2015年10月27日 星期二

2015-10-28 தமிழ்(India) இலங்கை


பிபிசி
   
ஏமாற்றமளிக்கிறது அரசின் முடிவு : மீண்டும் போராட்டத்தில் ...   
உதயன்
தமது விடுதலை தொடர்பில் அரசால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை தாம் ஏற்கப்போவதில்லை என்று தமிழ் அரசியல் கைதிகள் அறிவித்துள்ளனர். தாம் உண்ணாவிரதத்தை மேற்கொண்டபோது ...

அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்க முடிவு : பிரதமர் தலைமையிலான ...   Virakesari
அரசியல் கைதிகளை பிணையில் விடுவிக்க உயர்மட்டக் கூட்டத்தில் ...   யாழ்
இலங்கையில் உள்ள தமிழ் கைதிகளுக்கு பொது மன்னிப்பு ...   புதியதலைமுறை தொலைக்காட்சி
தினமலர்   
Oneindia Tamil   
தின பூமி   
மேலும் 21 செய்திகள் »   


News 1st
   
நவம்பர் 13இல் இலங்கைக்கு அருகே பூமியைத் தாக்கவுள்ள ...   
உதயன்
விண்வெளியில் உள்ள மர்மப் பொருள் ஒன்று எதிர்வரும் நவம்பர் மாதம் 13 ஆம் திகதி இலங்கையை அண்மித்த கடற்பகுதியில் விழலாம் என விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 'WT1190F ...

விண்வெளியில் மர்மப்பொருள்: தென் பகுதிக் கடலில் விழக்கூடும்   News 1st (வலைப்பதிவு)
நவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் ...   யாழ்
நவம்பர் 13ம் திகதி இலங்கை தாக்க உள்ள மர்ம பொருள்- நாசா ...   Athirvu
Malarum   
மேலும் 9 செய்திகள் »   


அவன்கார்ட் ஆயுதக் கப்பல் குறித்து புலனாய்வுப் பிரிவு அறிக்கை ...   
தமிழ்வின்
அவன்கார்ட் ஆயுதக் கப்பல் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணை அறிக்கை காலி நீதிமன்றில் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 6ம் திகதி காலி கடற்பரப்பில் ...


மேலும் பல »   


Virakesari
   
வெளிநாட்டு நீதிபதிகளை அழைக்குமாறு கூறவில்லை   
Virakesari
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நடத்தப்படவுள்ள விசாரணை செயற்பாட்டில் வெளிநாட்டு நீதிபதிகளை பங்கெடுக்கச் செய்ய வேண்டுமென நான் எனது அறிக்கையில் ...

இனவாதக் கருத்துக்கள் வேண்டாம்   தமிழ்வின்
வெளிநாட்டு நீதிபதிகளை பரிந்துரைக்கவில்லை – பரணகம   அலை செய்திகள்

மேலும் 4 செய்திகள் »   


பதிவு!
   
மஹிந்த அரசால் இலங்கை வர அனுமதி மறுக்கப்பட்ட அமெரிக்க அதிகாரி ...   
தமிழ்வின்
இலங்கை வர மஹிந்த அரசு அனுமதி மறுத்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், பூகோள பெண்கள் விவகாரங்களுக்கான தூதுவர் கத்தரின் ருசெல், உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு ...

மகிந்த அரசு அனுமதிக்க மறுத்த அமெரிக்க அதிகாரி இன்று சிறிலங்கா ...   Athirvu

மேலும் 4 செய்திகள் »   


யாழ்
   
ஜனவரி முதல் இலத்திரனியல் அடையாள அட்டை   
உதயன்
இலங்கையர்கள் அனைவருக்கும் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். உலகில் ...

பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அடையாள எண்; ஜனவரி முதல் ...   யாழ்
ஜனவரி முதல் இலத்திரனியல் அடையாள அட்டை: ரவி கருணாநாயக்க   தமிழ்வின்

மேலும் 3 செய்திகள் »   


Malarum
   
கிளிநொச்சியில் ரயில் மோதியதில் முதியவர் உயிரிழப்பு!   
Malarum
கிளிநொச்சி 55ஆம் கட்டைப் பகுதியில் ரயில் மோதியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 6.15 அளவில் இடம்பெற்றது. கொழும்பில் ...

ரயிலில் மோதி குடும்பஸ்தர் உடல் சிதறி பலி: கிளிநொச்சியில் ...   தமிழ்வின்

மேலும் 4 செய்திகள் »   


Virakesari
   
சித்தப்பாவை கூரிய ஆயுதத்தில் தாக்கி பணத்தை கொள்ளையிட ...   
Virakesari
தனது தாயின் சகோதரியின் கணவனை கூரிய ஆயுதத்தினால் தாக்கி அவரிடமிருந்த ஒரு இலட்சத்து 48 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட முயற்சித்த குற்றச்சாட்டில் ஹட்டன் வெலிஓயா ...

சித்தப்பாவை ஆயுதத்தால் தாக்கி கொள்ளையிட்ட பெண்   உதயன்

மேலும் 3 செய்திகள் »   


யாழ்
   
அருட்தந்தை இம்மானுவல் இலங்கைக்கு அவசர அழைப்பு!...   
உதயன்
இலங்கை ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இம்மானுவலை இலங்கைக்கு வருமாறு அவசர அழைப்பினை ...

உலகத் தமிழர் பேரவைத் தலைவர் இம்மானுவல் அடிகளாரை இலங்கை ...   யாழ்

மேலும் 6 செய்திகள் »   


Virakesari
   
சட்டவிரோத ஆவணங்கள் அச்சிடும் நிலையம் முற்றுகை   
உதயன்
கண்டி மற்றும் கலகெதர பிரதேசத்தில் நீண்ட காலமாக சட்டவிரோத ஆவணங்கள் அச்சிடும் நிலையமொன்றை பொலிஸார் நேற்று முற்றுகையிட்டுள்ளனர். சட்டவிரோதமான முத்திரையிட்ட 6 ...

போலி ஆவணங்களை அச்சிடும் நிறுவனம் சுற்றிவளைப்பு   Virakesari

மேலும் 2 செய்திகள் »   

沒有留言:

張貼留言