2015年5月17日 星期日

2015-05-18 தமிழ்(India) மேலும் செய்திகள்


Oneindia Tamil
   
சதுரகிரி மலையில் திடீர் காட்டாற்று வெள்ளம்: 4 பேர் பலி - 6 பேரின் ...   
Oneindia Tamil
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மழை காரணமாக ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேரின் கதி என்ன என்பது ...

சதுரகிரியில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 10 ...   மாலை மலர்
சதுரகிரி மலையில் காட்டாற்று வெள்ளம்: 4 பக்தர்கள் பரிதாப பலி!   Vikatan

மேலும் 16 செய்திகள் »   


Oneindia Tamil
   
டெல்லியில் ஆட்டோவிலிருந்து கடத்தி 25 வயது பெண் பலாத்காரம் - 5 ...   
Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் ஆட்டோவில் இருந்து கடத்தி, பெண் ஒருவர் 5 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து விரைந்து ...

டெல்லியில் 5 பேர் கொண்ட கும்பலால் இளம் பெண் கற்பழிப்பு   தினத் தந்தி

மேலும் 4 செய்திகள் »   


Oneindia Tamil
   
கைக்குழந்தைகளுடன் பிச்சை... திருச்சியில் 7 பெண்கள் கைது ...   
Oneindia Tamil
திருச்சி: திருச்சியில் கைக்குழந்தையுடன் பிச்சை எடுத்த 7 பெண்களைப் போலீசார் கைது செய்துள்ளனர். அக்குழந்தைகள் வாடகைக்கு எடுக்கப் பட்டவையா என போலீசார் விசாரணை ...

திருச்சியில் குழந்தைகளை காட்டி பிச்சை எடுத்த 7 பெண்கள் கைது   தி இந்து
குழந்தையை வைத்து பிச்சை எடுத்த ஏழு பெண்கள் "லபக்'   தினமலர்

மேலும் 5 செய்திகள் »   


தினத் தந்தி
   
எஸ்.ஐ., பலியான வழக்கு: லாரி ஓட்டுனர் கைது   
தினமலர்
எம்.கே.பி., நகர்: விபத்தில் எஸ்.ஐ., பலியான வழக்கில், லாரி ஓட்டுனர் கைது செய்யப்பட்டார். எம்.கே.பி., நகர், கஞ்சேரி லட்சுமி நகரை சேர்ந்தவர், ரவிகுமார் 53; யானைக்கவுனி காவல் ...

லாரி மோதியதில் எஸ். ஐ. பலி   தினமணி
சென்னை வியாசர்பாடியில் லாரி மோதி சப்-இன்ஸ்பெக்டர் பலி   தினத் தந்தி
பைக் மீது லாரி மோதி எஸ்ஐ பலி   தி இந்து

மேலும் 6 செய்திகள் »   


புதியதலைமுறை தொலைக்காட்சி
   
வரதட்சணை கொடுமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு ...   
புதியதலைமுறை தொலைக்காட்சி
புதுச்சேரி மத்திய பல்கலை. படிப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு. மே 15க்கு பதில் மே 18-ந் தேதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என அறிவிப்பு.
பொய் வழக்கு போடுவதை தடுக்க வரதட்சணை கொடுமை சட்டத்தில் ...   மாலை மலர்
​வரதட்சணைக் கொடுமை சட்டத்தில் திருத்தம்: மத்திய அரசு முடிவு   நியூஸ்7 தமிழ்
பொய் புகார் பெண்களால் ஆண்களுக்கு கொடுமை: சட்டத்தை ...   தினமலர்

மேலும் 6 செய்திகள் »   


தினகரன்
   
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜினாமா ...   
தினத் தந்தி
தமிழக சட்டசபைக்கு கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. பி.வெற்றிவேல் ராஜினாமா அந்த தேர்தலில் சென்னை ஆர்.
சென்னை ஆர்.கே.நகர் அதிமுக எம்எல்ஏ விலகல்   தினமணி
ஆர்.கே.நகர் தொகுதி அதிமுக எம்எல்ஏ திடீர் ராஜினாமா ...   தினகரன்
1977 முதல் இதுவரை 5 முறை வெற்றி: அதிமுகவுக்கு சாதகமான ஆர்.கே ...   தி இந்து

மேலும் 34 செய்திகள் »   


தினத் தந்தி
   
பீகார் சட்டசபைக்கு தேர்தல் எப்போது? தலைமை தேர்தல் கமிஷனர் ...   
தினத் தந்தி
பீகார் சட்டசபைக்கு தேர்தல் எப்போது? என்பதற்கு தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி பதில் அளித்து உள்ளார். பீகார் சட்டசபை. பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான ...

பீகாரில் செப்டம்பரில் பேரவை தேர்தல்? : தலைமை தேர்தல் ஆணையர் ...   தினகரன்
ஆர்.கே. நகருக்கு அக்டோபருக்குள் இடைத் தேர்தல்?   Oneindia Tamil

மேலும் 5 செய்திகள் »   


தினத் தந்தி
   
பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் வணிக வரித்துறை அதிகாரி பலி   
தினத் தந்தி
சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் வணிக வரித்துறை அதிகாரி பலியானார். அவரது மகன் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். பள்ளத்தில் கார் ...

கார் கவிழ்ந்து வணிக வரித் துறை அலுவலர் சாவு: மகன் காயம்   தினமணி
கார் கவிழ்ந்ததில் அரசு ஊழியர் பலி   தினமலர்

மேலும் 4 செய்திகள் »   


தினத் தந்தி
   
இன்ஸ்பெக்டர் வீட்டில் 80 பவுன் நகை கொள்ளை; சேலம் போலீஸ் ...   
தினமலர்
சேலம் : சேலம் மாநகர, போலீஸ் குடியிருப்பில் உள்ள இன்ஸ்பெக்டர் வீட்டில், 80 பவுன் நகை கொள்ளை போனது குறித்து, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாநகரில் ...

சேலத்தில் துணிகரம்: போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் 80 பவுன் ...   தினத் தந்தி
இன்ஸ்பெக்டர் வீட்டில் 80 பவுன் திருட்டு   தி இந்து
சேலத்தில் காவல் ஆய்வாளர் வீட்டில் 72 பவுன் தங்க நகைகள் ...   தினமணி

மேலும் 7 செய்திகள் »   


தினத் தந்தி
   
ஜெயலலிதா முதல்-அமைச்சராக பதவி ஏற்பதில் தாமதம் அ.தி.மு.க ...   
தினத் தந்தி
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா முதல்-அமைச்சராக பதவி ஏற்பதில் தாமதம் ஏற்பட்டதால் கும்பகோணத்தில் அ.தி.மு.க.பிரமுகர் தீக்குளித்தார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் ...

ஜெயலலிதா முதல்வராவதில் தாமதம்: அதிமுக கிளைச் செயலர் ...   தினமணி
இதுக்கெல்லாமா தற்கொலைக்கு முயல்வார்கள்....??   Oneindia Tamil

மேலும் 5 செய்திகள் »   

沒有留言:

張貼留言