2015年4月17日 星期五

2015-04-18 தமிழ்(India) தமிழகம்


மாலை மலர்
   
குழந்தைகள் மரணத்திற்கு மருத்துவமனையில் போதுமான ...   
மாலை மலர்
போதுமான டாக்டர்கள் இல்லாததே 8 குழந்தைகள் மரணத்திற்கு காரணம் என்றும், அரசு மருத்துவமனைகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் விஜயகாந்த் கூறியுள்ளார்.
குழந்தைகள் மரணம்: சந்தேகம் கிளப்பும் விஜயகாந்த்   தினசரி
அரசு மருத்துவமனைகளை பராமரிக்க நடவடிக்கை தேவை: விஜயகாந்த்   தி இந்து
தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம்   நியூஸ்7 தமிழ்

மேலும் 6 செய்திகள் »   


தினத் தந்தி
   
புதிதாக விண்ணப்பம் செய்பவர்களுக்கு 60 நாட்களுக்குள் ரேஷன் ...   
தினத் தந்தி
புதிதாக விண்ணப்பம் செய்பவர்களுக்கு 60 நாட்களுக்குள் ரேஷன் கார்டு வழங்க வேண்டும் என்று உணவு அமைச்சர் காமராஜ் அதிகாரிகளை அறிவுறுத்தினார். இதுகுறித்து தமிழக அரசு ...

தமிழகத்தில் இதுவரை 3.7 லட்சம் போலி குடும்ப அட்டைகள் ரத்து   தினமணி
11 இலட்சத்து 10ஆயிரத்து 871 புதிய குடும்ப அட்டைகள் ...   தின பூமி

மேலும் 4 செய்திகள் »   


புதியதலைமுறை தொலைக்காட்சி
   
முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கு ...   
புதியதலைமுறை தொலைக்காட்சி
வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட, முன்னாள் அமைச்சர், அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் காவலை நீட்டித்து நெல்லை மாவட்ட அமர்வு ...

நெல்லை வேளாண்மை அதிகாரி தற்கொலை வழக்கு அக்ரி ...   தினத் தந்தி
"அக்ரி' கிருஷ்ணமூர்த்திக்கு ஏப்.30 வரை காவல் நீட்டிப்பு   தினமணி

மேலும் 19 செய்திகள் »   


வெப்துனியா
   
25% இடஒதுக்கீடு: தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசு ...   
தினமணி
மாணவர்கள் சேர்க்கையில் 25 சதவீத இடஒதுக்கீட்டைக் கடைப்பிடிக்காத தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்குவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.
தனியார் பள்ளிகள் மீது ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பரபரப்பு ...   வெப்துனியா
தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ...   தினசரி

மேலும் 10 செய்திகள் »   


மாலை மலர்
   
முல்லைப்பெரியாறு அணைக்கு மத்திய படை பாதுகாப்பு தேவை ...   
மாலை மலர்
முல்லைப்பெரியாறு அணைக்கு மத்திய தொழில் படையின் பாதுகாப்பு தேவை என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழகஅரசு எதிர் பதில்மனு தாக்கல் செய்தது. முல்லை பெரியாறு அணையின் ...

முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்பு: தமிழக அரசு பதில் மனு ...   தினமணி
முல்லை பெரியாறு விவகாரம் : தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் புதிய ...   நியூஸ்7 தமிழ்

மேலும் 4 செய்திகள் »   


மாலை மலர்
   
சத்துணவு பணியாளர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற ...   
மாலை மலர்
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ள சத்துணவு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் ...

சத்துணவுப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு ...   தினசரி
சத்துணவு ஊழியர்கள் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற ...   தினகரன்
சத்துணவு ஊழியர்கள் வேலைநிறுத்தம்: கோரிக்கைகளை ...   புதியதலைமுறை தொலைக்காட்சி
Vikatan   
நியூஸ்7 தமிழ்   
மேலும் 11 செய்திகள் »   


Oneindia Tamil
   
தமிழக அரசுக்கு ராமதாஸ் கண்டனம்   
தினமலர்
சென்னை: போராட்டம் நடத்திய சத்துணவு தொழிலாளர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதற்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ...

சத்துணவு ஊழியர்கள் போராட்டம்.. சரமாரியாக தாக்கிய போலீஸ் ...   Oneindia Tamil
சத்துணவு பணியாளர்கள் மீதான தடியடி தாக்குதல் கண்டிக்கத்தக்கது ...   தி இந்து

மேலும் 5 செய்திகள் »   


தினமலர்
   
தமிழகத்தை கண்டித்து கர்நாடகத்தில் இன்று முழுஅடைப்பு   
தினத் தந்தி
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இந்த அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங்களை ...

மேகதாதுவில் புதிய அணை கட்ட எதிர்ப்பு: தமிழகத்தை கண்டித்து ...   மாலை மலர்
காவிரி அணை விவகாரம்: தமிழகத்தை கண்டித்து கர்நாடகாவில் இன்று   புதியதலைமுறை தொலைக்காட்சி
மேகதாது திட்டத்திற்காக கர்நாடகாவில் இன்று 'பந்த்':தமிழர் ...   தினமலர்
நியூஸ்7 தமிழ்   
தினகரன்   
தி இந்து   
மேலும் 24 செய்திகள் »   


தினமணி
   
20 தமிழர்கள் படுகொலையில் அரசு மௌனம் காப்பது ...   
தினமணி
ஆந்திர வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதிமுக அரசு கடிதம் மட்டும் எழுதிவிட்டு, மௌனமாக இருப்பது கண்டிக்கத்தக்கது என்று தேமுதிக ...

20 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசு ...   வெப்துனியா
20 தமிழர்கள் படுகொலையில் தமிழக அரசு இப்படி மவுனம் சாதிக்கிறதே ...   Oneindia Tamil
கடிதம் மட்டும் எழுதினால் போதுமா? விஜய்காந்த் கேள்வி!   Inneram.com

மேலும் 10 செய்திகள் »   


Oneindia Tamil
   
அமெரிக்காவில் தமிழ் பெண் நீதிபதியாக நியமனம்   
தின பூமி
அமெரிக்காவில் நியூயார்க் நகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜராஜேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் தனது 16 வயதில் அமெரிக்காவுக்கு ...

நியூயார்க்கில் சென்னை பெண் நீதிபதி   மாலை சுடர்
நியூயார்க் நீதிமன்ற நீதிபதியாகசென்னை பெண் தேர்வு   தினமலர்
நியூயார்க் நீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ...   அலை செய்திகள்
Vikatan   
மேலும் 17 செய்திகள் »   

沒有留言:

張貼留言