2015年2月27日 星期五

2015-02-28 தமிழ்(India) உலகம்


Malarum
   
முல்லைத்தீவில் தேர்தல் ஒத்திவைப்பு உயர் நீதிமன்றம் நேற்று ...   
TELOnews.com
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக் குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தலை இடை நிறுத்த உயர் நீதிமன்றம் இடைக் கால தடையுத்தரவைப் ...

முல்லைத்தீவு பிரதேச சபைகளுக்கான தேர்தல்களுக்கு ...   பிபிசி
முல்லைத்தீவு பிரதேச சபை தேர்தலுக்கு நீதிமன்றம் இடைக்காலத் ...   Thinakkural
புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று பிரசேச சபைத் தேர்தலுக்கு ...   Malarum
பதிவு!   
மேலும் 9 செய்திகள் »   


தினகரன்
   
இளவரசர் வில்லியம் வருகையை முன்னிட்டு சீனாவில் யானை தந்தம் ...   
மாலை மலர்
சீனாவில் இயங்கி வரும் தந்தம் செதுக்கும் கம்பெனிகளுக்காக ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் டன் கணக்கில் யானை தந்தம் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் ...

இங்கிலாந்து இளவரசருக்காக யானை தந்தம் இறக்கு மதிக்கு தடை ...   சென்னை ஆன்லைன்
சீனாவில் யானைத் தந்தம் இறக்குமதிக்கு தற்காலிக தடை   தினகரன்
யானைத் தந்த இறக்குமதிக்கு சீனாவில் தடை   பிபிசி

மேலும் 5 செய்திகள் »   


Oneindia Tamil
   
காரைக்கால், நாகை மாவட்டத்தை சேர்ந்த மேலும் 43 மீனவர்கள் கைது   
தினத் தந்தி
காரைக்கால், நாகை மீனவர்கள் 43 பேரை நேற்று முன்தினம் இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றபின் மேலும் 43 பேரை சிறைபிடித்துச் கைது செய்தனர். சிறைபிடிப்பு காரைக்கால் ...

இலங்கை கடற்படையினரால் நாகை, காரைக்கால் மீனவர்கள் 86 பேர் ...   தி இந்து
பிரதமருக்கு முதல்வர் கடிதம்   புதியதலைமுறை தொலைக்காட்சி
தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண பிரதமருக்கு ...   சென்னை ஆன்லைன்
Vikatan   
தினமணி   
தினகரன்   
மேலும் 83 செய்திகள் »   


வெப்துனியா
   
திருமணமான ஆணோ, பெண்ணோ வேறொருவருடன் பாலுறவு கொள்வது ...   
வெப்துனியா
திருமண உறவையும் தாண்டி ஆணும், பெண்ணும் மற்றொரு நபருடன் பாலுறவு கொண்டால் குற்றம் இல்லை என்று தென் கொரிய அரசியல் சாசன நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கள்ள உறவு தவறே இல்லை..! தென்கொரியாவின் பரபரப்பான தீர்ப்பு ...   நியூஸ்ஒநியூஸ்
'திருமணத்திற்கு பின் மற்றொருவருடன் உறவுகொள்வது ...   Vikatan
திருமண உறவுக்கு வெளியே 'ஆணோ, பெண்ணோ மற்றொருவருடன் ...   தினத் தந்தி
Seithi   
மேலும் 7 செய்திகள் »   


தினகரன்
   
நம் சூரியனை விட சுமார் 1200 கோடி மடங்கு மிக பெரிய ராட்சத ...   
தினகரன்
நம் சூரியனை விட சுமார் 1,200 கோடி அளவு பெரிய கருந்துளை ஒன்று விண்வெளியில் இருப்பதை சீன விண்வெளி ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு SDSS J0100+2802 என்று ...

சூரியனைப் போன்று 1200 கோடி பெரிய கருந்துளை... சீன விண்வெளி ...   Oneindia Tamil

மேலும் 4 செய்திகள் »   


தினசரி
   
பிணைக் கைதிகளை கழுத்தறுக்கும் ஐ.எஸ். பயங்கரவாதி யார் ...   
தினசரி
Homepage » உலகம் » பிணைக் கைதிகளை கழுத்தறுக்கும் ஐ.எஸ். பயங்கரவாதி யார்?: வெளியான தகவலால் பரபரப்பு. உலகம், சற்றுமுன். பிணைக் கைதிகளை கழுத்தறுக்கும் ஐ.எஸ். பயங்கரவாதி யார்?
யார் இந்த "ஜிகாதி ஜான்"? புகைப்படங்களுடன் அம்பலமான பகீர் ...   நியூஸ்ஒநியூஸ்
பிணைக் கைதிகளை தலையை வெட்டி கொலை செய்தது, பிரிட்டனை ...   தினத் தந்தி
'ஜீஹாடீ ஜான்' - அடையாளம் அம்பலமானது   Seithi
தினமணி   
பிபிசி   
மேலும் 8 செய்திகள் »   


சென்னை ஆன்லைன்
   
4 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து விழுந்தவர் உயிருடன் மீட்பு   
மாலை மலர்
இலங்கையில் 'வேர்ல்ட்ஸ் எண்ட்' என்ற சுற்றுலா தலம் உள்ளது. அது, தரையில் இருந்து 4 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது. அங்கு ஒரு பாறை பிளவு உள்ளது. தேனிலவு கொண்டாட வந்த ...

4 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து விழுந்தவர் உயிர் பிழைத்தார்   சென்னை ஆன்லைன்

மேலும் 3 செய்திகள் »   


தினத் தந்தி
   
அரசியல்வாதிகளுக்கு எதிரான படம்: நடிகை ஷகிலாவுக்கு கொலை ...   
தினத் தந்தி
அரசியல்வாதிகளுக்கு எதிராக படம் எடுத்திருப்பதால், நடிகை ஷகிலாவுக்கு கொலை மிரட்டல் வந்து இருக்கிறது. ''படத்தை வெளியிட்டால், விபரீத விளைவுகள் ஏற்படும்'' என்று போனில் ...

படத்தை வெளியிடாதே! நடிகை ஷகிலாவுக்கு கொலை மிரட்டல்!   nakkheeran publications
சொந்தக் கதையைப் படமாக்குவதால் ஷகிலாவுக்கு கொலை மிரட்டல்   FilmiBeat Tamil

மேலும் 4 செய்திகள் »   


தினமலர்
   
ரஷ்ய எதிர்கட்சி தலைவர் போரிஸ் நெம்ட்சோவ் மர்மநபர்களால் ...   
தினகரன்
மாஸ்கோ; ரஷ்ய அதிபராக இருப்பவர் விளாடிமிர் புடின். இவரது ஆட்சிக்கு எதிராக முக்கிய எதிர்க்கட்சி தலைவரான போரிஸ் நெம்ஸ்ட்சோவ் (54) அடிக்கடி போராட்டங்களை நடத்தியும், ...

ரஷ்ய எதிர்கட்சி தலைவர் போரிஸ் நெம்ட்சோவ் சுட்டுக்கொலை ...   தினமலர்
ரஷ்ய எதிர்கட்சி தலைவர் போரிஸ் நெம்ட்சோவ் சுட்டுக்கொலை...   யாழ்

மேலும் 4 செய்திகள் »   


தினகரன்
   
நைஜீரியாவில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 34 பேர் பலி, 20 ...   
தினகரன்
ஜோஸ் : நைஜீரிய நாட்டில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் பொதுமக்கள் 34 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
நைஜீரியாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 35 பேர் பலி   தமிழன் தொலைக்காட்சி

மேலும் 4 செய்திகள் »   

沒有留言:

張貼留言