2015年5月15日 星期五

2015-05-16 தமிழ்(India) இந்தியா


தினகரன்
   
2400 கிராமங்களைத் தத்தெடுக்க அமெரிக்கவாழ் இந்தியர்கள் முடிவு   
தினமணி
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள 2,417 கிராமங்களைத் தத்தெடுக்க அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் முடிவு செய்துள்ளனர் என்று ஆந்திர முதல்வரும், தெலுங்குதேசம் கட்சித் தலைவருமான ...

அமெரிக்க வாழ் இந்தியர்கள் கிராமங்கள் தத்தெடுப்பு   தினமலர்
அமெரிக்காவில் வாழும் இந்தியர்களால் 2400 ஆந்திர கிராமங்கள் ...   தினகரன்
ஆந்திராவில் 2400 கிராமங்களை தத்தெடுக்கும் அமெரிக்க இந்தியர்கள்   தமிழ் முரசு

மேலும் 10 செய்திகள் »   


தினமலர்
   
'கூலிங் கிளாஸ்' கலெக்டருக்கு சத்தீஸ்கர் அரசு கண்டனம்   
தினமலர்
பஸ்தார்: பிரதமர் மோடி, சத்தீஸ்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, அவரை வரவேற்ற, பஸ்தார் மாவட்ட கலெக்டர், 'கூலிங் கிளாஸ்' அணிந்திருந்ததால், அரசின் கண்டனத்திற்கு ...

பிரதமர் மோடியுடன் கண்ணாடி அணிந்து கைகுலுக்கிய ஐ.ஏ.எஸ் ...   வெப்துனியா
கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டே பிரதமரை வரவேற்ற சர்ச்சை ...   தினகரன்
கூலிங் கிளாஸுடன் மோடிக்கு கை கொடுத்த கலெக்டர்.. நோட்டீஸ் ...   Oneindia Tamil
தினமணி   
மேலும் 12 செய்திகள் »   


தினகரன்
   
சுனந்தா கொலை வழக்கு: சாட்சிகளிடம் உண்மையறியும் சோதனை ...   
தினமணி
சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில், 3 சாட்சிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தில்லி போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இதுதொடர்பாக தில்லி பாட்டியாலா ஹவுசில் உள்ள ...

சுனந்தா வழக்கில் உண்மை கண்டறியும் சோதனை: டெல்லி காவல் ...   தி இந்து
சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு 3 சாட்சிகளிடம் உண்மை ...   தினகரன்
சுனந்தா மரணத்தில் உண்மை கண்டறியும் சோதனை   தினமலர்
Oneindia Tamil   
மேலும் 15 செய்திகள் »   


தினத் தந்தி
   
சுஷ்மா: 'ஐஎஸ்' சிறைப்பிடித்த 39 இந்தியர்கள் பத்திரம்   
தமிழ் முரசு
சண்டிகார்: ஈராக்கில் சுமார் ஓராண்டு காலமாக ஐஎஸ் பயங்கரவாதிகளின் பிடியில் உள்ள 39 இந்தியர்களும் பத்திரமாக உள்ளனர் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ...

ஈராக்: பாதுகாப்பு படையினரை சிறைபிடித்த ஐ.எஸ். தீவிரவாதிகள்   நியூஸ்7 தமிழ்
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் ...   Oneindia Tamil

மேலும் 17 செய்திகள் »   


வெப்துனியா
   
ஐபிஎல்: கெயில், கோலி அதிரடி மற்றும் வார்னரின் பிழையால் ...   
வெப்துனியா
ஐபிஎல் கிரிக்கெட்டின் 52 ஆவது லீக் ஆட்டத்தில் கெயில், கோலி ஆகியோரின் அதிரடியான விளையாட்டாலும் வார்னர் செய்த தவறாலும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி பரபரப்பான ...

