2015年2月21日 星期六

2015-02-22 தமிழ்(India) உலகம்


வெப்துனியா
   
துபாயில் 79 அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து   
வெப்துனியா
துபாயிலுள்ள உலகின் மிக உயரமான குடியிருப்பு கட்டிடங்களில் ஒன்றில் தீப்பற்றியதை அடுத்து, ஆயிரக்கணக்கானோர் அங்கிருந்து வெளியேற்றப் பட்டுள்ளனர். துபாய் மரினாப் ...

துபாயில் 79-மாடிக் குடியிருப்பில் தீ விபத்து   பிபிசி
உலகின் உயரமான கட்டிடத்தில் தீ விபத்து! (வீடியோ இணைப்பு)   நியூஸ்ஒநியூஸ்
துபாய் அடுக்குமாடி குடியிருப்பில் தீ: நூற்றுக்கணக்கான மக்கள் ...   புதியதலைமுறை தொலைக்காட்சி
சென்னை ஆன்லைன்   
தினமணி   
தி இந்து   
மேலும் 14 செய்திகள் »   


வெப்துனியா
   
29 பெண்களை கற்பழித்த வாலிபருக்கு 1535 ஆண்டு ஜெயில்   
தின பூமி
ஜோகன்ஸ்பர்க் - தென் ஆப்பிரிக்காவில் 29 பெண்களை கற்பழித்த வாலிபருக்கு 1535 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் கவுடெங் மாகாணத்தில் உள்ள ...

29 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 1535 ஆண்டு ...   வெப்துனியா
29 பெண்கள் கற்பழித்தவனுக்கு 1535 ஆண்டுகள் ஜெயில் தண்டனை   தினத் தந்தி
தென் ஆப்ரிக்காவில் 29 பெண்களை பலாத்காரம் செய்தவருக்கு 1535 ...   http://www.tamilmurasu.org/
நியூஸ்ஒநியூஸ்   
தினமலர்   
மேலும் 9 செய்திகள் »   


தினமலர்
   
அருணாசலப் பிரதேசத்துக்கு மோடி சென்றது கண்டிக்கத்தக்கது ...   
தினமணி
அருணாசலப் பிரதேசத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றதற்கு சீனா மீண்டும் கண்டனம் தெரிவித்துள்ளது. அருணாசலப் பிரதேச மாநிலம் உருவாக்கப்பட்டதன் 29-ஆவது ஆண்டு ...

அருணாச்சல பிரதேசம் சென்றது சரியல்ல: பிரதமர் மோடிக்கு சீன அரசு ...   தினமலர்
பிரதமர் மோடிக்கு சீனா கடும் எதிர்ப்பு   தின பூமி
அருணாசல பிரதேசம் எங்கள் ஏரியா–உள்ளே வராதே: பிரதமர் மோடிக்கு ...   மாலை மலர்
தினத் தந்தி   
தினசரி   
Vikatan   
மேலும் 22 செய்திகள் »   


வெப்துனியா
   
பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொலை: கை விரிக்கும் சரத் ...   
வெப்துனியா
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரின் மகன் பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என்று முன்னாள் இலங்கை ராணுவத் தளபதி ...

பிரபாகரனின் மகன் பாலசந்திரன் கொலை குறித்து எனக்கு எதுவும் ...   தினமணி
பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் படுகொலை- எனக்கு எதுவும் ...   Oneindia Tamil
பிரபாகரன் மகன் பாலசந்திரன் கொலை: எதுவும் தெரியாது என்கிறார் ...   தினசரி
யாழ்   
மேலும் 7 செய்திகள் »   


தினத் தந்தி
   
லிபியாவில் தற்கொலைப்படை தாக்குதலில் 42 பேர் பலி   
தினத் தந்தி
லிபியாவில் கடந்த 4 ஆண்டுகளுக்குமுன்பு கடாபியின் ஆட்சி முடிவற்ற நிலையில் அங்கு அரசியல் குழப்பநிலை நீடித்து வருகிறது. இதனால் இங்கு 2 அரசுகள் இயங்கி வருகின்றன.
"லிபியாவில் மேலும் 4 கிறிஸ்தவ பிணைக் கைதிகள்'   தினமணி
லிபியாவில் தொடர் கார் குண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 40 ஆக ...   மாலை மலர்
லிபியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல்: 45 ...   தினகரன்
Vanakkam London   
Seithi   
TELOnews.com   
மேலும் 15 செய்திகள் »   


