2015年10月31日 星期六

2015-11-01 தமிழ்(India) உலகம்


தினமணி
   
ரஷிய விமான விபத்து: 224 பேர் பலி   
தினமணி
எகிப்து நாட்டின் சினாய் தீபகற்பப் பகுதியில் ரஷிய பயணிகள் விமானம் சனிக்கிழமை விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 17 குழந்தைகள் உள்பட 224 பேர் உயிரிழந்தனர்.
விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதா.. ? ஐஎஸ்ஐஎஸ் வீடியோ வெளியீடு ...   நியூஸ்7 தமிழ்
ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்திய ஐ.எஸ் தீவிரவாதிகள்! 224 பேர் பலி   அலை செய்திகள்
234 பேர் உயிரிழந்த ரஷ்ய விமானத்தின் கருப்புப் பெட்டி   புதியதலைமுறை தொலைக்காட்சி
தினகரன்   
தினமலர்   
தினத் தந்தி   
மேலும் 85 செய்திகள் »   


வெப்துனியா
   
இலங்கையில் தமிழ் கைதிகள் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு   
வெப்துனியா
இலங்கையில் முறையான சட்டங்கள் இருக்கின்ற போதிலும், நீதிமன்றங்களில், வழக்குகள் பத்து வருடங்களுக்கு மேல் இழுத்தடிக்கப்படுகின்ற வேடிக்கை நிகழ்வதாக, சட்டம் ஒழுங்கு ...

ஆயிரம் கைதிகளைத் தடுத்து வைக்கக் கூடிய வகையில் ...   Vanakkam London
யாழினில் அரைகுறை சிறைச்சாலை திறப்பு? மஹிந்தவின் கனவை ...   பதிவு!
யாழ்ப்பாணத்தில் 1000 கைதிகளை அடைத்து வைக்கும் புதிய ...   தமிழ்வின்
யாழ்   
உதயன்   
மேலும் 9 செய்திகள் »   


வெப்துனியா
   
தென் சீனக் கடலில் அமெரிக்கா அத்துமீறினால் போர்: சீனா ...   
தின பூமி
பெய்ஜிங்: தென் சீனக் கடலில் அமெரிக்க போர்க்கப்பல்கள் அத்துமீறினால் கடல், வான் வழியாக போர் தொடுப் போம் என்று சீன கடற்படை தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். தென்சீனக் ...

கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தால் விளைவுகள் விபரீதமாக ...   வெப்துனியா
தென்சீன கடலில் அமெரிக்கா போர்க்கப்பல்.. போர் தொடுக்கப் ...   Oneindia Tamil
தென் சீன கடலில் அத்துமீறினால் போர் தொடுப்போம் ...   மாலை மலர்
தி இந்து   
தமிழ் முரசு   
தினமலர்   
மேலும் 12 செய்திகள் »   


பதிவு!
   
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று தாய்லாந்து விஜயம்   
தமிழ்வின்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று தாய்லாந்து அரசின் அழைப்புக்கிணங்க அந்நாட்டுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இலங்கைக்கும் ...

சிறிலங்கா ஜனாதிபதி தாய்லாந்து செல்கின்றார்!   பதிவு!
மைத்திரிபால சிறிசேன நாளை தாய்லாந்துக்கு உத்தியோகபூர்வ ...   TELOnews.com
ஜனாதிபதி நாளை தாய்லாந்து பயணம்   Virakesari
உதயன்   
மேலும் 5 செய்திகள் »   


தி இந்து
   
தொடரும் அகதிகள் துயரம்: 13 குழந்தைகள் உட்பட 22 பேர் கடலில் மூழ்கி ...   
தி இந்து
ஐரோப்பாவுக்குள் எப்படியாவது நுழையும் முயற்சியில் கிரீஸ் நாட்டு காலிம்னோஸ் மற்றும் ரோட்ஸ் தீவு நோக்கி வந்த அகதிகள் படகு கடலில் மூழ்கி 22 பேர் பலியாகியுள்ளனர். இதில் ...

