2014年8月13日 星期三

2014-08-14 தமிழ்(India) மேலும் செய்திகள்

  தி இந்து   
ஆகஸ்ட் 15-ம் தேதி தீக்குளிப்பேன் பீகார் எம்.எல்.ஏ. தினேஷ் குமார் ...  தினத் தந்தி
பீகாரை வறட்சி மாநிலமாக அறிவிக்கவில்லை என்றால் ஆகஸ்ட் 15-ல் தீக்குளிப்பேன் என்று உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ள அம்மாநில எம்.எல்.ஏ. தினேஷ் குமார் ...

பீகார் எம்.எல்.ஏ., உண்ணாவிரதம்   தினமலர்
ஆகஸ்ட் 15-ல் தீக்குளிப்பேன்: உண்ணாவிரதப் போராட்டத்தில் ...   தி இந்து

மேலும் 6 செய்திகள் »   

  வெப்துனியா   
மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் - வைகோ  வெப்துனியா
குற்றங்களைத் தடுக்க மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் ...

பாலியல் வன்கொடுமைகளை தடுக்க மதுக்கடைகளை மூட வேண்டும் ...   அலை செய்திகள்

மேலும் 11 செய்திகள் »   

  Oneindia Tamil   
இந்திய வம்சாவளி பேராசிரியருக்கு கணித நோபல் பரிசு ரூ.5¾ லட்சம் ...  தினத் தந்தி
இந்திய வம்சாவளி பேராசிரியருக்கு கணித நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.5¾ லட்சம் ரொக்கமும், ஒரு பதக்கமும் கொண்டது இந்த பரிசு. கணித நோபல் பரிசு. கணிதத்துறையில் புதிய ...

கணிதத்தில் 2 இந்திய வம்சாவளியினருக்கு சர்வதேசப் பதக்கங்கள்   தினமணி
நோபல் பரிசு வென்ற இந்திய வம்சாவளி பேராசிரியர்   அலை செய்திகள்
கணிதத்துக்கான நோபல் பரிசு: இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ...   வெப்துனியா
Oneindia Tamil   
http://www.tamilmurasu.org/   
மேலும் 12 செய்திகள் »   

  Oneindia Tamil   
சுதந்திரதினத்தை முன்னிட்டு இந்திய மீனவர்கள் அனைவரும் ...  Oneindia Tamil
கொழும்பு: சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து இந்திய மீனவர்களையும் விடுவிக்க இலங்கை அதிபர் ராஜபக்சே நேற்று ...

இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்கள் அனைவரும் ...   அலை செய்திகள்
இந்திய மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க ராஜபட்ச உத்தரவு   தினமணி
அனைத்து மீனவர்களும் விடுதலை   தினமலர்
தினத் தந்தி   
தினகரன்   
வெப்துனியா   
மேலும் 19 செய்திகள் »   

  தினமலர்   
விமானத்தைக் கடத்த தீவிரவாதிகள் திட்டம்? சென்னை விமான ...  தினமணி
சுதந்திர தினத்தை முன்னிட்டு விமானங்களை தீவிரவாதிகள் கடத்த இருப்பதாக உளவுத் துறைக்குத் கிடைத்த தகவலையடுத்து, சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ...

பயங்கரவாதி பட்கலை விடுவிக்க விமானங்களை கடத்த சதி திட்டம்   தினமலர்
விமானத்தை கடத்த தீவிரவாதிகள் சதி: உளவுத்துறை   தின பூமி
சிறையில் இருப்பவரை மீட்க திட்டம்: விமானத்தை கடத்த ...   மாலை மலர்
அலை செய்திகள்   
மேலும் 8 செய்திகள் »   

  தினமலர்   
கங்கையை தூய்மைப்படுத்த தாமதம் ஏன்?: உச்சநீதிமன்றம் கேள்வி  புதியதலைமுறை தொலைக்காட்சி
கங்கை நதியை தூய்மைப்படுத்துவதற்கான செயல்திட்டத்தை 2 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி டி ...

கங்கையை தூய்மையாக்கும் திட்டம் மத்திய அரசுக்கு சுப்ரீம் ...   தினமலர்
கங்கை நதி தூய்மைத் திட்டம்: 2 வாரத்துக்குள் அளிக்க உச்ச ...   தினமணி
கங்கையை சுத்தம் செய்யும் விவகாரம்: 2 வாரத்திற்குள் ...   மாலை மலர்

மேலும் 6 செய்திகள் »   

  தினமணி   
சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பே இல்லை ...  nakkheeran publications
உத்தரபிரதேசத்தில் பாரதீய ஜனதா கட்சியை வீழ்த்துவதற்கு சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கரம் கோர்க்க வேண்டும் என்று ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் ...

'பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து செயல்படுவதில் பிரச்சினை ...   தினத் தந்தி
பகுஜன் சமாஜுடன் கூட்டணிக்குத் தயார்: முலாயம்   தினமணி
புதிய கூட்டணியா? ஒருபோதும் இல்லை   தினகரன்
தின பூமி   
மேலும் 19 செய்திகள் »   

  தினமணி   
காருக்குள் அடைபட்டு 4 குழந்தைகள் சாவு  தினமணி
குழந்தைகள் இறந்து கிடந்த காரை பார்வையிட்ட ஆட்சியர் மு. ரவிக்குமார். தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே, கோயில் திருவிழாவில் பங்கேற்க வந்த 4 குழந்தைகள், அருகே ...

கார் கதவை திறக்க முடியாமல் சிக்கித் தவித்த 4 குழந்தைகள் பலி ...   தி இந்து
பூட்டிய காரில் 4 குழந்தைகள் பலி: மூச்சுத்திணறி பலியானதாக ...   புதியதலைமுறை தொலைக்காட்சி
விளையாடியபோது காருக்குள் சிக்கி 4 குழந்தைகள் ...   தினத் தந்தி
தினகரன்   
தினமலர்   
வெப்துனியா   
மேலும் 20 செய்திகள் »   

  தினமணி   
"அரசு கட்டுப்பாட்டில் பிசிசிஐ வர சாத்தியமில்லை'  தினமணி
"பிசிசிஐ அமைப்பை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சாத்தியம் இல்லை. இருப்பினும், தகவல் உரிமைச் சட்ட வரம்புக்குள் பிசிசிஐ அமைப்பைக் கொண்டு வர அரசு முயற்சிக்கும்' என ...

இந்திய கிரிக்கெட் வாரியத்தை அரசு எடுத்து கொள்ளும் எண்ணம் ...   nakkheeran publications
பிசிசிஐ அமைப்பை அரசே எடுத்துக்கொள்ளும் திட்டமில்லை: மத்திய ...   புதியதலைமுறை தொலைக்காட்சி

மேலும் 4 செய்திகள் »   

  4தமிழ்மீடியா   
ஈக்வடாரில் நிலநடுக்கம்  தினமலர்
குயிட்டோ: தென் அமெரிக்க கண்டத்தின் வட மேற்கு பகுதியில் உள்ள, ஈக்வடார் நாட்டில், நிகழ்ந்த நிலநடுக்கத்தில், பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ரிக்டர் அளவில், 5.1 ஆக பதிவாகியிருந்த ...

ஈக்வடார் நாட்டில் லேசான நிலநடுக்கம்: 2 பேர் பலி   தினமணி
ஈகுவடாரில் நிலநடுக்கம்: 2 பேர் பலி   தினத் தந்தி
ஈக்குவடோர் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 2 ...   4தமிழ்மீடியா

மேலும் 8 செய்திகள் »   

沒有留言:

張貼留言