடும்பத்தோடு ...  பதிவு!
எமது காணி எமக்கு வேண்டும் இல்லாவிட்டால் குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருந்து மடிவோம் என மாதகல் காணி உரிமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். யாழ். மாதகல் துறைமுக ...

மாதகலில் மக்களின் கடும் எதிர்ப்பால் கைவிடப்பட்டது காணி அளவீடு   உதயன்
கடற்படையின் தேவைக்காக மாதகலில் காணி சுவீகரிப்பு நில ...   யாழ்

மேலும் 7 செய்திகள் »   

沒有留言:

張貼留言