2015年4月22日 星期三

2015-04-23 தமிழ்(India) மேலும் செய்திகள்


மாலை மலர்
   
அடகுக்கடை அதிபர்-மனைவி படுகொலை: பல கோடி ரூபாய் மதிப்புள்ள ...   
மாலை மலர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஏரியூரைச் சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 73). இவர், தஞ்சை கரந்தை, சந்திரசேகரபுரம் ஆகிய இடங்களில் அடகுக்கடைகள் நடத்திவந்தார்.
திருப்பத்தூர் அருகே அடகுக்கடை அதிபர் – மனைவி கொலை. பல கோடி ...   அலை செய்திகள்
அடகுக்கடை உரிமையாளர் மனைவியுடன் படுகொலை பல கோடி ...   தினத் தந்தி
திருப்பத்தூர் அருகே அடகுக் கடை உரிமையாளர் மனைவியுடன் ...   தினமணி
தினகரன்   
தினமலர்   
மேலும் 9 செய்திகள் »   


மாலை மலர்
   
இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் இளம் சிறார்களை விசாரிக்கலாம் ...   
மாலை மலர்
கொடிய குற்றங்களில் ஈடுபடும் 16 முதல் 18 வயது வரையிலான சிறுவர்களை இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் விசாரிக்கலாம் என்ற சட்ட திருத்தத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் ...

சிறார் நீதி சட்டத்தில் திருத்தம் செய்ய ஒப்புதல்   தி இந்து
கடும்குற்றம் புரியும் சிறுவர்களுக்கு தண்டனை ...   புதியதலைமுறை தொலைக்காட்சி
சிறார் சீர்திருத்தச் சட்டத்தில் திருத்தம்: மத்திய அமைச்சரவை ...   தினமணி
தினமலர்   
நியூஸ்7 தமிழ்   
மேலும் 8 செய்திகள் »   


தினத் தந்தி
   
தலையை துண்டித்து மனைவியை கொன்ற கணவன்; 2 கி.மீ., நடந்து ...   
தினமலர்
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, மனைவியைக்கொன்ற கணவன், துண்டிக்கப்பட்ட தலையுடன் இரண்டு கி.மீ., நடந்து சென்று போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்த சம்பவம், பெரும் பரபரப்பை ...

கள்ளக்காதலில் ஈடுபட்ட மனைவியின் தலையுடன் காவல் ...   வெப்துனியா
பொள்ளாச்சி அருகே கள்ளக்காதலால் விபரீதம் மனைவி தலையை ...   தினத் தந்தி
மனைவி கொலை: கணவர் கைது   தினமணி

மேலும் 15 செய்திகள் »   


அலை செய்திகள்
   
தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை – 5 மாவட்டங்களில் இடங்களை ...   
அலை செய்திகள்
தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு தொடங்கலாம் என்று முடிவு செய்வதற்காக 5 மாவட்டங்களில் இடங்களை பார்வையிட மத்தியக்குழு நேற்று முதல் சுற்றுப்பயணம் செய்து ...

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இடம் தேர்வு: மத்திய அரசு அதிகாரிகள் ...   தினமணி
தமிழகத்தில் 'எய்ம்ஸ்' மருத்துவமனை எங்கே?   தினமலர்
ஜெயலலிதா கனவு நிறைவேறுகிறது தமிழகத்தில் எய்ம்ஸ் ...   தின பூமி
புதியதலைமுறை தொலைக்காட்சி   
மேலும் 10 செய்திகள் »   


தினத் தந்தி
   
பள்ளி கழிப்பறையை சுத்தப்படுத்த தலித் மாணவர்களை ...   
தினமலர்
திருநெல்வேலி : பள்ளியில் கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த சம்பவம் தொடர்பாக தாளாளர் மட்டும் ஏழு ஆசிரியைகள் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி, களக்காடு அருகே உள்ள ...

மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய வைத்ததாக புகார்: 6 ...   தி இந்து
கழிப்பறையை சுத்தப்படுத்த மாணவர்களை வற்புறுத்திய பள்ளி ...   தினமணி
பள்ளிக்கூட ஆசிரியர்கள் 8 பேர் கைது கழிவறையை சுத்தம் செய்ய ...   தினத் தந்தி
மாலை மலர்   
தினகரன்   
சென்னை ஆன்லைன்   
மேலும் 13 செய்திகள் »   


மாலை மலர்
   
தமிழர்கள் சுட்டுக் கொலை: மனித உரிமை கமிசன் விசாரணை   
தினமலர்
ஐதராபாத்: கடந்த மாதம் 20-ம் தேதி ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே செம்மரம் கடத்தியதாக 20 தமிழர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த தேசிய மனித ...

