2015年7月24日 星期五

2015-07-25 தமிழ்(India) உலகம்


தினத் தந்தி
   
காஷ்மீரில் பரபரப்பு தனியார் செல்போன் நிறுவன 'ஷோரூம்'கள் மீது ...   
தினத் தந்தி
காஷ்மீரில் தனியார் செல்போன் நிறுவனங்களுக்கு சொந்தமான 'ஷோரூம்'கள் மீது தீவிரவாதிகள் கையெறி குண்டுகள் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. செல்போன் நிறுவனங்கள்.
காஷ்மீரில் பரபரப்பு தொலைத்தொடர்பு நிறுவன ஷோரூம்கள் மீது ...   தினகரன்
'ஏர்செல் ஷோரூம்' மீது கையெறி குண்டு வீச்சு   தினமலர்
ஸ்ரீநகரில் ஏர் செல் அலுவலகம் மீது தீவிரவாதிகள் அட்டாக்   வெப்துனியா
தினமணி   
மாலை மலர்   
Vikatan   
மேலும் 12 செய்திகள் »   


தினத் தந்தி
   
ஐ.எஸ். மீது துருக்கி வான்வழித் தாக்குதல்   
தினமணி
சிரியாவில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத நிலைகள் மீது துருக்கி நாட்டுப் போர் விமானங்கள் வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தின. சிரியா - துருக்கி எல்லையிலுள்ள துருக்கி ...

ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீது துருக்கி போர் விமானங்கள் குண்டு மழை   வெப்துனியா
துருக்கியில் போலீஸ் அதிரடி வேட்டையில் 251 தீவிரவாதிகள் கைது   Vanakkam London
ஐ. எஸ்ஸை எதிர்க்க துருக்கி- அமெரிக்க உடன்பாடு   Seithi

மேலும் 8 செய்திகள் »   


மாலை மலர்
   
ராணுவ பள்ளி தாக்குதலில் தீவிரவாதிகளுக்கு உதவி : இந்தியா மீது ...   
தின பூமி
இஸ்லாமாபாத் - பாகிஸ்தான் பெஷாவரில் உள்ள ராணுவ பள்ளியில் கடந்த ஆண்டு டிசம்பரில் தலிபான் தீவிரவாதிகள் புகுந்து துப்பாக்கியால் சுட்டனர். அதில் 152 குழந்தைகள் மற்றும் ...

பெஷாவர் தாக்குதலுக்கு இந்தியா காரணம்   தினமலர்
பெஷாவர் பள்ளி தாக்குதலில் இந்தியாவுக்கு தொடர்பு ...   Oneindia Tamil
பெஷாவர் பள்ளியில் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலுக்கு ...   தினத் தந்தி
4தமிழ்மீடியா   
மேலும் 7 செய்திகள் »   


மாலை மலர்
   
எல்லா தம்பதிகளும் 2 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி? சீனா ...   
மாலை மலர்
உலகிலேயே அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடாக சீனா திகழ்கிறது. 2013-ம் ஆண்டு நிலவரப்படி, சீனாவின் மக்கள் தொகை 135 கோடி ஆகும். அங்கு 'ஒரு தம்பதி, ஒரு குழந்தை' என்ற கொள்கை ...

'ஒரு குழந்தை கொள்கை' முடிவுக்கு வருகிறது: சீனாவில் 2-வது ...   தி இந்து
2வது குழந்தை பெற்றுக்கொள்ள அனைவருக்கும் அனுமதி அளிக்க ...   சென்னை ஆன்லைன்
2வது குழந்தைக்கு சீனா அனுமதி   தினமலர்
4தமிழ்மீடியா   
மேலும் 9 செய்திகள் »   


http://www.tamilmurasu.org/
   
சீன நாட்டை சேர்ந்த 153 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்த ...   
நியூஸ்ஒநியூஸ்
மியான்மரில் சட்ட விரோதமாக மரம் கடத்திய 153 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மியான்மர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சீன எல்லையை ஒட்டிய கச்சின் பகுதியில், சட்ட விரோதமாக மரம் ...

