2015年4月26日 星期日

2015-04-27 தமிழ்(India) உலகம்


மாலை மலர்
   
'ஒபாமாவின் மின்னஞ்சல் ஊடுருவல்'   
தமிழ் முரசு
வெள்ளை மாளிகையின் கணினிகளை கடந்த ஆண்டு ஊடுருவிய ரஷ்ய ஊடுருவல்காரர்கள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வகைப்படுத்தப்படாத மின்னஞ்சலை வேவு பார்த்தாக 'நியூயார்க் ...

​ஹாக் செய்யப்பட்ட ஒபாமாவின் மின்அஞ்சல்கள்   நியூஸ்7 தமிழ்
ஒபாமாவின் மின்னஞ்சல்களை படித்த ரஷ்ய ஹேக்கர்கள்: அதிகாரிகள் ...   மாலை மலர்
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இ-மெயில் உளவு பார்ப்பு   தின பூமி
நியூஸ்ஒநியூஸ்   
Seithi   
மேலும் 6 செய்திகள் »   


நியூஸ்7 தமிழ்
   
பால்டிமோர்: வன்முறையில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்   
தமிழ் முரசு
பால்டிமோர்: போலிஸ் காவலில் இருந்த கறுப்பின ஆடவர் ஒருவர் மரணமடைந்ததை தொடர்நது சனிக்கிழமை அன்று பால்டிமோரில் பேரணி நடந்தது. இப்பேரணியின்போது, மக்க ளின் இயல்பு ...

அமெரிக்கா: காவல் மரணத்தைக் கண்டித்து வன்முறை   பிபிசி
அமெரிக்கா: வன்முறையில் இறங்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள்   Seithi
அமெரிக்காவில் கறுப்பர் இன மக்கள் போலீசாருக்கு எதிராக ...   நியூஸ்7 தமிழ்

மேலும் 5 செய்திகள் »   


தினத் தந்தி
   
நேபாளத்தில் சிக்கி தவிக்கும் 311 தமிழர்கள் நாடு திரும்ப ...   
தினத் தந்தி
நேபாளத்தில் சிக்கி தவிக்கும் 311 தமிழர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், உறவினர்கள் கவலை அடைய தேவையில்லை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நேபாளத்தில் சிக்கியுள்ள 311 தமிழர்களை மீட்க நடவடிக்கை   தினமணி
பூகம்பத்தால் உருக்குலைந்த நேபாளத்தில் சிக்கியுள்ள ...   தின பூமி
நேபாளத்தில் இருக்கும் தமிழர்கள் குறித்த விபரம் அறிய தொலைபேசி   புதியதலைமுறை தொலைக்காட்சி
Oneindia Tamil   
தி இந்து   
நியூஇந்தியாநியூஸ்   
மேலும் 15 செய்திகள் »   


தினத் தந்தி
   
இடைக்கால அறிக்கையை சிறிசேனா அரசிடம் சமர்ப்பித்தது ...   
Vanakkam London
இலங்கை இறுதிகட்ட போரின் போது ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதுடன், ஏராளமானோர் காணாமல் போயுள்ளனர். இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அவர்களின் ...

காணாமல் போனவர்கள் பற்றி இலங்கை அரசிடம் அறிக்கை தாக்கல்   நியூஸ்7 தமிழ்

மேலும் 5 செய்திகள் »   


தினத் தந்தி
   
நேபாளத்திற்கு 'முக்திநாத் யாத்திரை' சென்ற ஸ்ரீரங்கம் ஜீயர் ...   
தினத் தந்தி
நேபாளத்திற்கு 'முக்திநாத் யாத்திரை' சென்ற ஸ்ரீரங்கம் கோவில் ரெங்கநாராயண ஜீயர் பத்திரமாக திரும்பி வந்தார். ஸ்ரீரங்கம் ஜீயர் ஸ்ரீரங்கத்தில் உள்ள நாராயண ஜீயர் மடம் 970 ...

