2015年7月15日 星期三

2015-07-16 தமிழ்(India) மேலும் செய்திகள்


Oneindia Tamil
   
நாளை காஷ்மீர் செல்கிறார் பிரதமர் மோடி   
தினமணி
கடந்த மாதம் பெய்த கன மழை காரணமாக, பிரதமர் நரேந்திர மோடியின் பயணம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அவர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டன. இதையடுத்து, அவர் ...

எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி மீண்டும் பாக் ...   Oneindia Tamil
பிரதமர் மோடி நாளை காஷ்மீர் பயணம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு   தினத் தந்தி
எல்லையில் பாக்., ராணுவம் அட்டூழியம்   தினமலர்

மேலும் 6 செய்திகள் »   


தினமலர்
   
சர்வதேச எல்லையில் உளவு கேமராக்களை அகற்றியது பாகிஸ்தான்   
தினமலர்
பார்மர்: இந்தியா- பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் பொருத்தியிருந்த உளவு கேமராக்களை பாகிஸ்தான் அகற்றியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள சர்வதேச எல்லையில் 15 ...

எல்லையையொட்டி வைத்திருந்த கண்காணிப்பு கேமராக்களை ...   தினத் தந்தி
உளவு கேமிராக்களை எல்லையில் அகற்றியது பாகிஸ்தான்!   Vikatan
இந்தியாவின் எதிர்ப்பை அடுத்து எல்லையில் இருந்த கேமராக்களை ...   தினமணி
மாலை மலர்   
மேலும் 7 செய்திகள் »   


இந்திய விமானப்படை பிரிட்டன் புறப்பட்டது   
தினமலர்
புதுடில்லி: இந்தியா பிரிட்டன் இடையே ‛இந்திரதனுஷ்' என்ற பெயரில், பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பதற்காக, இருநாட்டு விமானப்படையினர் கூட்டு பயிற்சி மேற்கொள்வர். இந்த ...

பிரிட்டன் புறப்பட்டது இந்திய விமானப் படை   தினமணி

மேலும் 3 செய்திகள் »   


Oneindia Tamil
   
சிவகாசி விபத்து நடந்தது எப்படி   
தினமலர்
சிவகாசி:சிவகாசி அருகே 6 பெண்கள் கருகி இறந்த வேனை ஓட்டிய டிரைவர் முத்துப்பாண்டி கூறுகையில், ""மீனம்பட்டி அருகே தொழிலாளர்களுடன் வேனை ஓட்டிச்சென்றபோது ...

சிவகாசி பட்டாசு ஆலை தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற ஜீப் ...   தினத் தந்தி
ஜீப் எரிந்து 6 பெண்கள் கருகி பலி: 7 பெண்கள் படுகாயம்   தினகரன்
சிவகாசி அருகே பட்டாசு ஆலை ஜீப் கவிழ்ந்து: தீப்பற்றியதில் 6 ...   தி இந்து
Oneindia Tamil   
மாலை மலர்   
நியூஸ்7 தமிழ்   
மேலும் 9 செய்திகள் »   


தினத் தந்தி
   
ராகுல்காந்தி பற்றி காங். தலைவர்கள் சிலர் குறை கூறுவது ஏன் ...   
தினத் தந்தி
ராகுல்காந்தி பற்றி காங்கிரஸ் தலைவர்கள் சிலர் குறை கூறுவது ஏன்? என்பதற்கு சல்மான் குர்ஷித் விளக்கம் அளித்தார். ராகுல்காந்தி பற்றி விமர்சனம் காங்கிரஸ் துணைத் தலைவர் ...

உயிருள்ள கட்சி எங்களுடையது!   தினமலர்
ராகுல் காந்தி குறித்து தனிப்பட்ட காரணங்களுக்காகவே விமர்சனம் ...   தினமணி

மேலும் 4 செய்திகள் »   


தினத் தந்தி
   
தூத்துக்குடியில் துணிகரம் உப்பள அதிபர் வீட்டில் தங்க நகை, 1½ ...   
தினத் தந்தி
தூத்துக்குடியில் உப்பள அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 28 பவுன் தங்க நகை, 1½ கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றனர். இது குறித்து போலீஸ் ...

மதுரையில் பரபரப்பு: ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 110 பவுன் நகை ...   தினகரன்
பட்டப்பகலில் ரூ.65 லட்சம் நகை, பணம் கொள்ளை: போலீஸ் ...   தினமலர்
மதுரையில் மர்ம ஆசாமிகள் கைவரிசை: 110 சவரன் நகை, பணம் கொள்ளை   தினமணி
மாலை மலர்   
மேலும் 12 செய்திகள் »   


மாலை மலர்
   
மத்திய அரசின் மதிய உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் ...   
மாலை மலர்
நாடார் மகாஜனசங்கம் சார்பில் நடந்த கல்வித் திருவிழாவில் காலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மந்திரி வெங்கையா நாயுடு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- காமராஜர் ...

மதிய உணவு திட்டத்துக்கு காமராஜர் பெயர் சூட்ட நடவடிக்கை ...   Vikatan
மத்திய அரசின் உணவுத் திட்டத்துக்கு காமராஜர் பெயர் சூட்ட ...   தினமணி
மதிய உணவு திட்டத்திற்கு காமராஜர் பெயர்   தினமலர்
தின பூமி   
தினகரன்   
மேலும் 13 செய்திகள் »   


தினத் தந்தி
   
ஆவடியில் கவுன்சிலர் வெட்டிக்கொலை   
தினத் தந்தி
ஆவடியை அடுத்த சேக்காடு அண்ணாநகர் எம்.ஆர்.எப். நகரில் வசிப்பவர் முருகன் என்கிற லயன் முருகன் (வயது 44). இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளராகவும், ஆவடி ...

ஆவடியில் காருக்குள் அமர்ந்திருந்த பகுஜன் சமாஜ் கட்சி ...   தினகரன்
ஆவடி அருகே பகுஜன் சமாஜ் பிரமுகர் வெட்டிப் படுகொலை ...   Oneindia Tamil

மேலும் 4 செய்திகள் »   


தினத் தந்தி
   
மத்தியபிரதேசத்தில் நடந்த வியாபம் ஊழலில், மத்திய மந்திரி ...   
தினத் தந்தி
மத்தியபிரதேசத்தில் நடந்த வியாபம் ஊழலில் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதானுக்கு தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. 2 வழக்குகள் பதிவு. மத்தியபிரதேச ...

ம.பி. தேர்வு வாரிய முறைகேடு; மத்திய அமைச்சர் தர்மேந்திர ...   தினமணி
வியாபம் ஊழலில் பா.ஜ., அமைச்சர்களுக்கு தொடர்பு: காங்., பகீர் ...   தினமலர்

மேலும் 4 செய்திகள் »   


தினத் தந்தி
   
திருப்புவனம் அருகே பயங்கரம்: தாய்-மகன்கள் உள்பட 4 பேர் ...   
தினத் தந்தி
திருப்புவனம் அருகே, தாய்-மகன்கள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரோடு எரித்துக்கொல்லப்பட்டனர். குடிசை வீடு சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த கிளாதரி ...

சிவகங்கை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொலை: மர்மக் ...   தி இந்து
சிவகங்கை அருகே குடிசைக்குள் தூங்கிய 4 பேர் எரித்து கொலை ...   தினமலர்
சிவகங்கை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிருடன் ...   Oneindia Tamil

மேலும் 13 செய்திகள் »   

沒有留言:

張貼留言