2014年8月13日 星期三

2014-08-14 தமிழ்(India) இலங்கை

  Oneindia Tamil   
சுதந்திரதினத்தை முன்னிட்டு இந்திய மீனவர்கள் அனைவரும் ...  Oneindia Tamil
கொழும்பு: சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து இந்திய மீனவர்களையும் விடுவிக்க இலங்கை அதிபர் ராஜபக்சே நேற்று ...

இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்கள் அனைவரும் ...   அலை செய்திகள்
இந்திய மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க ராஜபட்ச உத்தரவு   தினமணி
அனைத்து மீனவர்களும் விடுதலை   தினமலர்
தினத் தந்தி   
தினகரன்   
வெப்துனியா   
மேலும் 19 செய்திகள் »   

  Malarum   
தஞ்சம் கோரியவர்களை இலங்கை நடத்திய விதம் குறித்து ஐ நா ...  பிபிசி
இலங்கையில் தஞ்சம் கோரியுள்ள பாகிஸ்தானியர்களை, அவர்கள் நாட்டுக்கே திருப்பி அனுப்பும் நடவடிக்கை கவலையளிக்கிறது என ஐ நா வின் அகதிகளுக்கான அமைப்பு கூறியுள்ளது.
சர்வதேச சட்டத்தை மீறி செயற்படுகிறது இலங்கை- ஐ.நா ...   உதயன்
சர்வதேச அகதிகள் சட்டத்தை மீறியது இலங்கை: ஐ.நா. குற்றச்சாட்டு   தினமணி
சர்வதேச அகதிகள் சட்டத்தை மீறிதாக இலங்கை மீது ஐ.நா ...   Malarum

மேலும் 16 செய்திகள் »   

  பதிவு!   
ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக் குழு மேற்கொள்ளும் விசாரணையை ...  பதிவு!
சிறீலங்கா விவகாரம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக் குழு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பக்கச்சார்பானவை, அநீதியானவை. அதை ஒருபோதும் ஏற்கமாட் டோம் என பேரவையின் ...

ஐ.நாவின் விசாரணையை கருத்தில் எடுக்கவில்லை; கெஹலிய ...   உதயன்

மேலும் 15 செய்திகள் »   


சுப்பிரமணியசாமியைக் கண்டித்து புதுவையில் நூதனப் போராட்டம்  தினமணி
இலங்கைக்குச் செல்லும் சுப்பிரமணியசாமி தலைமையிலான குழுவைக் கண்டித்து புதுவையில் தமிழ் கூட்டமைப்பினர் நூதனப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இலங்கை கருத்தரங்கில் பங்கேற்பதா?: சுப்பிரமணியசாமியை ...   மாலை மலர்

மேலும் 2 செய்திகள் »   

  வெப்துனியா   
புலிப்பார்வை, கத்தி திரைப்படங்களுக்கு எதிராகப் போராடுவோம் ...  வெப்துனியா
சிங்களவன் தமிழ்நாட்டில் எந்தத் துறையில் நுழைந்தாலும் அது திரைப்படத்துறை என்றாலும் சரி, வியாபாரத்துறை என்றாலும் சரி அதனை த.பெ.தி.க. ஒருபோதும் அனுமதிக்காது. அதனை ...

புலிப்பார்வை, கத்திக்கு எதிரான போராட்டங்களைத் ...   யாழ்

மேலும் 3 செய்திகள் »   

  தமிழ் நியூஸ் பிபிசி   
இலங்கை போரின்போது காணாமல் போனவர் எண்ணிக்கை பற்றி ...  தமிழ் நியூஸ் பிபிசி
srilanka இலங்கை போரின்போது காணாமல் போனவர்கள் எண்ணிக்கையை மிகைப்படுத்தி கூறுகிறார்கள் என்று சிங்கள அரசு அமைத்த விசாரணை குழுவின் தலைவர் கூறினார். இலங்கை ...


மேலும் பல »   


இனி காப்பி அடிச்ச மாட்டுவீங்க: மாணவர்களே ஜாக்கிரதை  நியூஇந்தியாநியூஸ்
உத்திரபிரதேச மாநிலத்தில் தேர்வுகளில் காப்பியடிப்பதைத் தடுக்கும் வகையில் அனைத்து தேர்வு மையங்களிலும் கண்காணிப்பு கமெராக்கள் பொருத்த அரசு தயாராகி வருகிறது.
அரசுத் தேர்வுகளில் காப்பியடிப்பதை தடுக்க சி.சி.டி.வி ...   மாலை மலர்

மேலும் 2 செய்திகள் »   

  உதயன்   
ஐ.நா விசாரணைக்குழு புறம்பாகச் செயற்படுகிறது - இலங்கை ...  பதிவு!
இலங்கை தொடர்பான போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொண்டு வரும் சர்வதேச குழுவின் மீது இலங்கை அரசாங்கம் புதிய குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளது. இதன்படி ஐக்கிய ...

ஐ.நா விசாரணைக் காலகட்டத்தில் மாற்றம் : அதிர்ச்சியில் ...   உதயன்

மேலும் 5 செய்திகள் »   


யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பஸ் மீது ...  யாழ்
யாழ்ப்பாணத்திலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் சொகுசு பஸ் மீது முகமாலையில் வைத்து இனந்தெரியாதவர்கள் கல்வீச்சுத் தாக்குதலை ...

பஸ் மீது கல்வீச்சு: நால்வர் காயம்   உதயன்

மேலும் 8 செய்திகள் »   

  Malarum   
ஐ.நா. விசாரணை தீர்வுக்கான கதவைத் திறக்கும்! - நவியின் ...  Malarum
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ள கருத்துகளின் ஊடாக இலங்கை மீதான போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா.விசாரணை நீதியாக நடை பெறும் என்பது ...

இலங்கை மீதான ஐ.நா. விசாரணை தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான ...   4தமிழ்மீடியா
ஈழப் படுகொலை குறித்து இலங்கைக்கு செல்லாமலேயே சிறப்பாக ...   தினமணி
இலங்கைக்கு செல்லாமலேயே போர்க்குற்றங்கள் குறித்து ...   புதியதலைமுறை தொலைக்காட்சி
தமிழன் தொலைக்காட்சி   
உதயன்   
யாழ்   
மேலும் 20 செய்திகள் »   

沒有留言:

張貼留言