20 தமிழர்கள் சுட்டுக்கொலை: தேசிய மனித உரிமை கமிஷன் விசாரணை ...   தினத் தந்தி
ஆந்திர, தெலங்கானா என்கவுன்ட்டர் குறித்து மனித உரிமைகள் ...   தி இந்து
தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: தேசிய மனித உரிமை ...   புதியதலைமுறை தொலைக்காட்சி
சென்னை ஆன்லைன்   
நியூஸ்7 தமிழ்   
மேலும் 9 செய்திகள் »   


தினகரன்
   
அல்ஜஸிரா டி.வி.,க்கு மத்திய அரசு தற்காலிக தடை   
தினமலர்
புதுடில்லி: கத்தார் தலைநகர் தோஹாவில் இருந்து ஒளிபரப்பாகும் அல்ஜஸிரா டி.வி.,க்கு மத்திய அரசு தற்காலிக தடை விதித்துள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள ...

காஷ்மீர் வரைபடத்தை தவறாக காட்டியதால் அல் ஜஸீரா சேனலுக்கு 5 ...   தி இந்து
காஷ்மீர் பகுதி குறித்து தவறாக ஒளிபரப்பு: அல்ஜஸிரா டி.வி.,க்கு ...   nakkheeran publications
காஷ்மீரைப் பற்றி தவறான வரைப்படம் : அல் ஜஸீரா டி.வி.க்கு 5 நாள் ...   தினகரன்

மேலும் 8 செய்திகள் »   


மாலை மலர்
   
பாராளுமன்ற பாதுகாப்பில் குளறுபடி: ஆய்வில் கண்டுபிடிப்பு   
மாலை மலர்
பாராளுமன்ற பாதுகாப்பு பற்றி ஆய்வு செய்வதற்காக, கடந்த ஆண்டு ஆகஸ்டு 7-ந் தேதி, முன்னாள் உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங், மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் சத்யபால் சிங், ...

பாராளுமன்ற பாதுகாப்புக்கு பழுதடைந்த கேமரா பொருத்தம் ...   சென்னை ஆன்லைன்
நாடாளுமன்ற பாதுகாப்பில் குளறுபடி :எம்.பி.க்கள் குழு தகவல்   தினகரன்

மேலும் 4 செய்திகள் »   


மாலை மலர்
   
முதலீட்டாளர் மாநாடு தள்ளிவைக்கப்பட்டது ஏன்?: கருணாநிதி ...   
மாலை மலர்
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 2015-ம் ஆண்டு மே மாதத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்று இன்றைய முதல்-அமைச்சர் ...

முதலீட்டாளர் மாநாடு ஜெயலலிதாவுக்காக தள்ளி வைக்கப்பட்டதா ...   வெப்துனியா
முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தாதது ஏன்?: கருணாநிதி கேள்வி   புதியதலைமுறை தொலைக்காட்சி
முதலீட்டாளர் மாநாடு தள்ளிவைப்பு ஏன்?: கருணாநிதி கேள்வி   தினமணி
தினகரன்   
தினமலர்   
மேலும் 27 செய்திகள் »   


தினமணி
   
அமெரிக்க வாழ் தமிழர் பழனி குமணனுக்கு புலிட்ஸர் விருது   
தினமணி
அமெரிக்க வாழ் தமிழரும், தகவல் தொழில்நுட்பப் பொறியாளருமான பழனி குமணன் புலனாய்வு இதழியல் பிரிவில் இந்த ஆண்டுக்கான புலிட்ஸர் விருதைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இவர் ...

கோவை 'சாப்ட்வேர்' இன்ஜினியருக்கு பத்திரிகை துறைக்கான ...   தினமலர்
பத்திரிகை துறையின் உயரிய விருதை பெற்ற தமிழர்   சென்னை ஆன்லைன்
இதழியல் துறைக்கான புலிட்சர் விருது தமிழருக்கு வழங்கப்பட்டது   நியூஸ்7 தமிழ்

மேலும் 12 செய்திகள் »   

沒有留言:

張貼留言