2015年7月19日 星期日

2015-07-20 தமிழ்(India) உலகம்


தினத் தந்தி
   
வலைகளை வெட்டி சேதப்படுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் ...   
தினகரன்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இருந்து நேற்றுமுன்தினம் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். அன்று மாலை நடுக்கடலில் கச்சத்தீவு அருேக மீன் ...

மீனவர்கள் மீது கல்வீச்சு இலங்கை கடற்படை அடாவடி   தினமலர்
இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் தாக்கப்பட்டனர்   தினத் தந்தி
ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்   தி இந்து
தினமணி   
மாலை மலர்   
nakkheeran publications   
மேலும் 10 செய்திகள் »   


தினத் தந்தி
   
ஓமன் நாட்டில் கார்-பஸ் பயங்கர மோதல்:வேலூரை சேர்ந்த 3 பேர் ...   
தினத் தந்தி
ஓமன் தலைநகர் மஸ்கட் அருகே காரும்-பஸ்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 5 பேர் கருகி இறந்தனர். விடுமுறையை கொண்டாட ...

ஏமன் நாட்டில் நடந்த சாலை விபத்தில் வேலூர் மாவட்டத்தைச் ...   தி இந்து
ஓமன் நாட்டில் கார் விபத்து: வேலூரைச் சேர்ந்த மூவர் உள்பட 7 பேர் ...   தினமணி
ரம்ஜானின் போது பரிதாபம்: மஸ்கட்டில் கார் தீப்பிடித்து எரிந்து 4 ...   மாலை மலர்
Vikatan   
நியூஸ்7 தமிழ்   
nakkheeran publications   
மேலும் 7 செய்திகள் »   


தின பூமி
   
விபத்தில் சிக்கியது கூகுளின் தானியங்கி கார்: 3 பேருக்கு காயம்   
தின பூமி
நியூயார்க்: ஆளில்லாமல் ஓடும் கூகுளின் தானியங்கி கார் அமெரிக்காவில் விபத்தில் சிக்கியதில் மூன்று பேர் காயமடைந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.கார் ஆட்டோ ...

கூகுளின் தானியங்கி கார் விபத்து: 3 பேர் காயம்   தினமணி
கூகுளின் தானியங்கி கார் விபத்தில் சிக்கியது: 3 பேருக்கு காயம்   மாலை மலர்

மேலும் 4 செய்திகள் »   


Oneindia Tamil
   
ஸ்பெயின் விமான நிலையத்தில் பேய் பீதி   
தின பூமி
மாட்ரிட்: ஸ்பெயி்ன் நாட்டில் உள்ள மேட்ரிட்டில் கடந்த 2008ம் ஆண்டும் ஒரு பில்லியன் யூரோ செலவில் மத்திய விமான நிலையம் கட்டப்பட்டது. ஆனால் இந்த விமான நிலையம் அதிகம் ...

பேய் நடமாட்ட பீதி: குறைந்த விலைக்கு ஏலம் கேட்கப்பட்ட விமான ...   நியூஸ்ஒநியூஸ்
பேய் பீதி.. ஸ்பெயினில் அடிமாட்டு விலைக்கு ஏலம் கேட்கப்பட்ட ...   Oneindia Tamil
ஸ்பெயினில் அடிமாட்டு விலைக்கு ஏலம் கேட்கப்பட்ட பேய் விமான ...   மாலை மலர்

மேலும் 4 செய்திகள் »   


தினத் தந்தி
   
கடலில் விழுந்த டோர்னியர் விமானத்தின் கருப்பு பெட்டியை ஆய்வு ...   
தினத் தந்தி
கடலில் விழுந்த டோர்னியர் விமானத்தின் கருப்பு பெட்டியை ஆய்வு செய்வதற்காக கனடா விஞ்ஞானிகள் சென்னை வருகை தர இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.விமான விபத்துக் கான ...

