2014年8月11日 星期一

2014-08-12 தமிழ்(India) இலங்கை


போர்க்குற்ற விசாரணை நடத்த இலங்கை செல்ல தேவையில்லை ...  யாழ்
இலங்கைக்கு செல்லாமலேயே, அங்கு நடந்த போர்க்குற்றங்கள் பற்றிய ஒரு பயனுள்ள விசாரணையை ஐ.நா விசாரணைக் குழுவால் நடத்த முடியுமென, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் நவி ...

போர்க்குற்ற விசாரணையை இலங்கை செல்லாமலே ஐ.நா ...   மாலை மலர்

மேலும் 2 செய்திகள் »   

  உதயன்   
மட்டக்களப்பில் கடும் வரட்சி - 25000 குடும்பங்கள் பாதிப்பு  உதயன்
கடும் வரட்சியால் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடும் வரட்சியினால் 16 லட்சத்து 20 ஆயிரத்து 600 பேர் பாதிப்பு!   பதிவு!

மேலும் 4 செய்திகள் »   

  உதயன்   
அரசு பேச்சை முறித்தமையே தீர்வு ஏற்படாமைக்கு காரணம் ...  உதயன்
அரசியல் தீர்வு குறித்த பேச்சை அரசே முறித்துக் கொண்டது. கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இந்தநிலையில் இலங்கையில் ...

அரசியல் தீர்வு : மஹிந்த கருத்துக்கு சம்பந்தர் பதிலடி   யாழ்
அரசியல் தீர்வு குறித்த பேச்சுக்களை அரசே முறித்துக்கொண்டது ...   Malarum
“எமது பொறுமைக்கும் எல்லையுண்டு” த.தே.கூ தொடர்பில் ...   4தமிழ்மீடியா

மேலும் 14 செய்திகள் »   

  உதயன்   
இலங்கையிலுள்ள அமெரிக்கப் பிரஜைகளுக்கு எச்சரிக்கை  உதயன்
இலங்கையில் உள்ள தனது நாட்டுப் பிரஜைகளை மிகக்கவனத்துடன் இருக்குமாறு அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதுதொடர்பில் அமெரிக்கா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது,.
இலங்கையில் அமெரிக்கப் பிரஜைகளை பாதுகாப்பாக இருக்குமாறு ...   பதிவு!
இலங்கையிலுள்ள தனது பிரஜைகளை எச்சரிக்கையாக இருக்க ...   Malarum

மேலும் 16 செய்திகள் »   

  Oneindia Tamil   
தாம்பாளத் தட்டில் வஸ்திரம் வைத்து, தொண்டர்களுடன் ஊர்வலம் ...  Oneindia Tamil
புத்தூர், ஆந்திரா: ஆந்திர மாநிலம் புத்தூரில் நடந்த தர்மராஜா கோவில் விழாவுக்கு நடிகையும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏவுமான ரோஜா, தடபுடலாக வந்து கலந்து கொண்டார்.
நடிகை ரோஜாவின் பகிரங்க அறிவிப்பு   நியூஇந்தியாநியூஸ்

மேலும் 4 செய்திகள் »   

  உதயன்   
போர்க் குற்றம் தொடர்பில் பிரிட்டன் இரட்டை வேடம்; அந்நாட்டு ...  உதயன்
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து நீதியான விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வரும் பிரிட்டன், உண்மையாக அந்த நிலைப்பாட்டில் தான் இருக்கிறதா?
இலங்கைப் போர் முடிவடைந்த பின்னர் பெல்பெஸ்ட்டில் நடந்த ...   யாழ்
பிரிட்டன் இரட்டைவேடம் போடுகிறது என்று அந்நாட்டு மனித உரிமை ...   Malarum

மேலும் 10 செய்திகள் »   

  உதயன்   
ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த போட்டியிடமுடியாது - சரத் என் ...  உதயன்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடமுடியாது என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்துள்ளார். அரசமைப்பு சரத் ...


மேலும் பல »   

  4தமிழ்மீடியா   
சார்க் நாடுகளின் செயலாளர் நாயகத்திற்கும், ஜனாதிபதி மஹிந்த ...  4தமிழ்மீடியா
தெற்காசிய நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்பிற்கான கூட்டமைப்பின் (சார்க்) செயலாளர் நாயகம் அர்ஜூன் பாதூர் தாபாவுக்கும், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ...


மேலும் பல »   

  4தமிழ்மீடியா   
இலங்கை அரசாங்கத்தினை தமிழ் மக்கள் நம்பவில்லை: தயான் ஜயதிலக்க  4தமிழ்மீடியா
இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் மத்தியில் அரசாங்கம் தொடர்பில் அதிருப்தி நிலவுகின்றது. அவர்கள் குறிப்பிட்டளவு தனிமைப்படுத்தப்பட்டவர்களாக உணர்கிறார்கள் என்று ஐக்கிய ...

இலங்கை அரசு குறித்து தமிழர்களிடம் அதிருப்தி நிலவுகின்றது ...   உதயன்
இலங்கை தமிழர்கள் மத்தியில் அரசு குறித்து அதிருப்தி! - தயான் ...   Malarum

மேலும் 7 செய்திகள் »   

  உதயன்   
இலங்கை அரசுக்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்  உதயன்
தமிழகம், நாகர்கோயில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியினர் இன்று முற்பகல் 11 மணியளவில் போராட்டம் நடத்தினர். இலங்கையில் நடக்கவிருக்கும் ...

இலங்கை அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம் சீமான் ...   தினத் தந்தி

மேலும் 17 செய்திகள் »   

沒有留言:

張貼留言