Thinakkural
   
இந்திய கதிரியக்க கழிவுகளை இலங்கையில் குவிக்க முடியாது   
தினமலர்
கொழும்பு: ''கதிரியக்க கழிவுப் பொருட்களை, இலங்கையில் இந்தியா குவிக்க முடியாது,'' என, இலங்கை மின்சாரம் மற்றும் எரிசக்தி துறை அமைச்சர் சம்பிகா ரணவகா கூறினார்.
இந்திய அணுக்கழிவை இலங்கையில் கொட்ட அனுமதியில்லையாம்   TELOnews.com
இந்தியாவிலிருந்து அணுக்கதிர் வீச்சுக்குள்ளான பொருட்கள் ...   Thinakkural
இலங்கை அணுசக்தி ஒத்துழைப்பு குறித்து பாகிஸ்தானுடன் பேச்சு   பதிவு!

மேலும் 6 செய்திகள் »   


தினமணி
   
போர்க் குற்றம்: புதிய விசாரணைக்கு ஐ.நா.வுடன் இலங்கை ஆலோசனை   
தினமணி
இலங்கையில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக புதிதாக விசாரணை மேற்கொள்வது குறித்து அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா, ஐ.நா. மனித உரிமை ...

ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணை - சாட்சிகளின் விபரங்களை ...   யாழ்
மார்ச்- 2ல் ஜெனிவா செல்கிறார் மங்கள சமரவீர   nakkheeran publications
அமைச்சர் மங்கள ஜெனீவா செல்கிறார்; உயர்ஸ்தானிகரையும் ...   Thinakkural
Puthinam News   
Malarum   
மேலும் 14 செய்திகள் »   


தினத் தந்தி
   
மோடியின் மத சுதந்திர பேச்சுக்கு ஒபாமா வரவேற்பு   
தினத் தந்தி
பிரதமர் மோடியின் மத சுதந்திரம் பற்றிய சமீபத்திய பேச்சுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வரவேற்பு தெரிவித்து உள்ளார். ஒபாமா கண்டனம் கடந்த மாதம் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ...

எல்லா மதங்களை மதிக்கும் பண்பு : மோடி பேச்சுக்கு ஒபாமா ...   தினகரன்
மத சார்பின்மை விவகாரம்: பிரதமர் மோடியின் வாக்குறுதிக்கு ...   தி இந்து

மேலும் 4 செய்திகள் »   


Seithi
   
துருப்புகளை தாமதமாக மீட்க அமெரிக்கா பரிசீலனை   
Seithi
காபுல்: ஆஃப்கானிஸ்தானில், போர் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அங்கு நிலைமை மேம்படுவதை உறுதிசெய்யும் நோக்கில், அமெரிக்கா அதன் துருப்புகளைச் சற்று மெதுவாக ...

அமெரிக்க புதிய ராணுவ மந்திரி, ஆப்கான் சென்றார் படைகளை ...   தினத் தந்தி
அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் திடீர் ஆப்கன் பயணம்   தினமணி

மேலும் 3 செய்திகள் »   


பதிவு!
   
5 வருடமாக ராஜபட்சவால் முடியாதது சிறீசேனவால் 2 வாரத்தில் ...   
தினசரி
5 வருடங்களில் மகிந்த ராஜபட்ச அரசால் முடியாததை கடந்த 2 வாரங்களில் மைத்ரி சிறீசேன அரசு நிறைவேற்றியுள்ளது என்று கூறினார் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க. இங்கே போர் ...

இலங்கையில் அதிபர் பதவிக்கான அதிகாரத்தை நீக்க பேச்சு: அரசியல் ...   புதியதலைமுறை தொலைக்காட்சி
மகிந்த அரசினால் 5 வருடங்களில் முடியாததை இரு வாரங்களில் ...   Thinakkural
ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைப்பு ; பிரதமர்   உதயன்
பதிவு!   
மேலும் 30 செய்திகள் »   

沒有留言:

張貼留言