விமானத்தின் கருப்புப் பெட்டி ஆய்வுக்காக கனடா செல்கிறது   தமிழ் முரசு
மீட்கப்பட்ட டோர்னியர் விமானத்தின் கருப்பு பெட்டி... ஆய்வுக்கு ...   Oneindia Tamil
கனடா செல்கிறது டோர்னியர் விமான கருப்புப் பெட்டி   தினமணி
மாலை மலர்   
நியூஸ்7 தமிழ்   
Makkal Kural   
மேலும் 8 செய்திகள் »   


தினத் தந்தி
   
சர்வதேச ஜூனியர் ஆக்கி நெதர்லாந்து அணியிடம் இந்தியா தோல்வி   
தினத் தந்தி
21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான வால்வோ சர்வதேச ஜூனியர் ஆக்கி போட்டி நெதர்லாந்து நாட்டில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் பிரிவில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் இந்திய அணி ...

ஜூனியர் ஹாக்கி: இந்தியா-நெதர்லாந்து இன்று மோதல்   தி இந்து
சர்வதேச வால்வோ ஹாக்கி போட்டி: முதல் வெற்றியை பதிவு செய்த ...   nakkheeran publications

மேலும் 4 செய்திகள் »   


மாலை மலர்
   
ஹிட்லர் போல் 'சல்யூட்' வைத்த பிரித்தானிய மகாராணி: நாடு ...   
நியூஸ்ஒநியூஸ்
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் தன்னுடைய 6 வயதில், ஜேர்மனி சர்வாதிகாரி ஹிட்லரின் நாசிச வணக்கத்தை செலுத்துவது போல் உள்ள புகைப்படங்கள், தற்போது வெளியாகி ...

நாஜி வணக்கம் செலுத்தும் ராணி எலிசபெத் புகைப்படத்தால் சர்ச்சை   யாழ்
80 ஆண்டுகளுக்குபின் குழப்பம் விளைவித்த புகைப்படம்: நாஜி ...   மாலை மலர்

மேலும் 4 செய்திகள் »   


தினத் தந்தி
   
ஐ.எஸ். தீவிரவாதிகளை அடியோடு அழிக்க அமெரிக்காவிற்கு ...   
தினத் தந்தி
ஐ.எஸ். தீவிரவாதிகளை அடியோடு அழிக்க அமெரிக்காவிற்கு இங்கிலாந்து உதவிசெய்யும் என்று அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்துஉள்ளார். அமெரிக்க தாக்குதல்களை ...

"ஐ. எஸ் அமைப்பிற்கு எதிராக பிரிட்டன் அதிகம் செய்யவேண்டும்"   Seithi
ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்கும் அமெரிக்காவுக்கு பிரிட்டன் ...   மாலை மலர்

மேலும் 3 செய்திகள் »   


மாலை மலர்
   
பிரதமர் மெர்கலிடம் அழுத பாலஸ்தீன சிறுமிக்கு அடைக்கலம் அளித்த ...   
மாலை மலர்
பாலஸ்தீனத்தைச் சேர்ந்த டீன்ஏஜ் சிறுமி ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடந்த டி.வி. விவாதத்தில் கலந்து கொண்டார். அதில் பிரதமர் ஏஞ்சலா மெர்கலும் பங்கேற்றார். அப்போது பேசிய ...

கண்ணீர் விட்டு கதறி அழுத அகதி: மனம் உருகி குடியேற்ற அனுமதி ...   நியூஸ்ஒநியூஸ்

மேலும் 3 செய்திகள் »   


தினமலர்
   
புனித மாதத்தில் 5, 000 பேர் பலி ; சிரியாவில் கொடூரம் பயங்கரம்   
தினமலர்
டமாஸ்கஸ் : கடந்த ஒரு மாதத்தில் சிரியாவில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தொட்டுள்ளது. அதுவும் புனித மாதத்தில் இந்த சம்பவம் நடந்திருப்பது என்பது வேதனை தரும் ...

புனித மாதத்தில் ரத்த பூமியாக மாறிய சிரியா: 5000 பேர் பலியான ...   நியூஸ்ஒநியூஸ்

மேலும் 3 செய்திகள் »   

沒有留言:

張貼留言