2015年5月26日 星期二

2015-05-27 தமிழ்(India) இலங்கை


தினமணி
   
இந்திய மீனவர்கள் 65 மணி நேரம் கூட மீன்பிடிக்க அனுமதிக்க ...   
தினமணி
இந்திய மீனவர்களை ஓர் ஆண்டின் 65 நாள்கள் மட்டும் இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை இலங்கை அரசு நிராகரித்தது.
இலங்கை கடல் பகுதியில் மீன் பிடிக்க தமிழக மீனவர்களை அனுமதிக்க ...   தினத் தந்தி
இந்திய மீனவர்களுக்கு தடை:இலங்கை மந்திரி ஆவேசம்   தினமலர்
இலங்கை கடல் பகுதிக்குள் தமிழக மீனவர்களை அனுமதிக்க முடியாது ...   Vikatan

மேலும் 15 செய்திகள் »   


தினத் தந்தி
   
யாழ்ப்பாணத்தில் மாணவியை கற்பழித்து கொன்ற கும்பல் மீது ...   
தினத் தந்தி
இலங்கை யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள புங்குடு தீவில் 2 வாரங்களுக்கு முன்பு 18 வயது மாணவி ஒருவர், மர்ம கும்பலால் கற்பழித்து கொலை செய்யப்பட்டார்.இந்த கொடூர கொலை ...

சிறிசேனவின் புங்குடுதீவுப் பயணம் பாதுகாப்பு பிரிவினரால் ...   பதிவு!
​மாணவி பாலியல் வன்கொடுமை கண்டிக்கத்தக்கது: சிறிசேனா   நியூஸ்7 தமிழ்

மேலும் 5 செய்திகள் »   


Thinakkural
   
ஞானசார தேரர் கைது   
Thinakkural
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாடு சென்றிருந்த அவர் நாடு திரும்பிய வேலை, கட்டுநாயக்க விமான ...


மேலும் பல »   


மாலை மலர்
   
பேஸ்புக் பதிவுக்காக 13 வயது மகளை அவமானப்படுத்தும் ...   
மாலை மலர்
அமெரிக்காவின் டென்வர் நகரைச் சேர்ந்த தாய் ஒருவர், தன் 13 வயது மகளை அவமானப்படுத்தும் வீடியோ சமூக வலை தளமான பேஸ்புக்கில் வைரலாக பரவி வருகிறது. வால் ஸ்டார்க் என்ற அந்த ...

பேஸ்புக்கில் கணக்கு வைத்திருந்த மகளை கேள்விகளால் ...   நியூஸ்ஒநியூஸ்

மேலும் 4 செய்திகள் »   


TELOnews.com
   
நல்லிணக்கம், அபிவிருத்தி புலம்பெயர் அமைப்புகளுடன் இணைந்த ...   
TELOnews.com
நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி என்ற அரசாங்கத்தின் இலக்கை அடைவதற்கு புலம் பெயர்ந்துவாழ் அமைப்புக்களையும் இணைத்துக்கொண்டு முன்செல்லவிருப்பதாக வெளி விவகார ...

புலம்பெயர் அமைப்புக்களுடன் இணைந்து பணியாற்ற அரசாங்கம் ...   Puthinam News
ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் ஸ்டெய்க் மெவருக்கு மங்கள ...   யாழ்

மேலும் 4 செய்திகள் »   


Vanakkam London
   
இலங்கையில் கள்ள நோட்டு அச்சடித்த இருவர் கைது செய்யப்பட்டனர்   
Vanakkam London
இலங்கையில், இந்திய கள்ள நோட்டு அச்சடித்த இருவர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து, காவல் துணை கண்காணிப்பாளரும், செய்தி தொடர்பாளருமான ரூவன் குணசேகரன் கூறியதாவது: ...

அதிநவீன டிஜிட்டல் பிரிண்டர் வைத்து கள்ள நோட்டு அச்சடித்த ...   மாலை மலர்

மேலும் 4 செய்திகள் »   


தமிழன் தொலைக்காட்சி
   
இலங்கை பாராளுமன்றத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ போட்டி.   
தமிழன் தொலைக்காட்சி
mahinda3 இலங்கையில் அடுத்த ஓரிரு மாதங்களுக்குள் நடக்கவுள்ள பாராளுமன்றத் தேர்தலில், தாம் போட்டியிடப் போவதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்கு ...

நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த போட்டியிடுகிறார் சீன செய்தி ...   பதிவு!

மேலும் 4 செய்திகள் »   


மாலை மலர்
   
அலைக்கழிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்: பஸ்ஸில் பார்க்கப்பட்ட ...   
நியூஇந்தியாநியூஸ்
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பெண் ஒருவருக்கு பிரசவ சிகிச்சை அலைக்கழிக்கப்பட்டதால் அவர் பஸ்சிலே பெண் குழந்தையை பிரசவித்துள்ளார். விருத்தாசலத்தை அடுத்த மங்கலம் ...

சிகிச்சைக்காக அலைக்கழிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு பஸ்சில் ...   மாலை மலர்

மேலும் 2 செய்திகள் »   


இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: ராஜபக்சே ஆதரவாளர்கள் 8 பேர் ஐக்கிய ...   
தினமணி
இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஜூன் மாதத்தில் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ஹிந்த ராஜபக்ச ஆட்சியின் போது முக்கிய அமைச்சர்களாக இருந்த ...

முன்னாள் அமைச்சர்கள் 8 பேர் ஐதேகவில் போட்டி!   யாழ்

மேலும் 2 செய்திகள் »   


பதிவு!
   
தகவல் பரிமாற்றம் - அகதிகள் விண்ணப்பங்கள் தொடர்பான புதிய ...   
பதிவு!
புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகள் தொடர்பாக புதிய சட்டம் ஒன்றை அவுஸ்திரேலிய அரசு சென்ற டிசெம்பர் மாதத்தில் கொண்டுவந்திருந்தது. இதன் மூலம் தற்காலிக ...


மேலும் பல »   

沒有留言:

張貼留言