2015年5月24日 星期日

2015-05-25 தமிழ்(India) உலகம்


தினத் தந்தி
   
நேபாளத்தில் நிலச்சரிவு: இந்தியாவுக்கு வெள்ள அபாயம்   
தினத் தந்தி
நேபாளத்தில் கடந்த மாதம் ஏப்ரல் 25–ந்தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இறந்தனர். மேலும் சில கிராமங்களில் ஏற்பட்ட ...

நேபாளத்தில் நிலச்சரிவு: பீகாரின் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய ...   மாலை மலர்
இந்தியாவுக்கு வெள்ள அபாயம்   தினமலர்
இந்தியாவில் வெள்ள அபாயம்   தமிழ் முரசு

மேலும் 9 செய்திகள் »   


மாலை மலர்
   
தீவிரவாதத்தை கட்டுப்படுத்த பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டும் ...   
மாலை மலர்
இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக விளங்கி வரும் தீவிரவாத செயல்பாடுகள் குறித்து கடந்த வாரம் ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் கூறும்போது, தீவிரவாதிகளை, தீவிரவாதிகள் மூலமே ...

பயங்கரவாதத்தை இந்தியா தூண்டுகிறது : பாகிஸ்தான் திடீர் ...   தினமலர்
தீவிரவாதிகள் பற்றிய ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் கருத்துக்கு ...   தினத் தந்தி

மேலும் 14 செய்திகள் »   


தினத் தந்தி
   
மலேசியாவில் ராட்சத சவக்குழிகளில் நூற்றுக்கணக்கான ...   
தினத் தந்தி
மலேசிய நாட்டின் வடபகுதியில், தாய்லாந்து எல்லையில் உள்ள பெர்லிஸ் மாகாணத்தில், பதாங் பேசார், வாங் கேலியான் ஆகிய இடங்களில் பெரிய அளவிலான 30 சவக்குழிகளை போலீசார் ...

நூற்றுக்கணக்கான எலும்புக்கூடுகள் மலேசியாவில் ...   தினகரன்
மலேசியாவில் நூற்றுக்கணக்கான எலும்புக்கூடுகள் ...   Oneindia Tamil
மலேசியாவில் தோண்ட தோண்ட மனித எலும்புக்கூடுகள் ...   மாலை மலர்

மேலும் 4 செய்திகள் »   


Oneindia Tamil
   
ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்ற 65 வயது மூதாட்டி   
Oneindia Tamil
பெர்லின்: ஜெர்மனியில் 65 வயது பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். ஜெர்மனியைச் சேர்ந்தவர் ஆசிரியையான ஆன்கிரெட் ரவ்னிக்(65). அவருக்கு 13 ...

ஜெர்மனியில் 65 வயதான பாட்டிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்   தினமணி
65 வயது தாய்க்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்   தி இந்து
65 வயது பாட்டிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்!   Inneram.com
Vanakkam London   
மேலும் 7 செய்திகள் »   


தினத் தந்தி
   
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான்கள் தாக்குதலில் 10 போலீஸ் ...   
தினத் தந்தி
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான் அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு அல்கொய்தா ...

தலிபான் தாக்குதல்: ஆப்கனில் போலீஸார் 10 பேர் பலி   தினமணி

மேலும் 4 செய்திகள் »   


தினமணி
   
இலங்கை: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை ...   
தினமணி
இலங்கையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வித்தியாவுக்கு ஏற்பட்ட நிலை போல் இனி யாருக்கும் நிகழ அனுமதிக்க கூடாது என இலங்கை அமைச்சர் ரோஸி ...

வித்தியாவிற்கு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் மெழுகுவர்த்தி ...   யாழ்

மேலும் 4 செய்திகள் »   


மாலை மலர்
   
ரபேல் போர் விமானங்கள் கொள்முதல்: மோடி அரசுக்கு காங்கிரஸ் ...   
தினத் தந்தி
ரபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் அரசின் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தை சேர்த்துக்கொள்ளாததற்கு, மோடி அரசுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் எச்ஏஎல் நிறுவனத்தை சேர்க்காதது ஏன் ...   தினமணி

மேலும் 4 செய்திகள் »   


தினத் தந்தி
   
சீனாவில் மழை : 57 பேர் பலி   
தினமலர்
பீஜிங்: சீனாவின் தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களான ஜியுயோவ், பியூஜியன், ஜியாங்க்ஸிஉட்பட ஆறு மாகாணங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
சீனாவில் மழை வெள்ளத்துக்கு 57 பேர் பலி 13 பேர் மாயம்   தினத் தந்தி
மழையால் தெற்கு சீனாவில் கடும் வெள்ளப்பெருக்கு   நியூஸ்7 தமிழ்

மேலும் 6 செய்திகள் »   


Vanakkam London
   
ரஷியாவில் அரசு சாரா அமைப்புகளின் நடவடிக்கைகளைக் ...   
Vanakkam London
அரசு சாரா அமைப்புகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் சட்டம் ரஷியாவில் நடைமுறைக்கு வந்தது. ரஷிய நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் இது தொடர்பான மசோதா ...


மேலும் பல »   


மாலை மலர்
   
நேபாளத்தில் மீண்டும் நில அதிர்வு   
தினமலர்
காத்மாண்டு: நிலநடுக்கங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்தில் இன்று மீண்டும் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. ரிக்டரில் 4.2 என்ற அளவில் பதிவான இந்த நில அதிர்வால் ...

நேபாளத்தில் இன்று மூன்று முறை மிதமான நிலநடுக்கம்: மக்கள் ...   மாலை மலர்
பிரிட்டனில் லேசான நிலநடுக்கம்   யாழ்

மேலும் 6 செய்திகள் »   

沒有留言:

張貼留言