நேபாளம் பூகம்பத்தில் 60 பக்தர்களுடன் உயிர் தப்பிய ஸ்ரீரங்கம் ஜீயர்   தின பூமி
ஆண்டவன் அருளால் உயிர் தப்பினோம்-ஜீயர்   தினமலர்
நேபாளத்தில பயங்கர பூகம்பம்: 60 பக்தர்களுடன் உயிர் பிழைத்த ...   மாலை மலர்
மாலை சுடர்   
தினமணி   
மேலும் 7 செய்திகள் »   


தினத் தந்தி
   
சீனா:விஷவாயு தாக்கி 9 தொழிலாளர்கள் பலி   
தினமலர்
பெய்ஜிங்:சீனாவின் யுனான் மாகாணம் குன்மிங் நகரம் அருகே லியான்மென்க் கிராமத்தில் உள்ள சுரங்கத்தில் தொழிலாளர்கள் நேற்று முன்தினம் வேலை செய்து கொண்டு இருந்தனர்.
சீனாவில் விஷவாயு தாக்கி 9 தொழிலாளர்கள் பலி   தினத் தந்தி

மேலும் 3 செய்திகள் »   


Oneindia Tamil
   
'கூகுள்' இன்ஜினியர்நேபாள பனிச்சரிவில் பலி   
தினமலர்
நேபாள நிலநடுக்கத்தில் சிக்கி 'கூகுள்' நிறுவன இன்ஜினியர் டேன் பிராடின்பர்க் பலியானார். பிரபல இணைய தேடுபொறி நிறுவனமான 'கூகுள்' நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி ...

நிலநடுக்கம் பனிச்சரிவில் சிக்கி 'கூகுள்' இன்ஜினியர் பலி   Vanakkam London
நிலநடுக்கத்தில் சிக்கி... எவரெஸ்ட் பனிக்குள் உறைந்து போன ...   Oneindia Tamil

மேலும் 4 செய்திகள் »   


புதியதலைமுறை தொலைக்காட்சி
   
நேபாளத்திலிருந்து 5 பேர் சென்னை திரும்பினர்   
புதியதலைமுறை தொலைக்காட்சி
நேபாளத்தில் இருந்து சென்னையை சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 5 பேர் சென்னை திரும்பினர். கடுமையான நிலநடுக்கம் பாதித்த பகுதியில் இருந்து லத்திகா ஆர்த்தி அவரின் 2 குழந்தைகள் ...

நேபாளத்தில் மீட்கப்பட்ட தமிழர்கள் சென்னை திரும்பினர்   நியூஸ்7 தமிழ்
நேபாளத்தில் இருந்துசென்னை வந்தது யார்?   தினமலர்
நேபாளத்தில் சிக்கிய தமிழர்கள் பத்திரமாக இருப்பதாக தகவல்   தினத் தந்தி

மேலும் 4 செய்திகள் »   


வெப்துனியா
   
நேபாளத்தில் நேற்று மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.7 ஆக ...   
வெப்துனியா
நேபாளம் மற்றும் வட இந்தியாவில் நேற்று இண்டாவது முறையாக, நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 6.7 ரிக்டர் அளவாகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால், மக்கள் வீட்டை விட்டு வெளியேறினர்.
நேபாளம்: இந்து கோயில்கள் கடும் சேதம்   தினமலர்
தரைமட்டமான கட்டிடங்கள் தோண்ட, தோண்ட பிணங்கள் பூகம்பத்தால் ...   தினத் தந்தி
நேபாள நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 2500 ஆக உயர்ந்தது   மாலை மலர்
தினமணி   
தினகரன்   
பிபிசி   
மேலும் 422 செய்திகள் »   


மாலை சுடர்
   
பூகம்பம் பாதித்த பகுதியில் 300 பேர் சிக்கி தவிப்பு நேபாளத்தில் ...   
தினத் தந்தி
பயங்கர பூகம்பம் ஏற்பட்ட நேபாளத்தில் சிக்கி தவித்த 82 கன்னடர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களை பெங்களூரு அழைத்து வர கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நேபாளத்தில் பூகம்பம்.
பூகம்பம்: பலி எண்ணிக்கை உயர்வு   மாலை சுடர்
அவசர நிலை பிரகடனம்   தினகரன்
பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டும்   தினமலர்
தி இந்து   
மேலும் 12 செய்திகள் »   

沒有留言:

張貼留言