2015年11月4日 星期三

2015-11-05 தமிழ்(India) உலகம்


Oneindia Tamil
   
அமெரிக்காவில் 6.5 லட்சம் பேர்இந்தியில் பேசுவதாக தகவல்   
தினமலர்
வாஷிங்டன், :அமெரிக்காவில் அதிக அளவில் பேசப்படும் இந்திய மொழியாக, இந்தி, உருவெடுத்துள்ளது. அங்கு வசிக்கும், 6.5 லட்சம் பேர், இந்தி பேசுகின்றனர். அமெரிக்காவின் மக்கள் தொகை ...

அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் இந்திய மொழிகளில் இந்தி ...   தி இந்து
அமெரிக்காவில் 1.9 லட்சம் தமிழ் பேசுவோர்: மக்கள்தொகை ...   தினமணி
அமெரிக்காவில் எந்த இந்திய மொழி ஜாஸ்தி பேசப்படுது தெரியுமா ...   Oneindia Tamil

மேலும் 6 செய்திகள் »   


பிபிசி
   
புலிகள் அமைப்பை உயிர்ப்பிக்க பிள்ளையான் திட்டமா ? போலிஸ் ...   
பிபிசி
நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை சம்பந்தமாக கைது செய்யப்பட்ட கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்கிற பிள்ளையான் ...

பிள்ளையானை தொடர்ந்து தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி   பதிவு!
பிள்ளையானை தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணை செய்ய ...   தமிழ்வின்
பிள்ளையானை தொடர்ந்து தடுத்து வைத்து விசாரணை செய்ய ...   News 1st (வலைப்பதிவு)

மேலும் 10 செய்திகள் »   


தி இந்து
   
உலக சிறை கைதிகளில் 25% பேர் அமெரிக்கர்கள்: அதிபர் ஒபாமா வருத்தம்   
தி இந்து
உலக சிறைக் கைதிகளில் 25சதவீதம் பேர் அமெரிக்கர் களாக உள்ளனர் என்று அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூஜெர்ஸி நகரில் நேற்றுமுன்தினம் நடை பெற்ற ...

உலக சிறைக்கைதிகளில் 25% அமெரிக்கர்கள்; ஒபாமா கூறுகிறார்   Thinakkural
"உலகின் 25% கைதிகள் அமெரிக்கர்கள்'   தினமணி
உலக சிறைக் கைதிகளில் 25வீதம் பேர் அமெரிக்கர்கள்: ஒபாமா கவலை   யாழ்
News 1st (வலைப்பதிவு)   
மேலும் 9 செய்திகள் »   


Virakesari
   
தனது பிள்ளையை ரயிலில் தள்ளி கொலை செய்ய முயற்சித்த பெண் ...   
தமிழ்வின்
ஆறு வயதுடைய தனது பிள்ளையை ரயிலில் தள்ளி கொலை செய்ய முயற்சித்த பெண் ஒருவர் கண்டி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை கண்டியில் இருந்து ...

கண்டியில் தனது 6 வயது பிள்ளையை ரயிலில் இருந்து தள்ளிவிட்டு ...   TELOnews.com
மகனை ரயிலின் முன் தள்ளிவிட்டு கொலை செய்ய முயன்ற தாய் கைது   Thinakkural
பிள்ளையை ரயில் முன் தள்ளிவிட முயற்சித்த தாய் கைது   Virakesari

மேலும் 6 செய்திகள் »   


4தமிழ்மீடியா
   
குமார் குணரட்னம் கைது!   
Puthinam News
kumar-gunaratnam முன்னிலை சோசலிச கட்சியின் தலைவர் குமார் குணரட்னம் கேகாலை அங்குருவெல்ல பகுதியில் வைத்து இன்று புதன்கிழமை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குமார் குணரத்னம் மீண்டும் கைது   தமிழ்வின்
குணரத்னம் கைது   உதயன்

மேலும் 7 செய்திகள் »   


யாழ்
   
தென்கிழக்குப் பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்   
உதயன்
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களது பிரச்சினைகள் ஐ.நா விசாரணைகளுக்கு உட்படுத்தப்படல் வேண்டும் என்பதை வலியுறுத்தியே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. குறித்த ...

