2015年7月26日 星期日

2015-07-27 தமிழ்(India) தமிழகம்


தினத் தந்தி
   
கிருஷ்ணகிரி, கெலவரப்பள்ளி அணைகள் முதல் போக பாசனத்துக்காக ...   
தினமலர்
கிருஷ்ணகிரி:முதல் போக பாசனத்திற்காக, இன்று (ஜூலை 27) கிருஷ்ணகிரி மற்றும் கெலவரப்பள்ளி அணைகள் திறக்கப்படுவதால், 17 ஆயிரத்து, 12 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
கிருஷ்ணகிரி நீர்தேக்கத்தில் இருந்து இன்று தண்ணீர் திறக்க ...   தினகரன்
கிருஷ்ணகிரி, கெலவரபள்ளி அணைகள் இன்று திறப்பு: முதல்வர் உத்தரவு   தினமணி
17 ஆயிரம் ஏக்கர் நிலங்கள், பாசன வசதி பெறும் கிருஷ்ணகிரி ...   TELOnews.com
தின பூமி   
மேலும் 13 செய்திகள் »   


தினகரன்
   
வ.உ.சி. மகன் உடலுக்கு அனைத்து கட்சியினர் அஞ்சலி   
தினகரன்
ஆலந்தூர்: சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சி.யின் இளைய மகன் வ.உ.சி.வாலேஸ்வரன் (88). சென்னை மடிப்பாக்கத்தில் நேற்று முன்தினம் காலமா னார். வாலேஸ்வரன் உடலுக்கு திமுக சார்பில் ...

வ.உ.சி.யின் மகன் மரணம்: வைகோ இரங்கல்   தினத் தந்தி
வ.உ.சி.யின் மகனான வாலேஸ்வரன் மறைவு: வைகோ நேரில் அஞ்சலி ...   தினமணி
வ.உ.சியின் மகன் வாலேஸ்வரன் மறைந்தார்.. வைகோ அஞ்சலி   Oneindia Tamil
விடுதலை   
மேலும் 10 செய்திகள் »   


தினகரன்
   
இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு எதிரொலி: ராமேஸ்வரம் ...   
தினகரன்
ராமேஸ்வரம்: நடுக்கடலில் இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியதால், ராமேஸ்வரம் மீனவர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இதனால் கடலுக்கு செல்லும் படகுகளின் எண்ணிக்கை ...

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் விரட்டியடிப்பு   நியூஸ்7 தமிழ்
சிறிலங்காவின் படையினர் தாக்கியதாக தமிழக மீனவர்கள் மீண்டும் ...   பதிவு!
பாட்டில்களை வீசி தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு ...   அலை செய்திகள்

மேலும் 5 செய்திகள் »   


அலை செய்திகள்
   
பள்ளிக்கூடம் எதிரே உள்ள டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட முயற்சி   
அலை செய்திகள்
சென்னை ஆர்.கே.நகரில் பள்ளிக்கூடம் எதிரே உள்ள டாஸ்மாக் கடைக்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தை சேர்ந்தவர்கள் பூட்டு போட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. டாஸ்மாக் ...

பள்ளி அருகே உள்ள மதுபானக் கடையை அகற்றக்கோரி ...   புதியதலைமுறை தொலைக்காட்சி
பள்ளிக் கூடம் எதிரே உள்ள அரசு மதுக்கடைக்கு பூட்டு போட ...   nakkheeran publications

மேலும் 4 செய்திகள் »   


மாலை மலர்
   
அ.தி.மு.க.வின் 4 ஆண்டு ஆட்சியில் கொண்டுவரப்பட்ட குடிநீர் ...   
மாலை மலர்
அ.தி.மு.க.வின் கடந்த 4 ஆண்டு கால ஆட்சியில் கொண்டுவரப்பட்ட குடிநீர் திட்டங்கள் என்ன? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம், ஊரக ...

