2014年8月29日 星期五

2014-08-30 தமிழ்(India) இலங்கை

  Malarum   
டெல்லியில் நடந்த கூட்டத்தில் தமிழக–இலங்கை மீனவர்கள் கூட்டாக ...  தினத் தந்தி
தமிழக–இலங்கை மீனவர்கள் கூட்டாக மீன் பிடிப்பது குறித்து டெல்லியில் நடந்த இரு நாட்டு அதிகாரிகள் மட்டத்திலான கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. முதல் கூட்டம். இந்திய கடல் ...

மீனவர்களை பரஸ்பரம் விடுவிக்க நடவடிக்கை: இந்திய - இலங்கை ...   தினமணி
கூட்டாக மீன்பிடிக்கும் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய முடிவு   தினகரன்
முடிவுகள் எதுவும் எட்டப்படாமல் முடிந்த இந்திய - இலங்கை மீனவ ...   Malarum
பிபிசி   
புதியதலைமுறை தொலைக்காட்சி   
மேலும் 26 செய்திகள் »   

  Oneindia Tamil   
தமிழர் கலாசாரத்தை அழிக்கும் சிங்கள குடியேற்றத்தை தடுப்பது ...  Oneindia Tamil
சென்னை: தமிழர்கள் கலாசாரத்தை அழிக்க இலங்கை அரசு முயன்றுவருவதாக இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்தார். சம்பந்தன் தலைமையில் ...

இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும்!   தமிழன் தொலைக்காட்சி
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு இந்திய அரசின் மூலம் நிரந்தரத் ...   யாழ்
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசால் தீர்வு கிடைக்கும் ...   தி இந்து
தினத் தந்தி   
தினமணி   
வெப்துனியா   
மேலும் 19 செய்திகள் »   


ஐ.நா.வில் பேச ராஜபட்சவை அனுமதிக்கக் கூடாது: வேல்முருகன்  தினமணி
ஐ.நா.வில் பேசுவதற்கு இலங்கை அதிபர் ராஜபட்சவை அனுமதிக்கக் கூடாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தினார். இது தொடர்பாக ...

ஐ.நாவில் பேச மஹிந்தவை அனுமதிக்கக்கூடாது – வேல்முருகன் ...   யாழ்
போர்க்குற்றவாளி- இனப்படுகொலையாளன் ராஜபக்சேவை ஐக்கிய ...   பதிவு!
போர்க்குற்றவாளி ராஜபக்சேவை ஐ.நா.வில் உரையாற்ற அனுமதிப்பதா ...   Oneindia Tamil

மேலும் 4 செய்திகள் »   

  Oneindia Tamil   
தனி ஈழம் தான் ஈழத்தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு!  பதிவு!
ம.தி.மு.க. காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் 'ஆய்வுக்களம்' என்ற பெயரில், சென்னை எழும்பூரில் உள்ள கட்சியின் மாநில தலைமையகமான தாயகத்தில் நேற்று நடைபெற்றது.
ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வு- மோடியின் கருத்துக்கு ...   Oneindia Tamil

மேலும் 7 செய்திகள் »   

  இனியொரு..   
கேப்பாபுலவு காணி அரச காணியாம்! புதுவிளக்கம் தரும் இராணுவம்!!  யாழ்
முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்பிலவு பிரதேசத்தில் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 250 ஏக்கர் நிலப்பகுதியும் இலங்னை அரசிற்கு சொந்தமானதென அறிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவில் இராணுவத்தின் நிலப்பறிப்பு: அனாதரவாக மக்கள்   இனியொரு..
ஓடுபாதைக்கு 5 ஏக்கர் மிகுதி மக்களுக்கு : இராணுவ பேச்சாளர்   உதயன்

மேலும் 6 செய்திகள் »   

  Malarum   
இந்தியாவில் பிறந்து இங்கு திரும்பிய அகதிகள் இலங்கை ...  Malarum
இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து சென்று பின்னர் நாடு திரும்பியுள்ள குடும்பங்களில், இந்தியாவில் பிறந்த 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலங்கை பிரஜாவுரிமை பெற 25 ஆயிரம் ...


மேலும் பல »   

  4தமிழ்மீடியா   
கமலுக்கு பிணை! யாழ்.மேல்நீதிமன்று அனுமதி!!  பதிவு!
நெடுந்தீவு பிரதேசபைத் தலைவர் டானியல் றெக்சியன் படுகொலை வழக்கினில் கைதாகியிருந்த ஈபிடிபியின் முன்னாள் யாழ்.மாவட்ட அமைப்பாளரும் ,வடமாகாணசபையின் எதிர்கட்சி ...

கொலைக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஈபிடிபியின் முன்னாள் ...   4தமிழ்மீடியா
கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டார் கமல்!   Malarum

மேலும் 5 செய்திகள் »   

  அலை செய்திகள்   
தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐ.நா.வை நோக்கி நீதிக்கான பயணம்!  அலை செய்திகள்
4 இலங்கையில் தமிழ்மக்கள் சுதந்திரமாக வாழ அங்குகிருந்து சிங்களப் படை வெளியேற்றப்பட்டு தமிழர் நிலப்பறிப்பு உடன் நிறுத்தப்பட்டு இயல்பு வாழ்க்கை உருவாக்கப்படவேண்டும் ...

தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா வை நோக்கிய நீதிக்கான ...   பதிவு!

மேலும் 3 செய்திகள் »   

  உதயன்   
இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள பாப்பரசரின் நிகழ்ச்சி நிரல்  உதயன்
இலங்கைக்கான மூன்று நாள் விஜயத்தினை மேற்கொள்ளவுள்ள பரிசுத்த பாப்பரசர் முதலாவது பிரான்ஸிஸின் இலங்கை விஜயம் குறித்த நிகழ்ச்சி நிரலை கத்தோலிக்கத் திருச்சபையின் ...

இலங்கை வரும் புனித பாப்பரசர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் ...   4தமிழ்மீடியா

மேலும் 5 செய்திகள் »   


“பிரிட்டனில் மேட்டுக்குடிகளின் ஆதிக்கமே நீடிக்கிறது”  பிபிசி
பிரிட்டிஷ் அதிகார கட்டமைப்பு என்பது இன்னமும் பெருமளவு மேட்டுக்குடி செல்வந்தர்கள் நிரம்பிய ஒன்றாக இருப்பதாக பிரிட்டிஷ் அரசுக்கு ஆலோசனை சொல்லும் அமைப்பு ...


மேலும் பல »   

沒有留言:

張貼留言