2015年9月24日 星期四

2015-09-25 தமிழ்(India) மேலும் செய்திகள்


தினகரன்
   
மெக்கா நகரில் கூட்ட நெரிசலில் சிக்கி 717 ஹஜ் பயணிகள் பலி   
தினகரன்
மினா: சவுதி அரேபியாவின் மெக்கா நகர் அருகேயுள்ள மினாவில், சாத்தான் மீது கல் எறியும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, கேரளாவைச் சேர்ந்த 3 இந்தியர் உட்பட 717 ஹஜ் ...

கால அட்டவணையை மதிக்காமல் சென்றதால் காரணமாக நெரிசல் ...   தினத் தந்தி
மெக்கா மினா கூட்ட நெரிசல் விபத்து- நாகையைச் சேர்ந்த தமிழர் ...   Oneindia Tamil
மெக்கா அருகே நெரிசல்: 717 பேர் பலி; 860-க்கும் மேற்பட்டோர் காயம்   தினமணி
மாலை மலர்   
புதியதலைமுறை தொலைக்காட்சி   
மேலும் 77 செய்திகள் »   


பிரபல ரவுடி வசூர் ராஜா கைது: அவரது கூட்டாளி போலீஸில் சரண்   
தினமலர்
வேலூர்: வேலூரை, கலக்கிக் கொண்டிருந்த பிரபல ரவுடி, வசூர் ராஜாவை போலீஸார் கைது செய்தனர். இதையறிந்த, அவரது கூட்டாளி ராஜா போலீஸில் சரண் அடைந்தார். வேலூர் அடுத்த ...

வேலூர் அருகே பதுங்கி இருந்த பிரபல ரவுடி வசூர் ராஜா கைது ...   தினத் தந்தி
ரௌடி வசூர் ராஜா கைது   தினமணி
பிரபல ரவுடி வசூர்ராஜா கைது   nakkheeran publications

மேலும் 4 செய்திகள் »   


வெப்துனியா
   
வெளிநாடு வாழ் பிரதமராக மோடி: காங்கிரஸ் கட்சி கேலி   
வெப்துனியா
வெளிநாடு வாழ் பிரதமராக மோடி உள்ளார் என காங்கிரஸ் கட்சி கேலி செய்துள்ளது. இது குறித்து, காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சூரஜ்வாலா கூறுகையில், பிரதமர் ...

வெளிநாடுவாழ் இந்தியப் பிரதமர் மோடி: காங்கிரஸ் விமர்சனம்   தினமணி
பதவியேற்று பதினைந்து மாதங்களில் 29 நாடுகளுக்கு பயணித்த என் ...   மாலை மலர்
'வெளிநாடு வாழ் இந்தியப் பிரதமர்'- மோடி மீது காங். தாக்கு   தி இந்து
புதியதலைமுறை தொலைக்காட்சி   
தினமலர்   
nakkheeran publications   
மேலும் 10 செய்திகள் »   


தினமலர்
   
எங்கள் எல்லையை தாண்ட மாட்டோம்: பாராளுமன்ற அலுவல்களில் ...   
தினத் தந்தி
எங்கள் எல்லையை தாண்ட மாட்டோம்; பாராளுமன்ற அலுவல்களில் தலையிட முடியாது என சுப்ரீம் கோர்ட்டு திட்டவட்டமாக கூறிவிட்டது. பொதுநல வழக்கு. சுப்ரீம் கோர்ட்டில் தேசிய ...

பார்லி.,க்கு உத்தரவிடுவது லட்சுமண ரேகையை மீறுவதாகும்   தினமலர்
நாங்கள் நாடாளுமன்றத்துக்கு அறிவுரை கூற முடியாது: உச்ச ...   Vikatan
நாங்கள் பாராளுமன்றத்தை கண்காணிக்க முடியாது; பாராளுமன்ற ...   nakkheeran publications

மேலும் 7 செய்திகள் »   


மாலை மலர்
   
சேலத்தில் தாய், மகன் தற்கொலை முயற்சி   
தினமலர்
சேலம்: சேலம், கன்னங்குறிச்சியை சேர்ந்தவர் காஞ்சனா, 55, இவரது மகன் நிர்மல்குமார், 33, இருவரும் கூலி வேலை செய்கின்றனர். நிர்மல்குமாருக்கும், கேரளாவை சேர்ந்த சுமதி என்ற ...

