2015年2月14日 星期六

2015-02-15 தமிழ்(India) மேலும் செய்திகள்


தினகரன்
   
ஊட்டி அருகே புலி தாக்கி பெண் பலி: பலர் கண்முன் பயங்கரம்; பரபரப்பு   
தினமலர்
பந்தலூர் : ஊட்டி அருகே, தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த பெண்ணை, புலி தாக்கி கொன்றது. அதிர்ச்சியடைந்த உறவினர்கள், பிணத்தை சாலையில் வைத்து நாள் ...

கூடலூர் அருகே இளம்பெண்ணை புலி கடித்து கொன்றது ...   தினத் தந்தி
புலி தாக்கி பெண் சாவு: சடலத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்   தினமணி
நீலகிரி அருகே தேயிலை பறித்தபோது புலி கடித்து பெண் பலி   தினகரன்

மேலும் 8 செய்திகள் »   


தினத் தந்தி
   
தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்   
தினமலர்
தைபே:தைவானின் வடகிழக்குப் பகுதியிலுள்ள டாய்டங் நகரில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது.5.9 ரிக்டர் அளவு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் எந்த இழப்பும் ஏற்பட்டதாக உடனடித் தகவல் ...

தைவானில் நிலநடுக்கம்   தினமணி

மேலும் 7 செய்திகள் »   


தினமணி
   
காங்கிரஸ் கட்சியின் உள் விவகாரத்தை விமர்சிக்க ஜி.கே.வாசன் யார் ...   
மாலை மலர்
காங்கிரஸ் கட்சியின் உள் விவகாரத்தை பற்றி விமர்சனம் செய்ய ஜி.கே.வாசன் யார்? என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் கட்சியின் வக்கீல் அணி நிர்வாகிகள் ...

த.மா.கா. நிர்வாகிகள் பட்டியல் ஏப்ரல் மாதம் அறிவிப்பு ஜி.கே.வாசன் ...   தினத் தந்தி
ஏப்ரலில் தமாகா நிர்வாகிகள் நியமனம்: ஜி.கே. வாசன்   தினமணி
காங்., டிரஸ்ட்டில் மோதிலால் வோரா:சோனியா முடிவுக்கு வாசன் ...   தினமலர்

மேலும் 10 செய்திகள் »   


தினத் தந்தி
   
கல்லூரி மாணவர்கள் மோதலைத் தடுக்க ஆலோசகரை நியமிக்க முடிவு   
தினமணி
சென்னையில் கல்லூரி மாணவர்கள் மோதலைத் தடுக்க 50 மாணவர்களுக்கு ஓர் ஆலோசகரை நியமிக்க காவல்துறை, கல்லூரி முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அடையாள அட்டை இல்லாத மாணவர்களுக்கு தடை   தினமலர்

மேலும் 4 செய்திகள் »   


தினமணி
   
சூப்பர்மோனிக் பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி   
புதியதலைமுறை தொலைக்காட்சி
சூப்பர்மோனிக் பிரமோஸ் ஏவுகணை, கோவா கடற்கரை பகுதியில் இருந்து வெற்றிக்கரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டது. ஐ.என்.எஸ். கொல்கொத்தா போர் கப்பலில் இருந்து ஏவப்பட்ட ...

அதிவேக பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி   தினமணி

மேலும் 7 செய்திகள் »   


தினமலர்
   
திருச்சி அருகே புழக்கத்தில் விட முயன்ற போது கத்தை, கத்தையாக ...   
தினத் தந்தி
திருச்சி அருகே கள்ளநோட்டை புழக்கத்தில் விட முயன்ற போது கத்தை, கத்தையாக 500 ரூபாய் கள்ளநோட்டுகளுடன் விவசாயியை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். சி.பி.சி.ஐ.டி.
ரூ.1.98 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்: ஒருவர் கைது ...   தினமலர்
கட்டுக் கட்டாக கள்ள நோட்டுகள் பறிமுதல்   nakkheeran publications

மேலும் 5 செய்திகள் »   


தினகரன்
   
ஆந்திரா, தெலங்கானா முதல்வர்கள் தலையீட்டால் அணை நீர் பங்கீடு ...   
தினகரன்
ஐதராபாத்: பாசனத்திற்காக நாகர்ஜூனா அணை நீரை திறப்பதில் ஆந்திரா, தெலங்கானா மாநில போலீசார் இடையே கடும் மோதல் வெடித்தது. இதைத்தொடர்ந்து, இரு மாநில முதல்வர்கள் ...

நதிநீர்ப் பங்கீடு: ஆந்திர, தெலங்கானா முதல்வர்கள் ஆலோசனை   தினமணி
நீர் திறக்கும் விவகாரம்: ஆந்திரா - தெலுங்கானா போலீசார் மோதல்   தின பூமி

மேலும் 7 செய்திகள் »   


தினத் தந்தி
   
காதலர் தினத்துக்கு எதிர்ப்பு: சென்னையில், நாய்களுக்கு வினோத ...   
தினத் தந்தி
காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் நாய்களுக்கு வினோத திருமணத்தை நடத்திய இந்து முன்னணியினர் 20 பேர் கைது செய்யப்பட்டனர். காதலர் தின எதிர்ப்பு.

மேலும் பல »   


தினகரன்
   
பாஜ கட்சி அலுவலகத்தில் 5 வயது சிறுமி பலாத்காரம் ...   
தினகரன்
கொல்கத்தா: கொல்கத்தாவில் பாஜ கட்சி அலுவலகத்தில் வைத்து 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க மாநிலம் ...


மேலும் பல »   


தினமலர்
   
கம்பெனிகள் 'கதவை' சாத்தியதால் காங்கிரசிடம் நிதி இல்லை: தமிழக ...   
தினமலர்
புதுடில்லி: நாடு சுதந்திரம் அடைந்த பின், இதுவரை இல்லாத வகையில், காங்கிரஸ் கட்சி கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அதனால் தான், 10 ஆயிரம் கோடி ரூபாய் ...


மேலும் பல »   

沒有留言:

張貼留言