2014年8月16日 星期六

2014-08-17 தமிழ்(India) இலங்கை

  Oneindia Tamil   
இலங்கை கருத்தரங்கில் யாரும் கலந்தக்கூடாது: சீமான்  தின பூமி
சென்னை, ஆக. 15 – இலங்கை கருத்தரங்கில் இந்தியா சார்பில் யாரும் கலந்துகொள்ளக் கூடாது என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அறிக்கைவிடுத்துள்ளார். இது குறித்து அவர் ...

இலங்கை கருத்தரங்கில் இந்தியா சார்பில் யாரும் கலந்துகொள்ளக் ...   மாலை மலர்
நாளை மறுநாள் இலங்கை தூதரக முற்றுகைப் போராட்டம்: சீமான் ...   Oneindia Tamil
இலங்கை இராணுவக் கருத்தரங்கில் இந்தியா சார்பில், எவரும் ...   தமிழன் தொலைக்காட்சி
சென்னை ஆன்லைன்   
மேலும் 9 செய்திகள் »   

  தினமணி   
நவநீதம் பிள்ளை மீது இலங்கை அரசு குற்றச்சாட்டு : இரா. சம்பந்தன் ...  தினமணி
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை அரசின் அச்சுறுத்தல்கள், மிரட்டல்களுக்கு அடிபணியாது நடுநிலையோடு நேர்மையாக செயல்பட்டு ...

இலங்கை அரசு தான் இழைத்த தவறுகள் குறித்து பொறுப்புக்கூற ...   4தமிழ்மீடியா
மிரட்டலுக்கு அஞ்சாது நவிப்பிள்ளை செயற்பட்டதாலேயே அரசுக்கு ...   உதயன்
நவிபிள்ளை குறித்து இலங்கை வெளியுறவு அமைச்சு கண்டனம்   பிபிசி
தினகரன்   
Malarum   
மேலும் 29 செய்திகள் »   

  Oneindia Tamil   
இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 94 மீனவர்கள் ...  தினத் தந்தி
ராமேசுவரத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் 21-ந் தேதி ஜெபமாலை, ராஜேந்திரன், தினகரன், முருகன் ஆகிய 4 பேருக்கு சொந்தமான விசைப் படகில் 20 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க ...

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் 94 பேர் ...   தினமணி
2வது நாளாக புதுகை மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம்   தினகரன்
முடிவுகள் எட்டப்படாத நிலையில் தொடர்கிறது மீனவர்கள் ...   உதயன்
தினமலர்   
மாலை மலர்   
மேலும் 228 செய்திகள் »   

  Malarum   
பாகிஸ்தானியர்களை நாடு கடத்த இலங்கை நீதிமன்றம் தடை  தினமணி
இலங்கையில் தஞ்சம் புகுந்துள்ள அகமதியா, ஷியா, கிறிஸ்தவ சமூகத்தினரை பாகிஸ்தானுக்கு நாடு கடத்த இலங்கை அரசு முடிவு செய்துள்ள நிலையில், அந்த முடிவுக்கு கொழும்பு ...

பாகிஸ்தான் அகதிகளை திருப்பி அனுப்பும் நடவடிக்கைக்கு ...   யாழ்
பாக். அகதிகளை நாடு கடத்துவதற்கு இலங்கைக்கு நீதிமன்றம் ...   Malarum

மேலும் 5 செய்திகள் »   

  உதயன்   
ஈராக்கிலுள்ள இலங்கையர்களை மீட்பதில் சிக்கல்  உதயன்
வட ஈராக்கில் குர்திஸ்தான் இராணுவத்தினர் வசம் உள்ள 27 இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதில் காலதாமதம் ஏற்படும் என ஈராக்கில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் ...

குர்திஸ்தானில் சிக்கியுள்ள இலங்கையர்களில் 10 பேர் ...   Malarum

மேலும் 27 செய்திகள் »   

  4தமிழ்மீடியா   
சீன ஜனாதிபதி இலங்கை விஜயம்!  4தமிழ்மீடியா
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி வரவுள்ளார். இரண்டு நாட்கள் கொண்ட இந்த ...

செப்டெம்பரில் சீன ஜனாதிபதி இலங்கை விஜயம்   உதயன்
சீன ஜனாதிபதி, இலங்கை வருகிறார்   யாழ்

மேலும் 15 செய்திகள் »   

  உதயன்   
மானிப்பாயில் கிருஸ்ணா குழுவாம்! உருவாக்கப்படும் இளம் ...  பதிவு!
யாழில், வாள்வெட்டு போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்தததாக கூறப்படும் கிருஸ்ணா என்ற குழுவைச் சேர்ந்த 4 பேரை கைதுசெய்ததாக இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது.
பார்த்தீபனின் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் மீட்பு   உதயன்

மேலும் 13 செய்திகள் »   

  உதயன்   
செஞ்சோலை படுகொலை ; 8 ஆண்டுகள் நிறைவு  உதயன்
செஞ்சோலைப் படுகொலை இடம்பெற்று 8 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று எழுச்சியுடன் அனுஸ்டிக்கப்படுகிறது. முல்லைத்தீவு மாவட்டத்தின் வல்லிபுனத்தில் உள்ள செஞ்சோலை ...

செஞ்சோலைப் படுகொலையின் எட்டாவது ஆண்டு நினைவு தினம் ...   யாழ்

மேலும் 25 செய்திகள் »   

  4தமிழ்மீடியா   
இலங்கையில் தொடரும் வறட்சி; சுமார் 16 இலட்சம் மக்கள் பாதிப்பு!  4தமிழ்மீடியா
இலங்கையில் சில மாதங்களாக தொடரும் வறட்சியினால் 5 இலட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 16.2 இலட்சம் மக்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் ...

வறட்சியின் பிடியில் வட இலங்கை : 2.5 லட்சம் மக்கள் பாதிப்பு   பிபிசி

மேலும் 5 செய்திகள் »   


சாட்சியங்கள் அளிப்பதற்கான ஐ.நாவின் கேள்விகள் உள்ளடக்கிய ...  யாழ்
சாட்சியங்கள் அளிப்பதற்கான ஐ.நாவின் கேள்விகள் உள்ளடக்கிய கேள்விக்கொத்துப் படிவங்கள் உள்ளே! humanrights%20commissioner.jpg. இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த ஐக்கிய ...


மேலும் பல »   

沒有留言:

張貼留言