கருணாநிதியின் அவதூறுகள் இனி மக்களிடம் எடுபடாது: அமைச்சர் ...   Vikatan
அதிகாரத்தை கைப்பற்றும் கருணாநிதியின் கனவு நனவாகாது ...   தின பூமி

மேலும் 3 செய்திகள் »   


தினத் தந்தி
   
சென்னையில் ஆன்லைன் மூலம் மசாஜ் கிளப்புகளில் விபசாரம் 3 ...   
தினத் தந்தி
சென்னையில் ஆன்லைன் மூலம் மசாஜ் கிளப்புகளில் விபசார தொழில் செய்ததாக 3 இளம்பெண்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். மசாஜ் கிளப் விபசாரம். சென்னையில் ஆன்லைன் மூலம் ...

மசாஜ் சென்டர்களில் சோதனை: 11 இளம்பெண்கள் மீட்பு   தினமலர்

மேலும் 3 செய்திகள் »   


நியூஸ்7 தமிழ்
   
தமிழகத்தில், பா.ம.கவால் மட்டுமே மாற்றத்தை தர முடியும்: ராமதாஸ்   
நியூஸ்7 தமிழ்
தமிழகத்தில் இனி பாட்டாளி மக்கள் கட்சியால் மட்டுமே மாற்றத்தை தர முடியும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் இறைவண்காடு பகுதியில் பாட்டாளி ...

வேலூரில் இன்று பாமக மாநாடு: திரளாக கலந்து கொள்ள ...   தினகரன்
வேலூர் அருகே பள்ளிகொண்டாவில் இன்று பா.ம.க. வடக்கு மண்டல ...   மாலை மலர்
வடக்கு மண்டல பா.ம.க. மாநாடு   மாலை சுடர்
Oneindia Tamil   
மேலும் 11 செய்திகள் »   


புதியதலைமுறை தொலைக்காட்சி
   
அரசு எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்பு: அனைத்து இடங்களும் நிரம்பியது   
புதியதலைமுறை தொலைக்காட்சி
சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அரங்கில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். இரண்டாம் கட்டக் கலந்தாய்வு கடந்த ஜூலை 22-ஆம் தேதி முதல் 26ம் தேதி வரை ...

'பல்'லுக்கு மட்டும் ஒரு இடம் இருக்கு!   தினமலர்
சுயநிதி அரசு பி.டி.எஸ். கலந்தாய்வு இன்று நிறைவு   தினமணி

மேலும் 5 செய்திகள் »   


தினகரன்
   
கிணற்றில் கார் விழுந்து விபத்து: 'மாஜி' எம்.எல்.ஏ., மகள், பேத்தி பலி   
தினமலர்
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாட்டைச் சேர்ந்தவர், பாண்டியன், 55. இவர், சேலம் ஸ்டீல் பிளான்டில் சீனியர் ஆப்பரேட்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பூங்குழலி, 50. குலதெய்வம்.
நாமக்கல் அருகே பரிதாபம் 70 அடி கிணற்றுக்குள் கார் பாய்ந்தது ...   தினகரன்
நள்ளிரவில் சாலையோர கிணற்றில் விழுந்து கார் விபத்து: தாய் ...   தினமணி
நாமக்கல் அருகே கிணற்றில் கார் பாய்ந்து முன்னாள் எம்   மாலை மலர்

மேலும் 6 செய்திகள் »   


தினத் தந்தி
   
வீட்டில் எரிசாராயம்பதுக்கிய பெண் கைது   
தினமலர்
நாகப்பட்டினம்:நாகை அருகே, வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2100 லிட்டர் எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்து, இது தொடர்பாக ஒரு பெண்ணை கைது செய்துள்ளனர். நாகை மாவட்டம் ...

நாகை அருகே கடத்த முயன்ற ரூ.4½ லட்சம் எரிசாராயம், வாகனங்கள் ...   தினத் தந்தி

மேலும் 2 செய்திகள் »   

沒有留言:

張貼留言