மரம் வெட்டிய குற்றத்துக்காக சீனாவை சேர்ந்த 152 பேருக்கு ஆயுள் ...   http://www.tamilmurasu.org/
சீனாவைச் சேர்ந்த 153 பேருக்கு ஆயுள் தண்டனை: மியான்மர் ...   மாலை மலர்
மியான்மரில் 153 சீனர்களுக்கு ஆயுள் தண்டனை   தி இந்து
Seithi   
மேலும் 7 செய்திகள் »   


தினமணி
   
ஆஸ்திரேலியாவில் பேசுவது போல் உதட்டை அசைக்கும் கன்னி ...   
தினமணி
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள செயின்ட் செர்பல் தேவாலயத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் கன்னி மேரியின் திருவுருவப்படத்தின் உதடுகள் அசைவதாக பரபரப்பு ஏற்பட்டது.
வீடியோ: தேவாலயத்தில் கன்னி மேரியின் உதடுகள் அசைவதாக் கூறி ...   தினத் தந்தி

மேலும் 3 செய்திகள் »   


தின பூமி
   
தேர்தல் முறைகேடு வழக்கில் நவாஸ் செரீப் விடுவிப்பு : பாக் ...   
தின பூமி
இஸ்லாமாபாத் - தேர்தல் முறைகேடு வழக்கில் பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரீப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு விடுவிப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த 2013-ம் ஆண்டு ...

முறைகேடு வழக்கு:ஷெரீப் நீக்கம்   தினமலர்
தேர்தல் முறைகேடு வழக்கிலிருந்து நவாஸ் ஷெரீஃப் விடுவிப்பு   தினமணி
தேர்தல் முறைகேடு வழக்கு: நவாஸ் ஷெரீப் விடுவிப்பு - பாக் ...   மாலை மலர்
தினத் தந்தி   
மேலும் 20 செய்திகள் »   


தின பூமி
   
பிரச்சாரத்தின் போது தொண்டர் ஒருவரை அடித்த விவகாரம்: ராஜபக்சே ...   
தின பூமி
கொழும்பு - தேர்தல் பிரச்சாரத்தின்போது முன்னாள் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, தொண்டர் ஒருவரை தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ...

'என் விரலை ஒடிக்க பார்த்ததால் தள்ளினேன்... !' - ராஜபக்சே விளக்கம்   Vikatan
விரலை முறிக்கப் பார்த்தான்: மகிந்த ராஜபக்சே விளக்கம்   nakkheeran publications
தொண்டர்களை அடிக்க பாய்ந்த ராஜபக்சே : தேர்தல் பிரசாரத்தில் ...   தினமலர்
Oneindia Tamil   
விடுதலை   
மேலும் 23 செய்திகள் »   


தினத் தந்தி
   
இங்கிலாந்திடம் நஷ்டஈடு கேட்டு பேச்சு: சசிதரூருக்கு பிரதமர் ...   
தினத் தந்தி
லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு விவாதத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், இந்தியாவை 200 ஆண்டுகள் ஆட்சி செய்து கொள்ளையடித்ததற்காக ...

'லண்டன் பேச்சு பிரமாதம்' சோனியா கண்டித்த சசிதரூக்கு மோடி ...   தினகரன்
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சசி தரூரின் பேச்சுக்கு பிரமதர் ...   வெப்துனியா
சோனியாவிடம் திட்டு.. மோடியிடம் புகழாரம்- திரும்பிப் பார்க்க ...   Oneindia Tamil
தினமணி   
நியூஇந்தியாநியூஸ்   
தின பூமி   
மேலும் 26 செய்திகள் »   


மாலை மலர்
   
அமெரிக்கா மீது நைஜீரிய அதிபர் குற்றச்சாட்டு   
தினமலர்
அபுஜா : நைஜீரிய அதிபர் முகமது புகாரி, அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம், நைஜீரியாவில் வாலாட்டும் போக்கஹரம் தீவிரவாதிகளை பயங்கரவாதிகளை அழிக்க, கூடுதல் ஆயுதங்கள் ...

தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 200 மாணவிகளை மீட்க பேச்சுவார்த்தை ...   விடுதலை
ஆயத விவகாரம்: அமெரிக்கா மீது நைஜீரிய அதிபர் குற்றச்சாட்டு   தின பூமி
நைஜீரியாவில் கடத்தப்பட்ட 200 மாணவிகளை விரைவில் மீட்போம் ...   தினமணி
மாலை மலர்   
மேலும் 5 செய்திகள் »   

沒有留言:

張貼留言