2015年5月1日 星期五

2015-05-02 தமிழ்(India) உலகம்


தினகரன்
   
அந்தமானில் நிலநடுக்கம் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை   
தினத் தந்தி
அந்தமான் நிகோபார் தீவுகளில் நேற்று மதியம் 2.45 மணி அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது 5.4 ரிக்டர் அளவில் பதிவானது. இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ...

நேபாளம் சோகத்தை தொடர்ந்து அந்தமானில் நில நடுக்கம்: மக்கள் ...   தினகரன்
பபுவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்   தினமலர்
அவுஸ்திரேலியா, அந்தமானில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ...   யாழ்

மேலும் 23 செய்திகள் »   


மாலை மலர்
   
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்தால் சுடுவோம் என்று ...   
மாலை மலர்
இலங்கை மந்திரி சாமிநாதன் நேற்று காரைக்கால் திருநள்ளாறில் உள்ள உலக பிரசித்தி பெற்ற சனீஸ்வரபகவான் தலமான தர்பாரண்யேஸ்வர சுவாமி கோவிலுக்கு வந்தார். அங்கு சாமி தரிசனம் ...

'எல்லை தாண்டி வந்தால் சுடுவோம் என்று கூறவில்லை'; இலங்கை ...   தினத் தந்தி
சுடச் சொல்லவில்லை: சுவாமிநாதன்   தினமலர்
தமிழக மீனவர்களை சுடுவோம் என்று கூறவில்லை: இலங்கை ...   தி இந்து

மேலும் 15 செய்திகள் »   


யாழ்
   
தம்பதி கைது எதிரொலி: ஜெர்மனி சைக்கிள் பேரணி ரத்து   
தினமலர்
பெர்லின்: பயங்கரவாதிகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில், துருக்கி நாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதியை, ஜெர்மனி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து, அந்நாட்டின் ...

பயங்கரவாதத் தாக்குதல் அச்சம்: ஃபிராங்க்ஃபர்ட் சைக்கிள் பந்தயம் ...   பிபிசி
ஜெர்மனியில் தீவிரவாத தாக்குதல் முறியடிப்பு தம்பதியர் கைது   தினத் தந்தி

மேலும் 10 செய்திகள் »   


தினமணி
   
பெட்ரோல், டீசல் விலை உயர்வு; கலால் வரியை ரத்து செய்ய ...   
தினமலர்
ராமநாதபுரம்: "பெட்ரோல், டீசல் விலை உயர்வை அரசு திரும்பப் பெற வேண்டும். இதனால் ஏற்படும் விலைவாசி உயர்வை தடுக்க கலால் வரியை ரத்து செய்ய வேண்டும்,” என த.மா.கா. தலைவர் ...

மீனவர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க இலங்கை அரசுடன் மத்திய ...   தினமணி
மீன்பிடி தடைக்காலங்களில் வழங்கப்படும் உதவித்தொகையான ரூ. 2 ...   nakkheeran publications
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் ...   மாலை மலர்

மேலும் 7 செய்திகள் »   


தினமணி
   
நேபாளத்தில் இஸ்ரேலியர்கள் மீட்பு: மோடிக்கு நன்றி ...   
தினமணி
நேபாளத் தலைநகர் காத்மாண்டில், கட்டட இடிபாடுகளுக்குள் அந்நாட்டு போலீஸாருடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்ட இந்தியப் பேரிடர் மேலாண்மைப் படை வீரர்கள்.
பிரதமர் நரேந்திர மோடியுடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் ...   தினத் தந்தி
நேபாளத்தில் இருந்து இஸ்ரேலியர்கள் மீட்பு: மோடிக்கு ...   தி இந்து

மேலும் 4 செய்திகள் »   


