2014年11月26日 星期三

2014-11-27 தமிழ்(India) வணிகம்


Oneindia Tamil
   
கருப்புப் பணம் பதுக்கிய 427 பேரின் வங்கிக் கணக்குகள் அடையாளம் ...   
Oneindia Tamil
டெல்லி: வெளிநாட்டில் கருப்புப் பணத்தைப் பதுக்கிய 627 பேரில் 427 பேரின் வங்கிக் கணக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு: 427 பேரின் அடையாளம் தெரிந்தது ...   தினமணி
427 அயல்நாட்டு வங்கிக் கணக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன ...   தி இந்து
காங்கிரஸ் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு   தினகரன்

மேலும் 5 செய்திகள் »   


தினமணி
   
நோக்கியா தொழிற்சாலை பிரச்சினையில் பிரதமர் ...   
மாலை மலர்
ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா தொழிற்சாலை பிரச்சினையில் பிரதமர் தலையிட்டு தொழிலாளர்களின் நலனை காக்கவேண்டும் என்று பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி. ராமச்சந்திரன் ...

தொழிலாளர்களுக்கு ரூ.26 கோடியில் நலத் திட்ட உதவிகள்   தினமணி
366 பேருக்கு தொழிற்சாலை பாதுகாப்பு விருது   தினமலர்

மேலும் 3 செய்திகள் »   


தினகரன்
   
கூடங்குளத்தில் மின் உற்பத்தி டிசம்பரில் தொடக்கம்: அமைச்சர் தகவல்   
தினகரன்
புதுடெல்லி: மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் மக்களவையில் நேற்று எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியது: நீராவி இயந்திரத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கூடங்குளம் ...

கூடங்குளத்தில் டிசம்பர் முதல் மீண்டும் மின் உற்பத்தி   தினமணி
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் டிசம்பர் முதல் வாரத்தில் ...   மாலை மலர்
கூடங்குளம் அணு உலையில் நடப்பதை எல்லாம் வெளியே கூற ...   Oneindia Tamil
nakkheeran publications   
தினமலர்   
மேலும் 8 செய்திகள் »   


தினமணி
   
ரயில் கட்டணத்தை குறைக்க வேண்டும்   
தினமணி
டீசல் விலை குறைந்துள்ள நிலையில், ரயில் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார். இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட ...

டீசல் விலை வீழ்ச்சி: தொடர்வண்டி கட்டணத்தைக் குறைக்க ...   nakkheeran publications
ரெயில் கட்டணத்தை குறைக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை   மாலை மலர்
டீசல் விலை வீழ்ச்சி: ரயில் கட்டணத்தை குறைக்க ராமதாஸ் ...   அலை செய்திகள்
தி இந்து   
மேலும் 8 செய்திகள் »   


தினகரன்
   
புதுவையில் பால் விலை லிட்டருக்கு ரூ.10 உயர்வு: நாளை முதல் ...   
தினகரன்
புதுச்சேரி: தமிழகத்தை பின்பற்றி புதுவையில் பால் விலையை லிட்டருக்கு ரூ.10 வரை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது.
புதுச்சேரியில் பால் விலை உயர்வு: அரசியல்கட்சித் தலைவர்கள் ...   புதியதலைமுறை தொலைக்காட்சி
புதுச்சேரியிலும் பால் விலை லிட்டருக்கு ரூ.10 உயர்ந்தது!   அலை செய்திகள்
ஆவினை தொடர்ந்து பாண்லே முடிவு: புதுச்சேரியில் பால் விலை ...   தி இந்து
தினமணி   
nakkheeran publications   
மேலும் 11 செய்திகள் »   


Oneindia Tamil
   
மத்திய செம்மொழி ஆராய்ச்சி நிறுவன துணை தலைவர் நியமனம் ...   
மாலை மலர்
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், தமிழ் வளர்ச்சி மற்றும் கலாசாரத்துறை செயலாளர் உள்ளிட்ட பல உயர் பதவிகளை வகித்துள்ளேன். இந்த நிலையில், மத்திய அரசு தமிழ் ...

மத்திய செம்மொழி ஆராய்ச்சி நிறுவன புதிய துணைத் தலைவர் ...   தினமணி
செம்மொழி ஆய்வு நிறுவன துணைத் தலைவர் பதவியிலிருந்து ...   Oneindia Tamil

மேலும் 4 செய்திகள் »   


தினமலர்
   
வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் பெயர்கள் ...   
மாலை மலர்
ஆதாரம் திரட்டிய பின்னர் வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் பெயர்கள் வெளியிடப்படும் என டெல்லி மேல்-சபையில் நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிவித்தார். கருப்பு பண ...

வெளிநாட்டில் இருந்து கருப்பு பணத்தை யாராலும் கையால் ...   nakkheeran publications
ஐ.மு., அரசின் தவறுகளை செய்ய மாட்டோம்: ஜெட்லி   தினமலர்

மேலும் 4 செய்திகள் »   


Oneindia Tamil
   
மாணவியை கடத்தி திருமணம் செய்த தொழிலாளிக்கு சிறை   
தினமலர்
கரூர்:அரவக்குறிச்சி பகுதியை சேர்ந்த மாணவியை, வலுக்கட்டாயமாக கடத்தி திருமணம் செய்த, கட்டிட தொழிலாளிக்கு, கரூர் நீதிமன்றம், 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. கரூர் ...

15 வயது சிறுமியை கடத்தி சீரழித்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை   Oneindia Tamil

மேலும் 2 செய்திகள் »   


தினகரன்
   
கருப்பு பணம் உண்மை விவரம் யாருக்கும் தெரியாது: ரிசர்வ் வங்கி ...   
தினகரன்
அகமதாபாத்: வெளிநாட்டில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தின் மதிப்பு எவ்வளவு என்று யாருக்கும் தெரியாது என ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார் ...

வெளிநாடுகளில் எவ்வளவு கருப்புப் பணம்?: ரிசர்வ் வங்கி ஆளுநர் ...   புதியதலைமுறை தொலைக்காட்சி

மேலும் 3 செய்திகள் »   


தினகரன்
   
பங்குச் சந்தை பெயரில் சூதாட்டம் : செபி கடும் எச்சரிக்கை   
தினகரன்
மும்பை: பங்குச் சந்தை பெயரில் பங்குகள் மீது பணம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, இந்திய பங்குச் சந்தை வழிகாட்டி வாரியம் (செபி) ...

பங்குகள் மீது டப்பா டிரேடிங்: மோசடி வர்த்தகம் பற்றி செபி ...   புதியதலைமுறை தொலைக்காட்சி

மேலும் 3 செய்திகள் »   

沒有留言:

張貼留言