ஏற்காட்டில் தாய், மகன் தற்கொலை முயற்சி   தினமணி
ஏற்காடு மலைப்பாதையில் விஷம் குடித்து மயங்கி கிடந்த தாய்–மகன்   மாலை மலர்

மேலும் 3 செய்திகள் »   


Vanakkam London
   
பக்ரீத் பண்டிகை தொழுகையின்போது ஏமன் மசூதியில் ...   
தினத் தந்தி
பக்ரீத் பண்டிகை தொழுகையின்போது, ஏமன் நாட்டில் உள்ள மசூதி ஒன்றில் அடுத்தடுத்து மனித வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெற்றன. இதில் 25 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். ஏமனில் ...

ஏமன் மசூதியில் அடுத்தடுத்து மனித வெடிகுண்டு தாக்குதல்: பலி ...   மாலை மலர்
ஏமனில் தொழுகையின் போது தீவிரவாத தாக்குதல் : 25 பேர் பலி   நியூஸ்7 தமிழ்

மேலும் 10 செய்திகள் »   


புதியதலைமுறை தொலைக்காட்சி
   
4 கிலோ தங்கம் பறிமுதல்:பஹ்ரைனிலிருந்து வந்த பயணி கைது   
புதியதலைமுறை தொலைக்காட்சி
பஹ்ரைன் நாட்டிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ஒன்னே முக்கால் கோடி ரூபாய் மதிப்புள்ள 4 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பன்னாட்டு ...

4 கிலோ தங்கம் பறிமுதல்   மாலை சுடர்

மேலும் 7 செய்திகள் »   


வெப்துனியா
   
பெண்கள் அணியும் ஆடைகளை வைத்து அவர்கள் குற்றம் ...   
வெப்துனியா
நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் பெண்களுக்காக உரிமைக்குரல் எழுப்பிக்கொண்டே இருப்பேன் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார். Kanimozhi.
பாராளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் பெண்களுக்காக ...   மாலை மலர்
பெண்களுக்காக உரிமைக்குரல் எழுப்பிக்கொண்டே இருப்பேன் ...   nakkheeran publications

மேலும் 3 செய்திகள் »   


Vikatan
   
அக்டோபர் 1 முதல் சரக்கு லாரிகள் கால வரையற்ற வேலை நிறுத்தம்!   
Vikatan
புதுச்சேரி: அக்டோபர் 1ஆம் தேதி முதல் சரக்கு லாரிகள் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதுகுறித்து அகில ...

வேலைநிறுத்தம்: அ.இ.மோ.வா. காங்கிரஸ் அறிவிப்பு   nakkheeran publications
1-ந்தேதி முதல் லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கும் ...   மாலை மலர்
வருகிற 1-ந் தேதி முதல் நாடு முழுவதும் லாரிகள் வேலைநிறுத்தம்   தமிழ் நியூஸ் பிபிசி
சென்னை ஆன்லைன்   
மேலும் 9 செய்திகள் »   


மின்சாரம் தாக்கி தம்பதியர் பலி   
தினமலர்
வேலூர்: ஆற்காடு அருகே, மின்சாரம் தாக்கி கணவன், மனைவி இருவர் பரிதாபமாக இறந்தனர். வேலூர் மாவட்டம், ஆற்காடு அருகே, கீழ்குப்பத்தைச் சேர்ந்தவர் விவசாயி பாபு, 39. இவரது மனைவி ...

காவனூர் அருகே மின்சாரம் தாக்கி கணவன்– மனைவி பலி   தினத் தந்தி
மின்சாரம் பாய்ந்து தம்பதி சாவு   தினமணி

மேலும் 3 செய்திகள் »   

沒有留言:

張貼留言