2015年3月20日 星期五

2015-03-21 தமிழ்(India) இந்தியா


Seithi
   
உத்தரப் பிரதேசத்தில் தடம் புரண்ட ரயில். (படம்: PTI)   
Seithi
உத்தர பிரதேசம், இந்தியா: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில், ரயில் ஒன்று தடம் புரண்டதில் மாண்டோரின் எண்ணிக்கை முப்பதைத் தாண்டியுள்ளது. டெஹ்ரடுனிலிருந்து ...

ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து: பலி எண்ணிக்கை 38ஆக ...   புதியதலைமுறை தொலைக்காட்சி
உத்தரபிரதேசத்தில் பயங்கர விபத்து ரெயில் கவிழ்ந்து 38 பேர் பலி 150 ...   தினத் தந்தி
உ.பி.யில் ரயில் தடம் புரண்டு 38 பேர் பலி   தினமணி
தினமலர்   
தினகரன்   
nakkheeran publications   
மேலும் 44 செய்திகள் »   


Oneindia Tamil
   
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு நிறைவு! ஏப் ...   
Oneindia Tamil
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு நேற்றுடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து 2-வது அமர்வு ஏப்ரல் 20-ந் தேதி மீண்டும் கூடுகிறது. நாடாளுமன்ற ...

பட்ஜெட் கூட்ட முதல் அமர்வு முடிந்தது: பாராளுமன்ற இரு ...   மாலை மலர்
நிலக்கரி, சுரங்க மசோதாக்கள் நிறைவேறியது   தினகரன்
எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் இரு முக்கிய மசோதாக்கள் நிறைவேறின   தினத் தந்தி
தினமணி   
தினமலர்   
தி இந்து   
மேலும் 27 செய்திகள் »   


Oneindia Tamil
   
சிறுமிகள் பலாத்காரம்: ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது   
தினமணி
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 4 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்பட்ட புகாரின் பேரில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
ஆபாச படம் காட்டி சிறுமிகளை கற்பழித்த ஐ.ஏ.எஸ் அதிகாரி   நியூஇந்தியாநியூஸ்
ஆபாச படம் காட்டி பள்ளிச் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த ஐ ...   மாலை மலர்
மைனர் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது   தினத் தந்தி
தினசரி   
Oneindia Tamil   
மேலும் 7 செய்திகள் »   


தினமலர்
   
காஷ்மீரில் 2 நாட்களில் 2 பயங்கரவாத தாக்குதல்   
தினமலர்
ஜம்மு : காஷ்மீரில் கடந்த இரண்டு நாட்களில் 2வது முறையாக பயங்கரவாதிகள், இந்திய ராணுவ முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி உள்ளனர். நேற்று கத்துவா மாவட்டத்தில் ...

காஷ்மீரில் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல்: ஒருவர் பலி   தினமணி
ஜம்மு - காஷ்மீர் சம்பா பகுதியில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு   மாலை மலர்
காஷ்மீரில் போலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்திய 2 ...   தினத் தந்தி
தினகரன்   
வெப்துனியா   
தி இந்து   
மேலும் 29 செய்திகள் »   


மாலை மலர்
   
நிலம் கையகப்படுத்துவதற்கான சட்ட மசோதாவை ...   
தினத் தந்தி
நிலம் கையகப்படுத்துவதற்கான சட்ட மசோதாவை திரும்பப்பெறக்கோரி கடலூரில் தி.மு.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டம் மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலம் ...

நிலம் கையகப்படுத்தும் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து திமுக ...   மாலை மலர்
நாகையில் தி.மு.க.,ஆர்ப்பாட்டம்   தினமலர்
நிலம் கையகப்படுத்துதல் மசோதா: நாடாளுமன்றத்தில் ...   தினகரன்
தினமணி   
nakkheeran publications   
தமிழன் தொலைக்காட்சி   
மேலும் 79 செய்திகள் »   


தினத் தந்தி
   
கொல்கத்தா மருத்துவமனையில் 16 குழந்தைகள் மரணம்   
தினமணி
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள பி.சி.ராய் நினைவு அரசு மருத்துவமனையில் கடந்த 6 நாள்களில் 16 குழந்தைகள் இறந்தன. இது குறித்து மாநில சுகாதாரத் துறையின் ...

