2015年5月16日 星期六

2015-05-17 தமிழ்(India) இலங்கை


தினத் தந்தி
   
இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 37 பேர் ...   
தினத் தந்தி
இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 37 பேர், நேற்று மாலை காரைக்கால் வந்தனர். சிறையில் கொடுமையை அனுபவித்ததாக தெரிவித்த மீனவர்கள், படகுகளை மீட்டுத்தர ...

இலங்கையில் விடுவிக்கப்பட்ட 37 மீனவர்கள் தமிழகம் திரும்பினர்   தினகரன்
இந்திய, இலங்கை அரசுகளின் எச்சரிக்கை; மராமத்து செய்யப்படாத ...   தினமலர்
தாயகம் திரும்பிய 37 மீனவர்களுக்கு காரைக்காலில் உறவினர்கள் ...   புதியதலைமுறை தொலைக்காட்சி

மேலும் 21 செய்திகள் »   


Vikatan
   
இலங்கை இறுதி கட்டப் போர் நினைவு தினம் அனுசரிப்பு   
தின பூமி
கொழும்பு - இலங்கை இறுதிக் கட்டப் போர் நினைவுதினம் உலகம் முழுவதும் ஒரு வாரம் அனுசரிக்கப்படுகிறது. இலங்கையில் அரசுப் படை களுக்கும் விடுதலைப் புலிகளுக் கும் இடையே ...

இலங்கை இறுதிக் கட்டப் போர் நினைவுதினம்   தி இந்து

மேலும் 11 செய்திகள் »   


Oneindia Tamil
   
சமாதான தூதராக இலங்கை செல்கிறார் நார்வே முன்னாள் அமைச்சர்   
தின பூமி
ஆஸ்லோ - தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே சமாதான தூதராக செயல்பட்ட நார்வே முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் ...

பொறுப்புக்கூறலுக்கு சர்வதேசம் தொடர்ந்து அழுத்தம் ...   யாழ்
இவ்வருடத்தின் பிற்பகுதியில் இலங்கை வருவேன்! - எரிக் ...   Malarum

மேலும் 6 செய்திகள் »   


பிபிசி
   
புங்குடுதீவு மாணவி மரணம்: மூவர் சந்தேகத்தின் பேரில் கைது   
பிபிசி
புங்குடுதீவு பகுதியில் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ள மாணவி சிவயோகநாதன் வித்யாவின் மரணம் தொடர்பில் 3 பேர் சந்தேகத்தின்பேரில் கைது ...

மாணவி வித்தியாவின் படுகொலைக்கு நோர்வே தமிழ் மகளிர் ...   பதிவு!
புங்குடுதீவு மாணவியின் மரணம் தொடர்பான விசாரணைகள் ...   TELOnews.com
புங்குடுதீவு மாணவியின் இறுதி ஊர்வலம், வலுக்கும் ...   தமிழன் தொலைக்காட்சி
Thinakkural   
மேலும் 27 செய்திகள் »   


மாலை மலர்
   
தமிழின அழிப்பு தினத்தை அனுசரிக்க இலங்கை கோர்ட் திடீர் தடை   
மாலை மலர்
ஈழ விடுதலைக்காக போராடிய விடுதலைப் புலிகளை முற்றிலுமாக வீழ்த்தி விட்டதாக ராஜபக்சே அரசு அறிவித்த மே மாதம் 18-ம் தேதி இன அழிப்பு தினமாக உலகம் முழுவதும் வாழும் ...

தமிழ் அமைப்புக்கு இலங்கையில் தடை   தி இந்து
இலங்கையில் இன அழிப்பு நாள் நிகழ்ச்சிக்கு போலீஸ் அனுமதி ...   Oneindia Tamil

மேலும் 3 செய்திகள் »   


பிபிசி
   
'தமிழ் மொழியில் தேசிய கீதம் ஒலித்தமைக்காக' அரச அதிகாரி மீது ...   
பிபிசி
இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது சிங்கள மாணவர்களினால் தாக்கப்பட்டதாக கூறப்படும் அரச அதிகாரி ஒருவர் மருத்துவமனையில் ...

தமிழ் மொழியில் தேசிய கீதம்: அரச உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்   யாழ்
தமிழில் தேசிய கீதம்; உத்தியோகத்தர் மீது கிழக்கு பல்கலை. சிங்கள ...   Thinakkural

மேலும் 4 செய்திகள் »   


Malarum
   
ராஜித தனது குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும்! - எவன் கார்ட் ...   
Malarum
எவன் கார்ட் நிறுவனத்துக்கு எதிரான விசாரணையை மூடிமறைப்பதற்காக தனக்கு மாதாந்தம் 20 மில்லியன் ரூபா இலஞ்சம் தர அந்நிறுவன அதிகாரியயாருவர் தன்னைப் பேரம் பேசியதாக ...

"மெளனம்' காக்க மாதாந்தம் ரூ.2 கோடி இலஞ்சம்   Thinakkural
யுத்தத்தில் உயிரிழந்த மக்களே வடக்கில் நினைவு கூரப்படுகின்றனர் ...   யாழ்

மேலும் 7 செய்திகள் »   


Thinakkural
   
குழந்தைகள் விளையாடும் பூங்காவில் உடலுறவு கொண்ட ஜோடி ...   
Thinakkural
பிரித்தானியாவில் இளம் ஜோடியினர் பூங்காவில் வைத்து உடலுறவு கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் வான்ஸ்டட் பகுதியிலுள்ள ஜார்ஜ் கிரீன் ...


மேலும் பல »   


Malarum
   
மகஸின் சிறையில் தமிழ் அரசியல் கைதிகள் ஒரு நாள் அடையாள ...   
Thinakkural
மூன்று கோரிக்கைகளை முன்வைத்து கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் ஒரு நாள் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டனர்.
மூன்று கோரிக்கைகளை முன்வைத்து மகஸின் சிறைச்சாலை தமிழ் ...   Malarum

மேலும் 3 செய்திகள் »   


தமிழன் தொலைக்காட்சி
   
இலங்கையில் பாரிய நிலநடுக்கம் ஏற்படுவதற்கான அபாயம் அதிகம்   
Thinakkural
இலங்கையில் எதிர்காலத்தில் பாரிய நிலநடுக்கம் ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் நிபுணர் சீ.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இந்தோ - அவுஸ்திரேலிய பூமித் ...

இலங்கையில் எதிர்காலத்தில் பாரிய நில நடுக்கம் ஏற்படக்கூடிய ...   தமிழன் தொலைக்காட்சி

மேலும் 3 செய்திகள் »   

沒有留言:

張貼留言