2015年4月29日 星期三

2015-04-30 தமிழ்(India) மேலும் செய்திகள்


Oneindia Tamil
   
லஞ்சம் வாங்கினால் 7 ஆண்டு சிறை: சட்டத்திருத்தத்திற்கு மத்திய ...   
Oneindia Tamil
டெல்லி: அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் அளிக்கப்படும் சிறை தண்டனையை அதிகபட்சமாக 7 ஆண்டுகளாக ஆக்கிய சட்டத்திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் 7 ஆண்டுகள் சிறை!   Vikatan
ஊழலை ஒழிக்க தண்டனை அதிகரிப்பு அரசு ஊழியர்கள் லஞ்சம் ...   தினத் தந்தி
அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் 7 ஆண்டு ஜெயில்   மாலை மலர்
அலை செய்திகள்   
தினமணி   
தினகரன்   
மேலும் 8 செய்திகள் »   


மாலை மலர்
   
திருச்சி சுங்கத்துறை அலுவலகத்தில் மேலும் ஏராளமான தங்கம் ...   
மாலை மலர்
திருச்சி கண்டோன்மெண்ட் வில்லியம்ஸ் ரோட்டில் மத்திய அரசின் சுங்கத்துறை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் திருச்சி விமான நிலையம், திருச்சி மண்டலத்திற்குட்பட்ட ...

திருச்சி சுங்க இலாகா அலுவலகத்தில் மேலும் 15 கிலோ தங்கம் ...   புதியதலைமுறை தொலைக்காட்சி
திருச்சி சுங்கத்துறை அலுவலகத்தில் மீண்டும் 15 கிலோ தங்கம் ...   தினமலர்
திருச்சி சுங்கத் துறை அலுவலகத்தில் மேலும் 15 கிலோ தங்கம் ...   தினமணி

மேலும் 10 செய்திகள் »   


புதியதலைமுறை தொலைக்காட்சி
   
காவிரியில் அணைகள் கட்டும் விவகாரம்: கர்நாடகாவுக்கு அதிமுக ...   
புதியதலைமுறை தொலைக்காட்சி
காவிரியின் குறுக்கே அணைகள் கட்டும் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் அதிமுக மற்றும் திமுக எம்.பி.க்கள் ஒன்று சேர்ந்து, கர்நாடக எம்.பி.க்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேகதாது விவகாரம் அ.தி.மு.க. எம்.பி. முத்துக்கருப்பனுக்கு ஆதரவாக ...   அலை செய்திகள்
மேகதாது அணை விவகாரம்: அ.தி.மு.க. உறுப்பினருக்கு ஆதரவாக குரல் ...   தினத் தந்தி
மேகதாது அணை பிரச்னையில் கூட்டாக குரல் கொடுத்த திமுக ...   தினகரன்

மேலும் 8 செய்திகள் »   


http://www.tamilmurasu.org/
   
பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் தண்ணீர் கேன் வியாபாரி ...   
தினத் தந்தி
சென்னை அசோக்நகர், 12–வது தெருவைச் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ்(வயது 52). வீடுகளுக்கு தண்ணீர் கேன்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவரது நண்பர் செல்வம் ...

கடனை திருப்பிக் கேட்டதால் தொழிலாளி அடித்துக் கொலை   தி இந்து
கடனை திருப்பி கேட்டவர்கட்டையால் அடித்து கொலை   தினமலர்
கடனை திருப்பி கேட்டதால் தொழிலாளி அடித்து கொலை: நண்பன் ...   தினகரன்
தினமணி   
மேலும் 7 செய்திகள் »   


தினகரன்
   
கார் மரத்தில் மோதியது; மாணவர் உட்பட 2 பேர் பலி   
தினமலர்
அன்னுார் : ஊட்டி, வண்டிச்சோலையை சேர்ந்த செல்வராஜ் மகன் நந்தகுமார், 23. இவர், சரவணம்பட்டி, எம்.ஜி.ஆர்., நகரில், அறை எடுத்து தங்கி, அருகிலுள்ள பொறியியல் கல்லுாரியில், பி.
மரத்தின் மீது மோதியதில் இரண்டாக பிளந்தது கார் :மாணவர் உட்பட 2 ...   தினகரன்

மேலும் 4 செய்திகள் »   


Oneindia Tamil
   
திமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்களே, நேபாள நிதிக்கு ஒரு மாத சம்பளத்தை ...   
Oneindia Tamil
சென்னை: தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்களும், மாநிலங்களவை உறுப்பினர்களும் தங்களுடைய ஒரு மாத ஊதியத்தை நேபாள மக்களின் துயர் துடைப்பு நிதிக்கு வழங்க வேண்டும் என்று ...

நேபாளம் துயர் துடைப்பு நிதி: தி.மு.க. எம்.பி., எம்   மாலை மலர்
நேபாள நிவாரணத்துக்கு திமுக எம்பி, எம்எல்ஏக்கள் ஒரு மாத ஊதியம் ...   தினகரன்

மேலும் 16 செய்திகள் »   


தினமணி
   
அசாமில் நில அதிர்வு ரிக்டரில் 3.5 ஆக பதிவு   
தின பூமி
கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் நேற்று காலை லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகி இருந்தது. சோன்டிபூர் மாவட்டத்தில் மையம் கொண்டிருந்த இந்த ...

அசாமில் லேசான நில அதிர்வு: அச்சத்தில் மக்கள்   தினமணி
அசாமில் நில நடுக்கம்: ரிக்டர் அளவு கோளில் 3.5 ஆக பதிவு   தினத் தந்தி
அசாமில் நில அதிர்வு!   Inneram.com

மேலும் 10 செய்திகள் »   


தினத் தந்தி
   
தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள், கோழைகள் அரியானா ...   
தினத் தந்தி
தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் கோழைகள் என்று அரியானா வேளாண்மைத்துறை மந்திரி கூறிய கருத்தால் சர்ச்சை ஏற்பட்டு உள்ளது. வேளாண் மந்திரி. பா.ஜனதா ஆட்சி நடந்து ...

தற்கொலை செய்யும் விவசாயிகள் குற்றவாளிகள்   தினமணி
தற்கொலை செய்யும் விவசாயிகள் குற்றவாளிகள்: அமைச்சர் ...   தினகரன்
துடுக்குத்தனமான பேச்சுஅமைச்சருக்கு கடும் எதிர்ப்பு   தினமலர்

மேலும் 16 செய்திகள் »   


http://www.tamilmurasu.org/
   
விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் ஜப்தி செய்யப்பட்ட 507 ...   
தினத் தந்தி
அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பஸ் மோதியதில், மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பிரபாகரன் என்பவர் கடந்த 2008–ம் ஆண்டு மார்ச் 10–ந் தேதி பலியானார்.
ஜப்தி செய்யப்பட்ட 507 அரசுப் பேருந்துகளை விடுவிக்க உயர் ...   தினமணி

மேலும் 9 செய்திகள் »   


Oneindia Tamil
   
பேரணியின் போது உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் ...   
தினகரன்
சென்னை: பேரணிக்கு வந்த போது உயிரிழந்த வாழ்வுரிமை கட்சி தொண்டர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். வினோத்தின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கப்படும் ...

கொடி பிடித்து சென்றபோது மின் கம்பியில் உரசியது : மின்சாரம் ...   http://www.tamilmurasu.org/

மேலும் 14 செய்திகள் »   

沒有留言:

張貼留言