2015年11月2日 星期一

2015-11-03 தமிழ்(India) வணிகம்


தினகரன்
   
டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 16 காசுகள் சரிவு   
தினகரன்
அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 16 காசுகள் சரிந்து ரூ.65.43 காசுகளாக உள்ளது. வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்களிடையே ...

பங்குச் சந்தை; இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு   தினமணி
ரூபாயின் மதிப்பு இன்று (நவ.,2) சரிவு - ரூ.65.43   தினமலர்
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு!   Inneram.com

மேலும் 5 செய்திகள் »   


தினமணி
   
மானியமில்லா எரிவாயு உருளையின் விலை ரூ. 27.50 அதிகரிப்பு   
தினமணி
மானியமில்லா சமையல் எரிவாயுவின் விலை, உருளை ஒன்றுக்கு ரூ.27.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வீடு ஒன்றுக்கு ஆண்டுக்கு மானியத்துடன் 12 சமையல் எரிவாயு ...

மானியமல்லாத சிலிண்டர் விலை ரூ.27.50 அதிரடியாக உயர்வு !   Oneindia Tamil
மானியமற்ற சிலிண்டர் விலை உயர்வு   புதியதலைமுறை தொலைக்காட்சி

மேலும் 5 செய்திகள் »   


தினமலர்
   
வரி ஏய்ப்பு கடினமாகும்: அருண் ஜெட்லி உறுதி   
தினமலர்
புதுடில்லி: ''இன்னும் ஓரிரு ஆண்டுகளில் சட்ட விரோத பணப் பரிமாற்றம், வரி ஏய்ப்பு போன்றவற்றை மேற்கொள்வது மிகவும் கடினமாகி விடும்,'' என, மத்திய நிதியமைச்சர், பா.ஜ.,வைச் ...

நிதி முறைகேடு - வரி ஏய்ப்புக்கு வாய்ப்பு இல்லை: அருண் ஜெட்லி   தின பூமி
வரி ஏய்ப்பு செய்வது இனி கடினமாகிவிடும்: ஜேட்லி நம்பிக்கை   தி இந்து

மேலும் 4 செய்திகள் »   


தினத் தந்தி
   
சீமைக் கருவேல மரங்களை அழிக்க வலியுறுத்தல்   
தினமணி
சீமைக் கருவேல மரங்களை அழிக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இக்கூட்டமைப்பின் ...

சீமை கருவேல மரங்களை அகற்றுவதில் அலட்சியம்!தீர்மானம் ...   தினமலர்
நிலத்தடி நீர்மட்டத்தை பாதிக்கும் சீமை கருவேல மரங்களை ...   தினத் தந்தி

மேலும் 3 செய்திகள் »   


ரேஷன்கடை இடமாற்றம்:கலெக்டர் அலுவலகம் முற்றுகை   
தினமலர்
ராமநாதபுரம்;ரேஷன்கடை இடமாற்றத்தை கண்டித்து ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தை கிராமமக்கள் முற்றுகையிட்டனர். ராமநாதபுரம் அருகே சூரன்கோட்டை காலனியில் ராம்கோ ...

ரேஷன் கடை இடமாற்றத்துக்கு எதிர்ப்பு: ஆட்சியரிடம் மனு   தினமணி

மேலும் 3 செய்திகள் »   


தேயிலை வாரிய செயல்இயக்குனர் தகவல் கிராமங்கள் தோறும் ...   
தினத் தந்தி
கிராமங்கள் தோறும் விவசாயிகள் சங்கம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேயிலை வாரிய செயல்இயக்குனர் பால்ராசு தெரிவித்துள்ளார். கருத்தரங்கு. 12–வது ஐந்தாண்டு ...

தேயிலை வாரியத்துக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு தேசிய ...   தினமலர்

மேலும் 2 செய்திகள் »   


5000 ஏக்கரில் சாகுபடி துவக்க பி.டி.ஆர்., பெரியார் கால்வாய்களில் ...   
தினமலர்
தேனி:அணைகளின் நீர் மட்டம் உயர்ந்தும் பி.டி.ஆர்., கால்வாய், பெரியார் கால்வாய்களில் நீர் திறப்பு இல்லாததால், விவசாயிகள் 5 ஆயிரம் ஏக்கரில் சாகுபடிபணியை துவக்காமல் உள்ளனர்.
பி.டி.ராஜன், தந்தை பெரியார் கால்வாய்களில் பாசனத்துக்கு ...   தினமணி

மேலும் 3 செய்திகள் »   


சுமை தூக்குவோர் உண்ணாவிரதம்   
தினமலர்
மதுரை:மதுரையில் 28 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, டி.என்.சி.எஸ்.சி., சுமை துாக்குவோர் மாநில பாதுகாப்பு சங்கம் சார்பில், உண்ணாவிரதம் நடந்தது.தென்மாவட்ட செயலாளர் ...

சுமை தூக்கும் தொழிலாளர்கள் உண்ணாவிரதம்   தினமணி

மேலும் 3 செய்திகள் »   


Oneindia Tamil
   
ஏற்காடு எஸ்டேட் உரிமையாளரிடம் பணம், நகை கொள்ளை   
தினமணி
ஏற்காடு எஸ்டேட் உரிமையாளரிடம் ரூ.ஒரு லட்சம் பணம், 8 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற முகமூடி கொள்ளையர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். சேலம் ...

ஏற்காட்டில் எஸ்டேட் அதிபரை கட்டிப் போட்டு நகை, பணம் கொள்ளை ...   Oneindia Tamil

மேலும் 2 செய்திகள் »   


சூலூர் அருகே தொழிலதிபர் கடத்தல்?   
தினமணி
சூலூர் அருகே சங்கோதிபாளையத்தைச் சேர்ந்த தொழிலதிபர் கடத்தப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். சங்கோதிபாளையத்தைச் சேர்ந்த சசிக்குமார். தொழிலதிபர்.
சூலூரில் கடத்தப்பட்ட தொழிலதிபர் மீட்பு   தினமலர்

மேலும் 2 செய்திகள் »   

沒有留言:

張貼留言