2015年2月24日 星期二

2015-02-25 தமிழ்(India) தமிழகம்


தினத் தந்தி
   
வில்வ மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்   
தினமலர்
திருச்சி : திருச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவில்களில், வில்வ மரக்கன்றுகள் நடும் பணி துவக்கவிழா நேற்று நடந்தது. மண்ணச்சநல்லூர் திருப்பைஞ்சலி ஸ்ரீலிவானேஸ்வர் ...

தமிழ்நாடு முழுவதும் 67 லட்சம் மரக்கன்று நடும் 'மாபெரும் திட்டம் ...   தினத் தந்தி
தமிழகம் முழுவதும் 67 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்   தினமணி
67 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்   தின பூமி
மாலை சுடர்   
மேலும் 6 செய்திகள் »   


தினத் தந்தி
   
இ.எஸ்.ஐ., மாணவர்கள் போராட்டம் நீடிப்பு   
தினமலர்
சென்னை:மருத்துவக் கல்லுாரிகளை மூடும் முடிவை கைவிடக்கோரி, சென்னை, இ.எஸ்.ஐ., மருத்துவ மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் ...

ஈ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரி   தினத் தந்தி
இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியை மூட அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு   மாலை மலர்
இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரிகள் மூடப்படுவதை தடுக்க வேண்டும் ...   nakkheeran publications

மேலும் 5 செய்திகள் »   


தினமணி
   
சுங்குவார்சத்திரம் அருகே வேன் -ஆட்டோ மோதல்: இரு மாணவிகள் ...   
புதியதலைமுறை தொலைக்காட்சி
சுங்குவார்சத்திரம் அருகே நிகழ்ந்த விபத்தில் படுகாயம் அடைந்த மாணவிகளுக்கு சென்னை ராஜீவ் காந்தி பொதுமருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலை ...

லாரி மோதி விபத்து: ஷேர் ஆட்டோவில் சென்ற 2 மாணவிகள் பலி   மாலை மலர்
லாரி மோதி விபத்து ஷேர் ஆட்டோவில் சென்ற 2 மாணவிகள் பலி 7 ...   தினத் தந்தி
ஷேர் ஆட்டோ மீது லாரி மோதல் : 2 மாணவிகள் சாவு   தினமணி
தினகரன்   
மேலும் 5 செய்திகள் »   


தினத் தந்தி
   
சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் 67 கிலோ 'கேக் ...   
தினத் தந்தி
சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் 67 கிலோ எடை கொண்ட 'கேக்' வெட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் ...

ஜெயலலிதா பிறந்த தினம்: பிரதமர் மோடி-ஆளுநர் வாழ்த்து   தினமணி
சென்னையில் ஜெயலலிதா பிறந்தநாள்: முதல்வர் - அமைச்சர்கள் ...   தின பூமி
ஜெயலலிதா பிறந்த நாள்: பிரதமர் மோடி - கவர்னர் வாழ்த்து   மாலை மலர்

மேலும் 33 செய்திகள் »   


தினகரன்
   
அ.தி.மு.க., பிரமுகர் கொலைக்கு பழிக்குப்பழி: பட்டப்பகலில் கொலை   
தினமலர்
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் தெற்கு ஆத்தூரில் அ.தி.மு.க., பிரமுகர் அய்யப்பன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், பழிக்குப்பழியாக காயல்பட்டிணம் பஸ் ஸ்டாண்டில் ...

காயல்பட்டினம் பஸ் நிலையத்தில் பயங்கரம் மனைவி கண்எதிரே கணவர் ...   தினத் தந்தி
காயல்பட்டினத்தில் மனைவி கண்முன் பத்திர எழுத்தர் ...   தினகரன்
காயல்பட்டினத்தில் பட்டப்பகலில் பத்திர எழுத்தர் படுகொலை   தினமணி

மேலும் 7 செய்திகள் »   


தினத் தந்தி
   
காலாவதியாகிவிட்டது - மீத்தேன் திட்டம் குறித்து முதல்வர்!   
Inneram.com
சென்னை: மீத்தேன் திட்டம் குறித்து யாரும் கவலைப்பட வேண்டியதில்லை என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி ...

"மீத்தேன் திட்டம் நிறுத்தப்பட்டதால் யாரும் கவலைப்பட வேண்டாம் ...   தினமணி

மேலும் 7 செய்திகள் »   


தினத் தந்தி
   
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு லாரி ...   
தினத் தந்தி
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் கோட்டையை நோக்கி நேற்று பேரணியாக சென்றனர். பின்னர், உள்துறை செயலாளர் மற்றும் முதல்–அமைச்சரின் ...

சென்னை எழும்பூரில் இருந்து கோட்டையை நோக்கி லாரி ...   தினகரன்
போக்குவரத்து துறையில் லஞ்சம்: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ...   Oneindia Tamil

மேலும் 4 செய்திகள் »   


தினத் தந்தி
   
எஸ்எஸ்எல்சி தனிதேர்வர்கள் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்   
தினமணி
எஸ்எஸ்எல்சி தேர்வுக்கு தனித்தேர்வர்கள் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குநரின் ...

பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் 'தக்கல்' முறையில் ...   தினமலர்
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கு சிறப்பு அனுமதி ...   தினத் தந்தி

மேலும் 10 செய்திகள் »   


ஜெ., பிறந்த நாள் விழா கொண்டாட்டம்; சேலம் அ.தி.மு.க.,வினர் உற்சாகம்   
தினமலர்
சேலம் : சேலம் மாநகர் மற்றும் மாவட்டத்தில், அ.தி.மு.க., பொதுச் செயலாளர், ஜெயலலிதாவின், 67வது பிறந்த நாள் விழாவை, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு ...   தினத் தந்தி

மேலும் 10 செய்திகள் »   


தினகரன்
   
எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் கொலை: 5 வழக்குரைஞர்கள் ...   
தினமணி
எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய ஐந்து வழக்குரைஞர்கள் எந்தவொரு நீதிமன்றத்திலும், தீர்ப்பாயங்களிலும் தொழில் செய்யத் ...

எழும்பூர் கோர்ட்டில் வக்கீல் கொலை எதிரொலி: வக்கீல் தொழில் ...   தினத் தந்தி
எழும்பூர் வக்கீல் கொலை : 5 வக்கீல்கள் சஸ்பெண்ட்; பார் கவுன்சில் ...   தினகரன்

மேலும் 3 செய்திகள் »   

沒有留言:

張貼留言