'முஸ்லிம் தேசம் பற்றிய கருத்தாடலை சொல்லும்; அவசியத்தை ...   யாழ்
'போர்க்குற்ற விசாரணையில் முஸ்லீம்களுக்கு எதிரான ...   பிபிசி

மேலும் 6 செய்திகள் »   


அலை செய்திகள்
   
வித்தியா படுகொலையை விசாரிக்க ட்ரயல் அட்பார்!- நீதி அமைச்சர்   
அலை செய்திகள்
புங்குடுதீவு மாணவி கூட்டு வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை செய்ய ட்ரயல் அட்பார் (நீதிபதிகள் அடங்கிய விசாரணை மன்று) ...

வித்தியா கொலை ட்ரயல் அட்பார் முறையிலான விசாரணை!   பதிவு!
வித்தியா படுகொலையை விசாரிக்க நீதிபதிகள் குழு! யாழில் நீதி ...   தமிழ்வின்
வித்தியா படுகொலையை விசாரிக்க ட்ரயல் அட்பார்   யாழ்

மேலும் 6 செய்திகள் »   


Bharath News Online
   
பகுதி பகுதியாகவே அரசியல் கைதிகள் விடுதலையாம்   
Bharath News Online
அரசியல் கைதிகள் குற்றங்களின் அடிப்படையினிலேயே பகுதி பகுதியாகவே விடுவிக்கப்படுவரென நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நீதியமைச்சரின் குறித்த கூற்று ...

அரசியல் கைதிகளுக்கான சாட்சியம் சட்டமா அதிபர் ...   Puthinam News
அரசியல் கைதிகள் தொடர்பான சாட்சிகள் சட்டமா அதிபர் ...   தமிழ்வின்
சாட்சியம் இன்மையே அரசியல் தைதிகளின் விடுதலைக்குத் தாமதம் ...   உதயன்
யாழ்   
மேலும் 15 செய்திகள் »   


தமிழ் முரசு
   
தென் சீன கடல் விவகாரம்சுமுக தீர்வுக்கு இந்தியா கோரிக்கை   
தினமலர்
கோலாலம்பூர்: தென் சீன கடல் பகுதி தொடர்பாக, பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை விரைவில் முடிவு செய்ய வேண்டும் என, இந்தியா வலியுறுத்தியுள்ளது. தென்கிழக்கு ஆசிய ...

சீனாவின் அச்சுறுத்தலை பொருட்படுத்தாமல் தென்சீனக்கடல் ...   தினத் தந்தி
தென் சீனக் கடல் பகுதியில் சுற்றுக்காவல்   தமிழ் முரசு
சீனத் தீவுகள் அருகே ரோந்து செல்வது அச்சுறுத்த அல்ல: அமெரிக்க   விடுதலை
மாலை மலர்   
நியூஸ்7 தமிழ்   
Seithi   
மேலும் 11 செய்திகள் »   


தினமலர்
   
சோட்டா ராஜனை இந்தியா அழைத்து வருவதில் மேலும் தாமதம்   
தினமலர்
புதுடில்லி : இந்தோனேஷியாவின் பாலி தீவில் எரிமலை சீற்றம் காணப்படுவதால், விமான நிலையம் இன்றும்(நவ.,5) மூடப்பட்டுள்ளது. இதனால் பாலியில் கைது செய்யப்பட்ட நிழலுலக தாதா ...

பாலியில் விமான நிலையம் தொடர்ந்து இன்றும் மூடல் ...   தினமணி
இந்தோனேசியாவில் எரிமலை சீற்றம்: பாலி விமான நிலையம் மூடல் ...   TELOnews.com
சோட்டா ராஜனை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் சிக்கல்   சென்னை ஆன்லைன்

மேலும் 11 செய்திகள் »   

沒有留言:

張貼留言