2015年10月6日 星期二

2015-10-07 தமிழ்(India) இலங்கை


தினமலர்
   
இலங்கை மீதான விசாரணை: இந்தியா முன்னெடுக்க வலியுறுத்தல்!!   
Inneram.com
சென்னை(06/10/2015) : இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணயை இந்தியா முன்னெடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை ...

அமெரிக்க தீர்மானம் மீது மத்திய அரசு மவுனம் ஏன்?   தினமலர்
கேள்வி:- இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தனி ஈழம் தான் ஒரே தீர்வு ...   தினத் தந்தி

மேலும் 13 செய்திகள் »   


நியூஸ்7 தமிழ்
   
தமிழக மீனவர்களை மீட்க வலியுறுத்தல்   
தினமணி
இந்திய தேசிய மீனவர் சங்கத் தலைவர் ஆர். ராஜேந்திரன் தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனு: 2014-ம் ஆண்டு தமிழக மீனவர்கள் இலங்கையால் சிறைபிடிக்கப்பட்டு, பல ...

இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு   உதயன்
இந்திய மீனவர்கள் 15 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு   தமிழ்வின்
காணாமல் போன மீனவர்களை கண்டுபிடித்து தர வலியுறுத்தி ...   தினகரன்
மாலை மலர்   
புதியதலைமுறை தொலைக்காட்சி   
Vikatan   
மேலும் 15 செய்திகள் »   


வெப்துனியா
   
மெக்கா விபத்து: பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்வு   
வெப்துனியா
மெக்காவில் ஹஜ் புனித யாத்திரையின் போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 ஆம் தேதி மினாவில் உள்ள சாத்தான் ...

ஹஜ் யாத்திரையின்போது நெரிசலில் சிக்கி உயிரிழந்த ...   News 1st (வலைப்பதிவு)

மேலும் 6 செய்திகள் »   


இலங்கையில் வாழும் தமிழர்களின் ஏற்றம் குறித்த முக்கிய புதிய ...   
பதிவு!
Hon-Jason-Kenney கனடிய கொன்சவ்வேட்டிவ் கட்சியின் சார்பில் பாதுகாப்பு அமைச்சர் ஜேசன் கெனி அவர்கள் இந்த உத்தியோகபூர்வ அறிவித்தலை இவ்வாரம் வியாழக்கிழமை வெளியிடவுள்ளார்.
இலங்கையில் வாழும் தமிழர்கள் குறித்த முக்கிய அறிவித்தல்!   அலை செய்திகள்

மேலும் 3 செய்திகள் »   


Athavan News (கிண்டல்) (செய்தித்தாள் அறிவிப்பு) (கட்டணம்) (வலைப்பதிவு)
   
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் உல்லாசபிரயாணிகளின் வருகை 36 ...   
Thinakkural
கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இலங்கைக்கு கடந்த செப்டெம்பர் மாதம் வருகைதந்த உல்லாசபிரயாணிகள் 36 வீதமாக அதிகரித்துள்ளது. அதற்கமைய கடந்த செப்டெம்பர் மாதம் 143,374 ...

உல்லாசப் பிரயாணிகளின் வருகை 36 வீதத்தால் அதிகரிப்பு!   Athavan News (கிண்டல்) (செய்தித்தாள் அறிவிப்பு) (கட்டணம்) (வலைப்பதிவு)

மேலும் 5 செய்திகள் »   


சர்வதேச விசாரணை வேண்டாம் : நாடாளுமன்றில் அமளிதுமளி   
யாழ்
ஐ.நா விசாரணை அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கலப்பு சிறப்பு நீதிமன்றம் இலங்கையில் ஏற்படுத்தப்படக் கூடாதென தெரிவித்து, நாடாளுமன்றில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ...

முன்னணியின் எதிர்க்கட்சி குழு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளன!   தமிழ்வின்

மேலும் 4 செய்திகள் »   


Thinakkural
   
இலங்கை போர்க்குற்றம் சர்வதேச விசாரணை நடத்த இந்திய அரசின் ...   
Thinakkural
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கை ஜனாதிபதியின் மாறுபட்ட அறிவிப்பை விளக்கி, சர்வதேச விசாரணை நடத்துவதற்கு இந்தியா ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கருணாநிதி ...

இலங்கையை அவதானிக்க சர்வதேசச் சட்டவாளர் குழு   யாழ்
சர்வதேச விசாரணைக்கு இந்தியா ஏற்பாடு செய்ய வேண்டும் ...   தின பூமி
உள்நாட்டு விசாரணை புண்ணுக்கு புனுகு தடவும் கதை! சர்வதேச ...   பதிவு!
Oneindia Tamil   
மேலும் 47 செய்திகள் »   


Virakesari
   
வித்தியா, சேயா கொலைக் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கக் ...   
உதயன்
புங்குடுதீவு மாணவி வித்தியா, சிறுமி சேயா ஆகியோரின் படுகொலையைக் கண்டித்தும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரியும், இ.போ ...

வித்தியா, சேயா படுகொலை : குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குக ...   Virakesari
யாழிலிருந்து கொழும்பு வரையான பாதயாத்திரை! சிவசக்தி ...   பதிவு!
வித்தியா மற்றும் சேயா வன்புணர்வு குற்றவாளிகளுக்கு ...   தமிழ்வின்

மேலும் 6 செய்திகள் »   


Thinakkural
   
ஜெனீவாவில் வென்றது தென்னிலங்கையா? வட இலங்கையா?   
Thinakkural
ஜெனீவாவில் வெற்றிவாகை சூடியது தென்னிலங்கையா ? வட இலங்கையா? என்ற கேள்வி எழுமானால் இரு தரப்புகளுமே தோல்வியைச் சந்தித்தன எனலாம். கொதித்தெழுந்த வட இலங்கையால் ...

ஐ.நாவிலிருந்து இலங்கைக்கு 6 பிரதிநிதிகள் விஜயம்   யாழ்
தீர்மானம் அமுல்படுத்தப்படுகிறதா? கண்காணிக்க ஐ.நா மனித ...   தமிழ்வின்

மேலும் 4 செய்திகள் »   


மதுரை அகதி முகாமில் உள்ள இலங்கைப் பெண் மாயம்   
தமிழ்வின்
தமிழகத்தின் மானாமதுரையில் இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்த பெண் மாயமானது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மானாமதுரை மூங்கில் ஊருணி ...

இலங்கை அகதி பெண் மாயம்   தினமணி

மேலும் 3 செய்திகள் »   

沒有留言:

張貼留言