2015年3月17日 星期二

2015-03-18 தமிழ்(India) மேலும் செய்திகள்


Vikatan
   
முந்திரி காட்டில் கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்கிறது! புகார் ...   
தினமலர்
காரைக்குடி : காரைக்குடி அருகேயுள்ள வேலங்குடி முந்திரி காட்டு பகுதியில்,கற்பழிப்பு சம்பவங்கள் தொடர் கதையாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பெற்றோர் பெண்ணின் எதிர்காலம் ...

காரைக்குடியில் காதலர்களை குறிவைக்கும் போலி போலீஸ் ...   Oneindia Tamil
காரைக்குடி அருகே போலீஸ்போல் நடித்து இளம்பெண் கற்பழிப்பு ...   மாலை மலர்

மேலும் 8 செய்திகள் »   


தினமணி
   
மூவர் கொலை வழக்கு: இளைஞருக்கு தூக்கு   
தினமணி
கொலை செய்யப்பட்ட வத்சலா தேவி, அவரது மகன்கள் மகிழன், பிரனீத். கோவையில் தாய், இரண்டு குழந்தைகளைக் கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனையும், ...

குற்றம் செய்ய நினைப்போருக்கு தூக்கு தண்டனை ஒரு பாடம் ...   தினத் தந்தி
தாய், 2 குழந்தைகளை குத்திக்கொன்ற வாலிபருக்கு இரட்டை தூக்கு ...   தினகரன்
தாய் - குழந்தைகளை கொலை செய்த தொழிலாளிக்கு தூக்கு   தின பூமி
தினசரி   
Oneindia Tamil   
மேலும் 13 செய்திகள் »   


தினமணி
   
கருப்பு பணத்தை கட்டுப்படுத்த புதிய மசோதா மத்திய மந்திரிசபை ...   
தினத் தந்தி
கருப்பு பணத்தை கட்டுப்படுத்த 10 ஆண்டுவரை ஜெயில் தண்டனையும், 300 சதவீத அபராதமும் விதிக்கும்வகையில் விரிவான சட்டம கொண்டுவரப்படும் என்று கடந்த மாதம் பொது பட்ஜெட் ...

கருப்பு பணத்தைக் கட்டுப்படுத்தும் புதிய மசோதா: அமைச்சரவை ...   தினசரி
கருப்புப் பணத்தை பதுக்கினால் 10 ஆண்டு சிறை: புதிய ...   தினமணி
கறுப்பு பணம்: புதிய மசோதா   தினமலர்
மாலை மலர்   
மேலும் 7 செய்திகள் »   


தினமணி
   
அமெரிக்காவில் இனவெறி தாக்குதல் இந்தியரை ரெயிலில் தள்ளி ...   
தினத் தந்தி
அமெரிக்காவில், குயின்ஸ் நகரில் வசித்து வந்தவர், சுனந்தோ சென் (வயது 46). இந்தியர். சொந்தமாக கொலம்பியா பல்கலைக்கழகத்தின் அருகில் அச்சகம் நடத்தி வந்தார். இவர் கடந்த 2012–ம் ஆண்டு ...

ரயில்முன் இந்தியரை தள்ளி கொலை செய்த அமெரிக்கப் பெண் : 25 ...   தினகரன்
இந்தியரை ரயில் முன் தள்ளிக் கொன்ற அமெரிக்க பெண்: கடுமையான ...   தினமணி

மேலும் 8 செய்திகள் »   


மாலை மலர்
   
தீக்குளித்து மரணம் அடைந்த அ.தி.மு.க. பிரமுகர் குடும்பத்துக்கு ரூ ...   
மாலை மலர்
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தின் முதல்-அமைச்சராக நான் ...

கோவில்பட்டியில் தீக்குளித்த அ.தி.மு.க. கவுன்சிலர் சாவு   தினத் தந்தி
தீக்குளித்து இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம்: ஜெயலலிதா ...   தினமணி
ஜெயலலிதாவுக்காக தீ குளிப்பு - அதிமுக கவுன்சிலர் மரணம்!   Inneram.com

மேலும் 10 செய்திகள் »   


Vikatan
   
மக்களின் எதிர்பார்ப்புகளை பா.ஜ.க. அரசு நிறைவேற்ற தவறிவிட்டது ...   
Vikatan
புதுடெல்லி: மக்களின் எதிர்பார்ப்புகளை மத்திய அரசு நிறைவேற்ற தவறிவிட்டது என்று மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் கடுமையாக சாடி உள்ளார். டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் ...

மத்திய அரசு மீது மோடியின் இளைய சகோதரர் கடும் தாக்கு   nakkheeran publications
பாஜக அரசு மீது மோடியின் சகோதரர் தாக்கு   தினமணி
பா.ஜ., படுதோல்வியை சந்திக்கும்: மோடியின் தம்பி அதிரடி   தினமலர்

மேலும் 9 செய்திகள் »   


ஹசாரே பாதயாத்திரை திடீர் ரத்து   
தினமலர்
மும்பை: நிலம் கையகப்படுத்தும் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்னாஹசாரே நடத்த இருந்த பாதயாத்திரை போராட்டம் திடீர் என ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிலம் ...


மேலும் பல »   


தினத் தந்தி
   
ராமேஸ்வரத்தில் 40 கிலோ கஞ்சா பறிமுதல்   
தினமலர்
ராமேஸ்வரம்:இலங்கைக்கு 40 கிலோ கஞ்சாவை கடத்த முயற்சி செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்துவதாக கி்யூ பரிவு ...

லால்குடியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 102 கிலோ கஞ்சா-பணம் ...   தினத் தந்தி

மேலும் 5 செய்திகள் »   


தினத் தந்தி
   
தமிழகம் - இலங்கை மீனவர் பிரதிநிதிகளுக்கு இடையே ...   
தினத் தந்தி
தமிழ்நாடு மற்றும் இலங்கை மீனவர் பிரதிநிதிகளுக்கு இடையேயான 3-ம் கட்ட பேச்சுவார்த்தையை வரும் 24-ந்தேதி சென்னையில் நடத்த தயாராக இருப்பதாக தமிழக அரசு, மத்திய அரசுக்கு ...

24-ல் மீனவர்கள் பேச்சுவார்த்தை : தமிழக அரசு கடிதம்   தினமலர்
இந்திய - இலங்கை மீனவர் பேச்சுவார்த்தையை மார்ச் 24-இல் நடத்த ...   தினமணி
தமிழக - இலங்கை மீனவர்களிடையே சென்னையில் வரும் 24ல் 3ம் கட்ட ...   தினகரன்
சென்னை ஆன்லைன்   
மேலும் 10 செய்திகள் »   


மாலை மலர்
   
பள்ளிக்கரணையில் ரூ.1200 கோடி அரசு நிலம் அபகரிப்பு: 2 பேர் கைது   
மாலை மலர்
சென்னை தண்டையார் பேட்டையை சேர்ந்தவர் சிவசூரியன். இவர் முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:- காஞ்சீபுரம் ...

ரூ.1200 கோடி அரசு நிலத்தை அபகரிக்க முயற்சி: எட்டப்பன் வாரிசு கைது   தினமணி

மேலும் 4 செய்திகள் »   

沒有留言:

張貼留言