தினத் தந்தி
   
ஆஸ்திரேலியாவில் இந்தோனேசிய அதிபர் புகைப்படம் அகற்றம்   
நியூஸ்7 தமிழ்
ஆஸ்திரேலியாவில் உள்ள, தேசிய புகைப்பட அருங்காட்சியகத்தில், இருந்த இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோவின் புகைப்படத்தை அந்நாட்டு அரசு அகற்றியுள்ளது.
டோனி அபட்: இந்தோனீசியர்கள் புரிந்துகொள்வார்கள்   தமிழ் முரசு
ஆஸ்திரேலியாவில் இந்தோனேஷிய எதிர்ப்பு அலை ...   யாழ்

மேலும் 6 செய்திகள் »   


Oneindia Tamil
   
இனி ஒ பாசிட்டிவ் போல் எல்லா ரத்தமும் “யுனிவெர்சல் பிளட் குரூப் ...   
Oneindia Tamil
டொரன்டோ: மனிதர்களின் "ஓ" ரத்தப் பிரிவு போன்று எல்லா பிரிவு ரத்தத்தையும் உடலில் செலுத்த முடியும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ரத்தத்தில் ஓ பிரிவு அனைவரின் ...

ஓ பிரிவு போன்று எல்லா பிரிவு ரத்தத்தையும் உடலில் செலுத்த ...   மாலை மலர்
எந்த ரத்தப் பிரிவையும் அனைவரும் ஏற்கும்படி மாற்றும் திறன் ...   தினமணி

மேலும் 5 செய்திகள் »   


Oneindia Tamil
   
'இளம் போராளி' மலாலாவை துப்பாக்கியால் சுட்ட வழக்கு: 10 ...   
Oneindia Tamil
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பெண் கல்விக்காக போராடிய இளம் போராளி மலாலா மீது துப்பாக்கிச் சூடு நடத்திய வழக்கில் 10 தலிபான் தீவிரவாதிகளுக்கு அந்நாட்டு நீதிமன்றம் ...

மலாலாவைக் கொல்ல முயன்ற 10 பயங்கரவாதிகளுக்கு 25 ஆண்டு சிறை ...   தினமணி
மலாலாவை தாக்கிய தலிபான் தீவிரவாதிகளுக்கு சிறை: நீதிமன்றம் ...   நியூஸ்ஒநியூஸ்
மாலாவை தாக்கியவர்களுக்கு ஆயுள்தண்டனை -பாகிஸ்தான் தீர்ப்பு   Vanakkam London

மேலும் 24 செய்திகள் »   


தினமணி
   
நேபாளத்தில் பூகம்பம் உருவான பகுதியில் கிராமங்கள் முற்றிலும் ...   
தின பூமி
காத்மாண்டு – நேபாளத்தில் பூகம்பம் உருவான பகுதியில் கிராமங்கள் முற்றிலும் அழிந்து விட்டதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை கடும் ...

நேபாளில் பேரழிவு பூகம்பத்தில் 2,50000 வீடுகள் சேதம் ...   தினத் தந்தி
நேபாள நிலநடுக்கத்தில் 1.4 லட்சம் கட்டிடங்கள் தரைமட்டம்   மாலை மலர்
15 ஆயிரத்தை தொடும் பலி எண்ணிக்கை…குறுக்கிட்ட வருணபகவான் ...   நியூஸ்ஒநியூஸ்
தி இந்து   
மேலும் 67 செய்திகள் »   


Oneindia Tamil
   
எந்த நேரத்திலும் இந்தியாவை புரட்டிப் போட ரெடியாக இருக்கும் ...   
Oneindia Tamil
கொல்கத்தா: இமயமலை பகுதிகளான உத்தர்காண்ட் அல்லது அஸ்ஸாமில் வரலாறு காணாத மிகப் பயங்கர நிலநடுக்கம் இன்றோ அல்லது 50 ஆண்டுகளிலோ உறுதியாக ஏற்படும் என்று ...

இந்தியாவுக்கும் நிலநடுக்க ஆபத்து   Makkal Kural
நேபாள நிலநடுக்கம் சொல்லும் சேதி   தி இந்து

மேலும் 7 செய்திகள் »   

沒有留言:

張貼留言