அரசு மருத்துவமனையில் ஆறே நாட்களில் 16 பச்சிளம் குழந்தைகள் ...   மாலை மலர்
6 நாட்களில் 16 குழந்தைகள் பலி   தினமலர்
கொல்கத்தா மருத்துவமனையில் 6 நாட்களில் 16 பச்சிளங் குழந்தைகள் ...   தி இந்து
தினத் தந்தி   
மேலும் 5 செய்திகள் »   


தினகரன்
   
மே.வங்க கன்னியாஸ்திரி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்   
தின பூமி
கொல்கத்தா - மேற்கு வங்காளத்தில் கற்பழிக்கப்பட்ட கன்னியாஸ்திரி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். மேற்கு வங்க மாநிலம் ரானாகாட் பகுதியில் உள்ள பள்ளியில் 72 வயது ...

கற்பழிப்பு வழக்கில் 3 பேர் கைது?   தினமலர்
மேற்கு வங்காளத்தில் கற்பழிக்கப்பட்ட கன்னியாஸ்திரி வீடு ...   தினத் தந்தி
பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி சிகிச்சை முடிந்து ...   தினகரன்
மாலை மலர்   
Oneindia Tamil   
மேலும் 11 செய்திகள் »   


தினகரன்
   
கங்கை நதியை கொண்டு வந்தது யார்?   
தினகரன்
மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது, பாஜ எம்.பி. பிரபாத்சிங் சவுகான் எம்.பி பேசுகையில், கங்கை நதியை யார் கொண்டு வந்தது?, ஏன் அந்த நதி கொண்டுவரப்பட்டது?, அதில் ...

கங்கையை கொண்டு வந்தது யார்? மக்களவையில் பாஜக எம்.பி. கேள்வி   தினமணி
கங்கையை கொண்டு வந்தது யார்? மக்களவையில் சிரிப்பலையை ...   மாலை மலர்
கங்கையை கொண்டு வந்தது யார் தெரியுமா? சிரிப்பலையை ...   நியூஇந்தியாநியூஸ்
Oneindia Tamil   
மேலும் 6 செய்திகள் »   


தினத் தந்தி
   
சொத்து குவிப்பு வழக்கில் பவானி சிங்கை நீக்கக்கோரும் ...   
தினத் தந்தி
சொத்து குவிப்பு வழக்கில் அரசு வக்கீல் பவானி சிங்கை நீக்கக்கோரி அன்பழகன் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணையை வரும் 24–ந் தேதிக்கு சுப்ரீம் கோர்ட்டு தள்ளி வைத்தது.
அரசியலை உள்ளே கொண்டு வராதீர்கள்! ( ஜெ. வழக்கு விசாரணை -2)   Vikatan
பவானிசிங்கை நீக்கக் கோரிய திமுக மனு விசாரணை மார்ச் 24க்கு ...   http://www.tamilmurasu.org/
பவானிசிங்கை மாற்றகோரும் அன்பழகன் மனு மீதான விசாரணை 24 ...   மாலை மலர்
தினமணி   
புதியதலைமுறை தொலைக்காட்சி   
Oneindia Tamil   
மேலும் 14 செய்திகள் »   


தினத் தந்தி
   
டெல்லியில் குடிநீர் கட்டணம் 10 சதவீதம் உயர்வு   
தின பூமி
புதுடெல்லி - டெல்லியில் குடிநீர் கட்டணத்தை 10 சதவீதம் வரை உயர்த்துவது என துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் குடிநீர் கட்டணம் 10% அதிரடி உயர்வு; பா.ஜ.க.- காங் ...   Oneindia Tamil
டெல்லியில் குடிநீர் கட்டணம் 10 சதவீதம் உயர்வு உடனடியாக அமல்   தினத் தந்தி

மேலும் 6 செய்திகள் »   

沒有留言:

張貼留言