ஐ.பி.எல்: ஐதராபாத் அணியை வீழ்த்தி பெங்களூர் வெற்றி   சென்னை ஆன்லைன்
ஐ.பி.எல்: கெயில், கோலி அதிரடி மற்றும் வார்னரின் உதவியுடன் ...   மாலை மலர்
ஐ.பி.எல்.வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் பெங்களூர்-ஐதராபாத் ...   தமிழ் நியூஸ் பிபிசி

மேலும் 9 செய்திகள் »   


தினத் தந்தி
   
நிலமுறைகேடு பற்றிய விசாரணைக்கு ஒத்துழைக்க தயார் ராபர்ட் ...   
தினத் தந்தி
அரசு நிலங்களை வாங்கி விற்றதில் முறைகேடு தொடர்பாக ராபர்ட் வதேரா மீது விசாரணை நடத்த அரியானா மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பாக வதேரா தெரிவிக்கையில் ...

பழி வாங்கும் அரசியலாக நில பேர விசாரணை இருக்காது : ராபர்ட் ...   தினகரன்
ராபர்ட் வதேராவுக்கு எதிரான விசாரணை அரசியல் பழிவாங்கும் ...   தினமணி

மேலும் 24 செய்திகள் »   


தினத் தந்தி
   
தெலுங்கானாவில் ராகுல் காந்தி பாதயாத்திரை தற்கொலை செய்த ...   
தினத் தந்தி
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விவசாயிகள் குறைகளை கேட்பதற்காக தெலுங்கானாவில் நேற்று ஒரு நாள் பாதயாத்திரை மேற்கொண்டார். ராகுல் காந்தி. காங்கிரஸ் ...

விவசாயிகள் நலனை வலியுறுத்தி தெலங்கானாவில் ராகுல் நடை ...   தினகரன்
தேர்தல் வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்கிவிட்டனர்: மோடி ...   தினமணி
தெலுங்கானாவில் ராகுல் பாதயாத்திரை   தினமலர்
புதியதலைமுறை தொலைக்காட்சி   
மேலும் 46 செய்திகள் »   


Oneindia Tamil
   
அரசு விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு: கருணாநிதி எதிர்ப்பு ...   
தினமணி
அரசு விளம்பரங்களில் தலைவர்களின் படங்கள் இடம் பெறுவதற்கு உச்ச நீதிமன்றம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளதற்கு திமுக தலைவர் கருணாநிதி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். ராமதாஸ் ...

அரசு விளம்பரங்களில் முதல்-அமைச்சரின் படத்துக்கு விதித்த ...   தினத் தந்தி
அரசு விளம்பரங்களில் முதல்வர் படம் வேண்டும்: கருணாநிதி   தினமலர்

மேலும் 51 செய்திகள் »   


தினத் தந்தி
   
முல்லைப் பெரியாறின் குறுக்கே புதிய அணை கட்ட அனுமதிக்க ...   
தினத் தந்தி
முல்லைப் பெரியாறின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய அரசுக்கு கேரள அரசு கடிதம் எழுதி உள்ளது. கேரள அரசு கடிதம் கேரள அரசின் ஆய்வு ...

முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட மத்திய அரசிடம் கேரளா மனு   தி இந்து
முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட அனுமதி கோரி மத்திய ...   தினகரன்

மேலும் 19 செய்திகள் »   


நியூஸ்7 தமிழ்
   
பயங்கரவாத நடவடிக்கைகளில் "ரா' உளவு அமைப்பு: பாகிஸ்தான்   
தினமணி
இந்தியாவின் உளவு அமைப்பான "ரா', தங்கள் நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக இஸ்லாமாபாதில் பாகிஸ்தான் ...

தீவிரவாதத்தைத் தூண்டுகிறதாம் 'ரா'... பாயும் பாகிஸ்தான்!   Oneindia Tamil
இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு   நியூஸ்7 தமிழ்
பயங்கரவாத தாக்குதல்கள் பின்னணியில் 'ரா'- பாகிஸ்தான் மீண்டும் ...   தி இந்து

மேலும் 11 செய்திகள் »   

沒有留言:

張貼留言