2014年11月23日 星期日

2014-11-24 தமிழ்(India) இந்தியா

  தி இந்து   
மக்கள் கையில் இயற்கை வளங்கள்: சோனியா காந்தி பேச்சு  தி இந்து
இயற்கை வளங்கள் அரசிடம் இருப்பதை விட மக்கள் கையில் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறினார். ஜார்க்கண்ட் மாநிலம், டால் டாங்கஞ்ச் என்ற இடத்தில் ...

ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம்: பா.ஜனதா மீது சோனியா ...   மாலை மலர்
நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம் செய்வதை ...   தினமணி
சோனியா காந்தி பேச்சு நாட்டின் வளங்கள் மக்கள் கையில் இருக்க ...   தினகரன்
தினத் தந்தி   
மேலும் 7 செய்திகள் »   

  தினமணி   
சாமியார் ராம்பாலை ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்று போலீஸ் ...  மாலை மலர்
அரியானா மாநிலம் சார் மாவட்டத்தில் சத்லோக் ஆசிரமத்தை நடத்தி வருபவர், சாமியார் ராம்பால் (வயது 63). கடந்த 2006-ம் ஆண்டு தொடரப்பட்ட ஒரு கொலை வழக்கில், அவர் கோர்ட்டில் ...

ஆயுதங்கள் பறிமுதல்: ஆசிரமத்துக்கு அழைத்து செல்லப்பட்டார் ...   தினமணி
கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் கைதான சாமியார் ராம்பாலை ...   தினத் தந்தி
சாமியார் ராம்பாலின் சொர்க்கபுரி ஆசிரமம்: ரகசிய அறையில் 'மினி ...   தி இந்து

மேலும் 6 செய்திகள் »   


காஷ்மீரில் ஆயுதங்கள் பறிமுதல்  தினத் தந்தி
காஷ்மீர் சட்டசபை தேர்தல் 5 கட்டங்களாக நடைபெற உள்ளது. அதில் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற இருக்கிறது. இதற்கு இடையூறு செய்ய தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக ...

காஷ்மீரில் ஏராளமான ஆயுதங்கள் சிக்கின   தினமணி

மேலும் 4 செய்திகள் »   

  தினகரன்   
பாக்.ஆப்கான் எல்லையில் தாவூத் இப்ராஹீம் - ராஜ்நாத் சிங் தகவல்!  Inneram.com
தாவூத் இப்ராஹீம் பாக்.ஆப்கன் எல்லையில் தங்கியிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்றுப் பேசிய ...

பாக். - ஆப்கன் எல்லையில் தாவூத் பதுங்கியிருக்கிறார்... ராஜ்நாத் ...   Oneindia Tamil
ஆப்கன்-பாகிஸ்தான் எல்லையில் தாவூத்   தினமலர்
தீவிரவாதிகளுக்கு நிதி உதவியும், தாவூத் இப்ராகிமுக்கு ...   தினத் தந்தி
தினகரன்   
தினமணி   
மாலை மலர்   
மேலும் 11 செய்திகள் »   

  Oneindia Tamil   
தமிழக மீனவர்கள் 14 பேர் சிறைபிடிப்பு இலங்கை கடற்படை நடவடிக்கை  தினத் தந்தி
கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். மீன்பிடிக்க சென்றனர் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து நேற்று ...

தமிழக மீனவர்கள் 14 பேர் சிறைபிடிப்பு   தினமணி
தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை மீண்டும் கைது செய்தது   மாலை மலர்
ஜெகதாப்பட்டினம், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் ...   தினகரன்
உதயன்   
தினமலர்   
பிபிசி   
மேலும் 60 செய்திகள் »   

  தினகரன்   
திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ...  தினத் தந்தி
திருப்பூர் பகுதியில் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த மேகாலயாவை சேர்ந்த 2 தீவிரவாதிகளை போலீசார் நேற்று கைது செய்தனர். இது குறித்து போலீஸ் ...

மேகாலயா சிறையில் இருந்து தப்பிய நக்சல் தீவிரவாதிகள் ...   தினமலர்
திருப்பூர் பனியன் கம்பெனியில் 2 தீவிரவாதிகள் சிக்கினர்   தினகரன்

மேலும் 3 செய்திகள் »   

  தினகரன்   
ரூ.50 கோடிக்கு சொத்து குவிப்பு : ஐஏஎஸ் அதிகாரி சஸ்பெண்ட்  தினகரன்
திருவனந்தபுரம்: கேரளாவில் பொதுப்பணித்துறை செயலாளராக இருந்தவர் சூரஜ். ஐஏஎஸ் அதிகாரியான இவர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து ...

சொத்துக் குவிப்பு வழக்கு: மூத்த ஐஏஎஸ் அதிகாரி கேரளாவில் ...   தி இந்து

மேலும் 3 செய்திகள் »   

  Oneindia Tamil   
ராகுல்காந்தியை திருமணம் செய்ய வேண்டும்: பரபரப்பை ...  nakkheeran publications
உத்தரபிரேசத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுலை திருணம் செய்துகொள்ள விரும்பி, போலீஸ் ஸ்டேஷன் உதவியை நாடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.போலீசாரிடம் இது தொடர்பாக ...

ராகுலைத் திருமணம் செய்து கொள்ளணும்... போலீஸ் நிலையம் ...   Oneindia Tamil
ராகுல் காந்தியுடன் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது: திருமணம் ...   நியூஇந்தியாநியூஸ்
ராகுல் காந்தியை மணக்க விரும்பி போலீஸ் நிலையம் சென்ற பெண்   மாலை மலர்

மேலும் 7 செய்திகள் »   

  தினமணி   
கருப்பு பணத்தை மீட்பதில் பாஜகவுக்கு தோல்வி: ராகுல் காந்தி ...  தி இந்து
ஜார்க்கண்ட் மாநிலம், பாலாமவ் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: நாங்கள் ஆட்சியிலிருந்தபோது ...

கருப்பு பணத்தை மீட்பதில் பாஜக அரசு தோல்வி அடைந்துவிட்டது ...   nakkheeran publications
தூய்மை இந்தியா பாஜகவின் வியாபார யுக்தி:ராகுல் காந்தி   4தமிழ்மீடியா
கருப்புப் பணத்தை மீட்பதில் பாஜக தோல்வியடைந்து விட்டது ...   தினமணி

மேலும் 7 செய்திகள் »   

  தி இந்து   
டிசம்பர் 2-ல் ரஞ்சித் சின்ஹா ஓய்வு பெறுகிறார்: புதிய சிபிஐ ...  தி இந்து
சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா ஓய்வுபெற உள்ள நிலையில், புதிய இயக்குநரை தேர்வு செய்யும் பணியை மத்திய அரசு தொடங்கி உள்ளது. இதற்காக லோக்பால் சட்டத்தில் திருத்தம் ...

சிபிஐக்கு புதிய இயக்குநரைத் தேர்வு செய்யும் பணிகளைத் ...   தினமணி

மேலும் 2 செய்திகள் »   

沒有留言:

張貼留言