கிரீஸ்: அகதிகள் படகு நடுக்கடலில் மூழ்கியதில் குழந்தைகள் உட்பட 22 ...   நியூஸ்7 தமிழ்
அகதிகள் படகு மூழ்கியதில் பலரைக் காணவில்லை   தமிழ் முரசு
கிரீஸில் அகதிகள் படகு மூழ்கியதில் 13 குழந்தைகள் உட்பட 22 பேர் பலி   News 1st (வலைப்பதிவு)

மேலும் 12 செய்திகள் »   


தினத் தந்தி
   
ருமேனியாவில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து; 27 பேர் சாவு ...   
தினத் தந்தி
ருமேனியாவில் கேளிக்கை விடுதி ஒன்றில் வாண வேடிக்கையால் நேரிட்ட தீ விபத்தில் 27 பேர் பலியாகினர். இரவு விடுதியில் இசை நிகழ்ச்சி ருமேனியாவின் தலைநகர் புக்கரெஸ்ட்.
ருமேனியாவில் இரவு விடுதியில் தீ விபத்து: 27 பேர் பலி   தினமணி
ருமேனியாவில் இரவு விடுதியில் தீ விபத்து: 27 பேர் பலி- 155 பேர்   Bharath News Online
ருமேனியாவில் இரவு விடுதியில் தீ விபத்து: 27 பேர் பலி- 155 பேர் ...   மாலை மலர்
மாலை சுடர்   
Oneindia Tamil   
மேலும் 18 செய்திகள் »   


Oneindia Tamil
   
2030 ல் சீன மக்கள் தொகை145 கோடியாக அதிகரிக்கும்   
தினமலர்
பீஜிங்,: சீனாவில், இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள வழங்கப்பட்டுள்ள அனுமதியால், 2030ல், சீனாவின் மக்கள் தொகை, 145 கோடியாக உயரும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில், பல ...

ஒரு குழந்தை கொள்கையை கைவிட்ட சீனா - யாருக்கு நஷ்டம்?   மாலை மலர்
'2 குழந்தைக் கொள்கை' யால் 2030இல் சீன மக்கள் தொகை145 ...   விடுதலை
30 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக ஒரு குழந்தை திட்டத்தை ...   தினத் தந்தி
தினகரன்   
தி இந்து   
தினமணி   
மேலும் 34 செய்திகள் »   


TELOnews.com
   
பாகிஸ்தானில் உள்ளாட்சி தேர்தலில் வன்முறை: 11 பேர் பலி   
TELOnews.com
pks பாகிஸ்தானில் உள்ளாட்சி தேர்தலின் போது இரு தரப்பினரிடைய ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் சுமார் 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் பல்வேறு இடங்களில் ...

பாக் உள்ளாட்சி தேர்தல் வன்முறை 11 பேர் பலி   தினமலர்
பாகிஸ்தானில் உள்ளாட்சி தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது   தினமணி

மேலும் 4 செய்திகள் »   


பதிவு!
   
ஐ.நா., மனித உரிமைகள் குழுபாகிஸ்தான் அதிர்ச்சி தோல்வி   
தினமலர்
நியூயார்க்:ஐ.நா., மனித உரிமைகள் குழுவில், உறுப்பு நாடுகளை தேர்வு செய்வதற்கான ரகசிய வாக்கெடுப்பில், பாகிஸ்தான் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. ஐ.நா., மனித உரிமைகள் ...

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் தேர்தலில் பாகிஸ்தான் தோல்வி   தினமணி
ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தேர்தல் பாகிஸ்தான் தோல்வி   தினத் தந்தி
ஐ.நா பேரவையில் உறுப்பு நாடு என்ற தகைமையை இழக்கிறது ...   பதிவு!
மாலை மலர்   
மேலும் 12 செய்திகள் »   


மாலை மலர்
   
மதுவிலக்கை வலியுறுத்தி அரசுக்கு எதிராக பாடிய தெருக்கூத்து ...   
மாலை மலர்
தமிழ்நாட்டில் மதுக்கடை களை மூட வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள், போராட்டங்கள் நடத்தின. இதேபோல் பல்வேறு அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் பல »   

沒有留言:

張貼留言