2015年3月26日 星期四

2015-03-27 தமிழ்(India) மேலும் செய்திகள்


Vikatan
   
உட்கட்சி தேர்தல் தேதியை காங்கிரஸ் அறிவித்தது!   
Vikatan
புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் செப்டம்பர் 30 ஆம் தேதி நடைபெறும் அகில இந்திய தலைவர் தேர்தலில் ராகுல் காந்தி தேர்வு ...

காங்கிரஸ் உட்கட்சி தேர்தல் தேதி அறிவிப்பு: காங்கிரஸ் கட்சியின் ...   மாலை மலர்
செப்.,30-ல் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் : ராகுல் தேர்வு?   தினமலர்
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு செப்டம்பர் 30ல் தேர்தல்   தினகரன்

மேலும் 6 செய்திகள் »   


மாலை மலர்
   
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெறும் ...   
மாலை மலர்
தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் ...

மாசுக் கட்டுப்பாடு வாரிய அனுமதி பெறுவது அவசியம் ...   தி இந்து
நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு இடைக்காலத் தடை: வைகோ ...   புதியதலைமுறை தொலைக்காட்சி
நியூட்ரினோ ஆய்வுமாயம் அமைக்க தடை   அலை செய்திகள்
தினத் தந்தி   
பிபிசி   
தினகரன்   
மேலும் 20 செய்திகள் »   


தினத் தந்தி
   
புதுக்கடையில் பேரூராட்சி கவுன்சிலர் படுகொலை   
தினத் தந்தி
புதுக்கடை பேரூராட்சி கவுன்சிலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கவுன்சிலர் புதுக்கடை அருகே வண்ணான்விளை பகுதியை ...

காங்கிரஸ் கவுன்சிலர் வெட்டிக்கொலை   தினமலர்
கல்லால் தாக்கி முகத்தை சிதைத்து காங்கிரஸ் கவுன்சிலர் ...   தினகரன்
குமரி அருகே பயங்கரம் : காங்கிரஸ் கவுன்சிலர் கொடூர கொலை ...   http://www.tamilmurasu.org/

மேலும் 7 செய்திகள் »   


தினத் தந்தி
   
வெடிகுண்டு வைத்து வாலிபர் கொலை வழக்கில் அண்ணன்-தம்பி ...   
தினத் தந்தி
வெடிகுண்டு வைத்து வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அண்ணன்-தம்பி உள்பட 3 பேருக்கு தலா 3 ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. வெடிகுண்டு ...

வெடிகுண்டு வைத்து இளைஞர் கொலை: மூவருக்கு ஆயுள் சிறை   தினமணி
ஒருதலைக்காதலில் வெடிகுண்டு வைத்து வாலிபர் கொலை ...   தினகரன்
வெடிகுண்டு வைத்து விவசாயியை கொன்ற மூவருக்கு தலா 3 ...   தினமலர்

மேலும் 6 செய்திகள் »   


மாலை மலர்
   
மேற்கு வங்காளத்தில் நடந்த கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில் ...   
மாலை மலர்
மேற்கு வங்காள மாநிலம் நாடியா மாவட்டத்தில் ரானாகாட் அருகே கங்னாபூர் என்ற இடத்தில் உள்ள கிறிஸ்தவ பள்ளிக்கூடத்தில் கடந்த 14-ந் தேதி அதிகாலை 71 வயது கன்னியாஸ்திரி ஒருவர் ...

மேற்கு வங்காளத்தில் நடந்த கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில் 2 ...   தினத் தந்தி
கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார சம்பவம்: இருவர் கைது   தினமணி
முதிய கன்னியாஸ்திரி பலாத்காரம்: இருவர் கைது   தினமலர்

மேலும் 16 செய்திகள் »   


தினகரன்
   
தொடர் கொலை மிரட்டல் எதிரொலி: சகாயத்துக்கு துப்பாக்கி ஏந்திய ...   
தி இந்து
தொடர் கொலை மிரட்டல் காரணமாக சட்ட ஆணையர் சகாயத்துக்கும், அவரது அலுவலகத்துக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் கூடுதலாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
10ஆம் கட்ட விசாரணையை தொடங்கியது சகாயம் குழு: மிரட்டலால் ...   புதியதலைமுறை தொலைக்காட்சி
சகாயத்திற்கு பாதுகாப்பு அதிகரிப்பு   தினமலர்
கொலை மிரட்டல் எதிரொலி: சகாயத்திற்கு துப்பாக்கி ஏந்திய ...   தினத் தந்தி
nakkheeran publications   
மாலை மலர்   
மேலும் 16 செய்திகள் »   


தினத் தந்தி
   
ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்   
தினமலர்
திண்டுக்கல் : அறை கண்காணிப்பாளர்கள் மீதான தேர்வுத்துறை நடவடிக்கையை கண்டித்து திண்டுக்கல் விடைத்தாள் திருத்தும் மையம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத்தலைவர் ...

முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் ஆர்ப்பாட்டம் பிளஸ்-2 ...   தினத் தந்தி
கத்தி, செல்லிடப்பேசியுடன் தேர்வெழுதிய மாணவர்கள் கைது   தினமணி

மேலும் 19 செய்திகள் »   


தினத் தந்தி
   
கோவிலம்பாக்கத்தில், போலீஸ் போல் நடித்து வாகன சோதனையில் ...   
தினத் தந்தி
கோவிலம்பாக்கம் பஸ் நிலையம் அருகே போலீஸ் போல் நடித்து வாகன சோதனையில் ஈடுபட்ட என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். வாகன சோதனை.
வாகன சோதனையில் ஈடுபட்ட போலி காவலர்கள் கைது   தினமணி
போலீசாக நடித்து வழிப்பறி மூன்று வாலிபர்கள் கைது   தினமலர்
போலீசார் எனக்கூறி பணம் வசூல் கல்லூரி மாணவன் உள்பட 3 பேர் ...   தினகரன்

மேலும் 5 செய்திகள் »   


மாலை மலர்
   
அஞ்சல் ஊழியர் சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்   
தினமலர்
நாமக்கல்:அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின், நாமக்கல் கோட்ட கிளை சார்பல், நேற்று நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோட்ட செயலாளர் தங்கவேல் தலைமை ...

தமிழகம் முழுவதும் அஞ்சல் ஊழியர்கள் வேலைநிறுத்தம்   தினமணி
தமிழகம் முழுவதும் தபால் ஊழியர்கள் ஸ்டிரைக்   தின பூமி
அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் வேலை நிறுத்தம்: தமிழகத்தில் அஞ்சலக ...   தி இந்து

மேலும் 7 செய்திகள் »   


தினகரன்
   
ஏமனில் சவுதி தலைமையிலான தாக்குதலை உடனடியாக நிறுத்த ...   
தினத் தந்தி
ஏமனில் சவுதி அரேபியா தலைமையிலான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ரஷியா மற்றும் ஈரான் வலியுறுத்தி உள்ளது. ஏமனில் உள்நாட்டுப் போர் வலுத்து வருகிறது.
ஏமனில் வாழும் இந்தியர்களை மீட்க சிறப்பு கப்பல்கள் : மத்திய அரசு ...   தினகரன்
ஏமன் அரசை காப்பாற்ற சவுதி அரேபியா வான் தாக்குதலை ...   மாலை மலர்
ஏமனில் வான்வழி தாக்குதலை தொடங்கியது சவுதி அரேபியா   தின பூமி

மேலும் 24 செய்திகள் »   

沒有留言:

張貼留言