2015年7月2日 星期四

2015-07-03 தமிழ்(India) உலகம்


தினமணி
   
பாகிஸ்தான்: ரயில் கவிழ்ந்து 12 ராணுவ வீரர்கள் பலி   
தினமலர்
லாகூர்: பாகிஸ்தானில் ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற சிறப்பு ரயில், பாலம் உடைந்து விபத்துக்குள்ளானதில், 12 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 80 வீரர்கள் மீட்கப்பட்டனர். பாகிஸ்தான் ...

ஆற்றுக்குள் ரயில் விழுந்து 12 பாகிஸ்தான் வீரர்கள் சாவு   தினமணி
பாலத்தில் ரெயில் கவிழ்ந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் 17 பேர் பலி ...   தினத் தந்தி
ரயில் கவிழ்ந்த விபத்தில் 12 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலி   தினகரன்
மாலை மலர்   
மேலும் 7 செய்திகள் »   


தினத் தந்தி
   
பிலிப்பைன்ஸ் படகு விபத்தில் 36 பேர் பலி 19 பேர் கதி என்ன?   
தினத் தந்தி
பிலிப்பைன்ஸ் நாட்டில், லெய்ட்டி மாகாணம், ஆர்மாக் நகரில் இருந்து 173 பேருடன் 'எம்.பி. நிர்வாணா' என்ற படகு, கமோட்டெஸ் தீவில் உள்ள பிலார் நகருக்கு நேற்று உள்ளூர் நேரப்படி ...

பிலிப்பின்ஸில் படகு கவிழ்ந்து 38 பேர் பலி: 33 பேர் மாயம்   தினமணி
படகு கவிழ்ந்து 33 பேர் பலி   தினமலர்
பிலிப்பீன்ஸ் கப்பல் விபத்து: குறைந்தது 38 பேர் பலி   Seithi
தின பூமி   
தினகரன்   
4தமிழ்மீடியா செய்திகள்   
மேலும் 16 செய்திகள் »   


TELOnews.com
   
வெள்ளை மாளிகையை புகைப்படம் எடுக்க விதிக்கப்பட்டிருந்த 40 ...   
TELOnews.com
அமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுக்க விதிக்கப்பட்ட தடை தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. உலகின் அதிகாரமிக்க மாளிகைகளில் ஒன்றானது ...

40 ஆண்டுகளாக விதிக்கப்பட்ட தடை நீக்கம்: வெள்ளை மாளிகையை ...   நியூஸ்ஒநியூஸ்
வாஷிங்டன்: அமெரிக்காவிலுள்ள வெள்ளை மாளிகைக்குள் ...   Vikatan
வெள்ளை மாளிகையில் படம் எடுக்கக் கூடாது என்ற அறிவிப்பை ...   நியூஸ்7 தமிழ்

மேலும் 6 செய்திகள் »   


தினகரன்
   
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 5000 சீன படை வீரர்கள் குவிப்பா?   
தினகரன்
பீஜிங்: சீனாவும் பாகிஸ்தானும், பல்வேறு விவகாரங்களில் இந்தியாவுக்கு எதிரான போக்கை கையாண்டு வருகின்றன. பாகிஸ்தானால் ஆக்ரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதியில், சீன ...

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 5 ஆயிரம் படைவீரர்களை குவித்ததாக ...   தினத் தந்தி
பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் சீனப் படைகளா? நிஜமல்ல கதை ...   தினமணி
இந்திய எல்லையில் 5 ஆயிரம் வீரர்களை குவித்ததாக குற்றச்சாட்டு ...   மாலை மலர்

மேலும் 4 செய்திகள் »   


Thinakkural
   
ஈ.பி.டி.பி. வீணையில் தனித்தே போட்டி டக்ளஸ் தெரிவிப்பு   
Thinakkural
நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) வீணைச் சின்னத்தில் தனித்து போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ...

நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடவே ஈபிடிபி விருப்பம்   TELOnews.com
இதயத்தால் இணைந்தவர்களுடன் இணையமுடியாது! கூட்டமைப்பு ...   பதிவு!
பொதுத் தேர்தலில் ஈபிடிபி தனித்து போட்டி: டக்ளஸ்   Puthinam News

மேலும் 5 செய்திகள் »   


தினமணி
   
சிறை செல்ல வேண்டியவர்கள் பிரதமர் பதவி கோருகின்றனர்: சந்திரிக்கா   
Puthinam News
chandrika 1234 நாட்டில் சட்டம் ஒழுங்கு கடுமையாக செயற்படுமானால் இன்று பிரதமர் பதவி கேட்கும் சிலர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ...

பிரதமராக விரும்புவோர் இருக்க வேண்டியது சிறை: சந்திரிகா ...   தினமணி
பிரதமராக வர விரும்புபவர் இருக்கவேண்டிய இடம் சிறை என்கிறார் ...   TELOnews.com
இலங்கை ஹட்லரின் தேசம் அல்ல: பிரதமராக விரும்புவோர் இருக்க ...   Athirvu
Thinakkural   
Malarum   
மேலும் 8 செய்திகள் »   


அலை செய்திகள்
   
திக்விஜய்சிங்கை கிண்டல் செய்கிறது நியூயார்க் டைம்ஸ்   
அலை செய்திகள்
புதுடெல்லி: இந்திய பிரதமர் மோடி அறிவித்து நாடு முழுவதும் பிரபலமடைந்துள்ள Selfie With Daughter என்ற மகளுடன் செல்பி பிரசாரத்தில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் திக்விஜய் சிங்கும் ...

செல்பி வித் டாட்டர் கட்டுரை: திக்விஜய் சிங் தோழியுடன் இருந்த ...   மாலை மலர்
திக்விஜய்யின் "செல்பி புள்ள" படத்தை "செல்பி வித் டாட்டர் ...   Oneindia Tamil
மகளுக்கு பதிலாக காதலியின் படம்: கிண்டல் அடித்ததா நியூயார்க் ...   தினமணி
தி இந்து   
மேலும் 5 செய்திகள் »   


தின பூமி
   
ஜெர்மனியில் கார் நிறுவனத்தில் பணியாளரை கொன்ற ரோபோ   
தின பூமி
பெர்லின்: ஜெர்மனின் ஃப்ராங்ஃப்ரூட்டில் உள்ளது ஃபோக்ஸ்வேகன் கார் நிறுவத்தின் தலைமை உற்பத்தி ஆலை. இதில் பணியாற்றி வந்த 22 வயதுமிக்க ஊழியரை அங்கு பணியில் இருந்த ரோபோ ...

ஜெர்மனி ஃபோக்ஸ்வேகன் ஃபேக்டரியில் பணியாளரை நசுக்கிக் ...   Oneindia Tamil
பிரபல கார் நிறுவனத்தில் பரபரப்பு: 'ஊழியரை கொன்ற ரோபோ'   தி இந்து

மேலும் 3 செய்திகள் »   


சென்னை ஆன்லைன்
   
திருமணத்திற்கு மறுத்த பெண்ணை 13 முறை கத்தியால் குத்திக் ...   
தினமணி
இலங்கையின் தலைநகர் கொழும்புவைச் சேர்ந்தவர் பாத்திமா ரோஷானி(19). இவர் வத்தளை புறநகர் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் அமைந்துள்ள ஒரு துணி விற்பனை கடையில் ...

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் பெண்ணை கத்தியால் ...   சென்னை ஆன்லைன்
காதலியை கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்த காதலன் ...   Athirvu

மேலும் 4 செய்திகள் »   


தினத் தந்தி
   
உதவிக்காக காட்டையே கொளுத்தியவர் - வெளிநாட்டு வினோதங்கள்   
தினத் தந்தி
அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள காட்டுப்பகுதியில் கடந்த சனிக்கிழமை திடீரென காட்டுத்தீ பரவியதை வனத்துறை அதிகாரி ஒருவர் கண்டுபிடித்தார். உடனே அங்கு ...

பிஞ்சுக்குழந்தையுடன் உயிருக்கு போராடிய பெண்: உதவிக்காக ...   நியூஸ்ஒநியூஸ்
உதவிக்காக காட்டை கொளுத்திய அமெரிக்க பெண்   சென்னை ஆன்லைன்

மேலும் 5 செய்திகள் »   

沒有留言:

張貼留言