2015年4月18日 星期六

2015-04-19 தமிழ்(India) தமிழகம்


தினகரன்
   
நாகை அருகே பரபரப்பு: தமிழக மீனவர்கள் மீது நடுக்கடலில் தாக்குதல்   
தினகரன்
நாகை: நாகை நம்பியார் நகர் அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மாணிக்கவேல் (45). பைபர் படகு உரிமையாளர். இவர் தனது படகில், தெற்குதெருவை சேர்ந்த தேவேந்திரன் (38), நடுத்தெருவை ...

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கு   தமிழ் முரசு
தமிழக மீனவர்கள் 7 பேர் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல்   தினமணி
நாகை மீனவர்களை தாக்கி மீன்களை பறித்த சிங்கள மீனவர்கள்: 2 ...   மாலை மலர்
தி இந்து   
மேலும் 36 செய்திகள் »   


தினமணி
   
தொடக்கப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் ...   
தினமணி
தொடக்கப் பள்ளிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன், போதுமான ஆசிரியர்களையும் நியமிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக அரசுக்கு ராமதாஸ் கண்டனம்: கல்விக்கு முக்கியத்துவம் ...   தினகரன்
கிராமப்புற பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் ...   மாலை மலர்

மேலும் 9 செய்திகள் »   


தினத் தந்தி
   
சத்துணவு பணியாளர்கள் போராட்டத்திற்கு தீர்வுகாண வேண்டும் ...   
தினத் தந்தி
சத்துணவு பணியாளர்கள் போராட்டத்தால் அரசு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளில் பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு சரிவர கிடைப்பதில்லை. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ...

தமிழக அரசுக்கு வாசன் வேண்டுகோள்   மாலை சுடர்
சத்துணவு ஊழியர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: ஜி.கே ...   மாலை மலர்

மேலும் 6 செய்திகள் »   


தினத் தந்தி
   
புது ரேஷன் கார்டு வழங்க உத்தரவு 'தினமலர்' செய்தி எதிரொலி   
தினமலர்
'தினமலர்' நாளிதழ் செய்தியை அடுத்து, ஒரே மண்டலத்திற்குள், புதிய ரேஷன் கார்டு வழங்க, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், பொது வினியோக திட்டத்தின் கீழ், ரேஷன் ...

புதிதாக விண்ணப்பங்களுக்கு 60 நாட்களுக்குள் ரேஷன் கார்டு ...   வெப்துனியா
விண்ணப்பித்த 60 நாளில் புதிய ரேஷன் கார்டுகள்:   Makkal Kural
5 மாதங்களுக்கு அரிசி கையிருப்பு: அமைச்சர் காமராஜ் தகவல்   தி இந்து
தினசரி   
மேலும் 10 செய்திகள் »   


தினமலர்
   
தமிழக சட்டமன்ற தேர்தலை சந்திக்க பா.ம.க. தயார்; ஜி.கே.மணி பேட்டி   
தினத் தந்தி
தமிழக சட்டமன்ற தேர்தலை சந்திக்க பா.ம.க. தயாராக இருப்பதாக பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார். மது ஒழிப்பு போராட்டம் பாட்டாளி மக்கள் கட்சி மாநில தலைவர் ஜி.கே.மணி ...

அ.தி.மு.க., தி.மு.க., வுடன் கூட்டணி இல்லை:சொல்கிறார் தமிழிசை ...   தினமலர்
சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி ...   மாலை மலர்
'மக்களுக்காக மத்திய அரசு' : தமிழகத்தில் புதிய திட்டத்தை ...   சென்னை ஆன்லைன்
தி இந்து   
மேலும் 8 செய்திகள் »   


புதியதலைமுறை தொலைக்காட்சி
   
மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்ட 6 பேரின் உடல்கள் அடக்கம்   
புதியதலைமுறை தொலைக்காட்சி
ஆந்திர வனப்பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள் 20 பேர்களில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேரது உடல்கள் மறு பிரேத பரிசோதனைக்குப் பிறகு அடக்கம் செய்யப்பட்டன.
ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட 6 பேர் உடல் மறுபிரேத ...   தினத் தந்தி
ஆந்திரச் சம்பவம்: திருவண்ணாமலையில் 6 உடல்கள் மறு பிரேதப் ...   தினமணி
6 பேரின் உடல்களை மறுபிரேத பரிசோதனை செய்யும் பணி தொடக்கம்: 3 ...   தினகரன்
தினமலர்   
மாலை சுடர்   
மாலை மலர்   
மேலும் 38 செய்திகள் »   


தினத் தந்தி
   
எண்ணற்ற ஆலயங்களில் திருப்பணி செய்தவர் சிவந்தி ஆதித்தனார் ...   
தினத் தந்தி
எண்ணற்ற ஆலயங்களில் திருப்பணி செய்தவர் சிவந்தி ஆதித்தனார் என்று வைகோ புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள ...

விளையாட்டு துறையை ஊக்குவித்தவர் சிவந்தி ஆதித்தனார் ...   தினமணி
தமிழ் சமுதாயத்தில் சிவந்தி ஆதித்தனாரின் புகழ் என்றென்றும் ...   மாலை மலர்

மேலும் 6 செய்திகள் »   


தினமணி
   
தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன் மரணம் மு.க.ஸ்டாலின் ...   
தினத் தந்தி
வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தம் கிட்டபையனூரை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 54). தி.மு.க.வை சேர்ந்தவர். இவர், கடந்த 1989–91 மற்றும் 96–2001 வரை 2 முறை ...

திமுக முன்னாள் எம்எல்ஏ காலமானார்   தினமணி
திமுக முன்னாள் எம்எல்ஏ மரணம்! மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!   nakkheeran publications

மேலும் 4 செய்திகள் »   


Oneindia Tamil
   
தடைகாலத்தில் மீன்பிடித்த 9 பேர் கைது   
தினகரன்
தூத்துக்குடி: தமிழகம் முழுவதும் கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக தற்போது விசைப்படகுகளில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ...

(தூ.டி.சி.)தூத்துக்குடி கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த கேரள ...   தினத் தந்தி
தடையை மீறி மீன்பிடித்த கன்னியாகுமரி மீனவர்கள் 9 பேர் கைது   புதியதலைமுறை தொலைக்காட்சி
மீன்பிடித்தடைக்காலம் எதிரொலி - படகு, வலைகள் பராமரிப்பு ...   Oneindia Tamil
தினமலர்   
மாலை மலர்   
மேலும் 10 செய்திகள் »   


தினமலர்
   
24 மணி நேரத்தில் உச்ச நீதிமன்ற அமர்வா?கருணாநிதி கேள்வி   
தினமலர்
சென்னை : 'பெரிய அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கையில், ஜெயலலிதா வழக்கில் மட்டும், 24 மணி நேரத்தில், உச்ச நீதிமன்றம், பெரிய அமர்வை ...

மழையில் நனைந்து வீணான 3500 டன் நெல் மூட்டைக்கு இழப்பீடு ...   தினத் தந்தி
பழைய நினைப்புடா பேராண்டி - கருணாநிதி அறிக்கை!   Inneram.com
ஜெயலலிதா வழக்கில் அவசரம் ஏன்?: கருணாநிதி கேள்வி   புதியதலைமுறை தொலைக்காட்சி

மேலும் 6 செய்திகள் »   

沒有留言:

張貼留言