2015年9月16日 星期三

2015-09-17 தமிழ்(India) மேலும் செய்திகள்


மாலை மலர்
   
சிலியில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 8.3 ஆக பதிவு, சுனாமி ...   
தினத் தந்தி
சிலி நாட்டின் வடக்கு கடலோரப்பகுதியான இலாபெல் பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் 8.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் குலுங்கின. இதனால் ...

சிலியில் கடும் நிலநடுக்கம்   தினமணி
சிலியில் 100 ஆண்டுகளுக்குப்பின் மிகப்பெரும் நிலநடுக்கம்   தினமலர்
காஷ்மீரில் நிலநடுக்கம்   மாலை மலர்
வெப்துனியா   
நியூஸ்7 தமிழ்   
மேலும் 10 செய்திகள் »   


காங்கிரஸ் கட்சி சார்பில் 18ம் தேதி ஆர்ப்பாட்டம்   
தினமலர்
சென்னை : இந்திரா மற்றும் ராஜிவ் உருவம் பதித்த தபால் தலைகளை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்து, வரும் 18ம் தேதி (வெள்ளிக்கிழமை), அந்தந்த ...


மேலும் பல »   


தினத் தந்தி
   
வெளிமாநில சரக்கு பாட்டில்கள்: திருச்சியில் போலீஸார் பறிமுதல்   
தினமலர்
திருச்சி: ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான, 638 வெளிமாநில சரக்கு பாட்டில்களை திருச்சியில் போலீஸார் நேற்று பறிமுதல் செய்தனர். புதுச்சேரி, கர்நாடகா மாநிலம் பெங்களூரு ஆகிய ...

மினி வேனில் காய்கறி மூட்டைகளுக்குள் மறைத்து வைத்து ...   தினத் தந்தி
புதுச்சேரியிலிருந்து கடத்தி வரப்பட்ட மதுபானப் பாட்டில்கள் ...   தினமணி

மேலும் 4 செய்திகள் »   


தினத் தந்தி
   
சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டும் பணி அக்டோபரில் ...   
தினமணி
நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டும் பணி அக்டோபர் மாதம் தொடங்கப்படும் என, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. சென்னை காமராஜர் சாலையில் ...

சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்டும் பணி அக்டோபர் 1-ந் தேதி ...   தினத் தந்தி
சிவாஜி மணிமண்டபம் கட்டுவதற்கு 2 ஆண்டு தேவைப்படுமா? : தமிழக ...   தினகரன்

மேலும் 5 செய்திகள் »   


தினமணி
   
விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு பூஜை பொருட்களின் ...   
தினமலர்
சேலம்: விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு, சேலத்தில், நேற்று காலை முதல், விநாயகர் சிலை உட்பட பூஜை பொருட்களின் விற்பனை கனஜோராக நடந்தது. விநாயகர் சதுர்த்தியை ...

விநாயகப் பெருமானுக்கு உகந்த விநாயகர் சதுர்த்தி   தினகரன்
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து   தின பூமி
அன்பும், அமைதியும் நிறைந்த வாழ்வை விநாயகர் அருளட்டும்: ஜெ ...   Oneindia Tamil

மேலும் 34 செய்திகள் »   


தினத் தந்தி
   
சட்டசபையில் தீர்மானம் கொண்டுவந்த ஜெயலலிதாவுக்கு பாராட்டு ...   
தினத் தந்தி
இலங்கை போர் குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டுவந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் ...

ஜெயலலிதாவுக்கு வைகோ பாராட்டு   வெப்துனியா
முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் வைகோ பாராட்டு   தின பூமி
ஈழத் தமிழ் இனப் படுகொலைக்கு பன்னாட்டு நீதி விசாரணை ...   தினமணி
மாலை மலர்   
தமிழ்வின்   
மேலும் 10 செய்திகள் »   


வெப்துனியா
   
டெங்கு காய்ச்சலுக்கு மாணவி பலி   
தினமலர்
தர்மபுரி: தர்மபுரி அருகே, டெங்கு காய்ச்சல் காரணமாக கல்லூரி மாணவி ஒருவர் இறந்த சம்பவம், அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி அடுத்த, மாரவாடியை சேர்ந்த ...

படுக்கைகள் இன்றித் திண்டாடும் மருத்துவமனைகள்!   தினமணி
டெங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை தராமல் திருப்பி ...   தினகரன்
பரவும் டெங்கு காய்ச்சல் - 11 பேர் பலி!   Inneram.com

மேலும் 13 செய்திகள் »   


தினகரன்
   
கிரேன் விபத்து: தலா ரூ.1.75 கோடி நிவாரணநிதி   
தினமலர்
ரியாத் : சவுதியிலுள்ள மெக்கா பெரிய மசூதியில் நடந்த கிரேன் விபத்தில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் பலியாயினர். விபத்து குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட விசாரணைக்குழு, ...

மெக்கா மசூதி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ ...   தினகரன்
மெக்கா மசூதியில் கிரேன் முறிந்து விழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ...   தினத் தந்தி
கிரேன் விபத்து எதிரொலி.... பின்லேடன் தம்பியின் கட்டுமான ...   Oneindia Tamil
TELOnews.com   
தின பூமி   
மேலும் 18 செய்திகள் »   


10ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு 21இல் செய்முறை தேர்வு ...   
தினமணி
பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த தனித்தேர்வர்கள் அந்தந்த மாவட்டக் கல்வி ...

10ம் வகுப்பு அறிவியல் செய்முறை தேர்வு:நெறிமுறைகள் ...   தினமலர்
எஸ்.எஸ்.எல்.சி. தனித்தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் 19–ந்தேதி ...   தினத் தந்தி
எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தனித் தேர்வர்களுக்கு ஹால்டிக்கெட்   தி இந்து

மேலும் 6 செய்திகள் »   


Oneindia Tamil
   
நேபாள பெண்கள் கற்பழிப்பு புகாரில் சிக்கிய சவுதி அரேபிய தூதரக ...   
தினத் தந்தி
டெல்லியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் மஜித் ஹசன் அசூர். இவரது வீட்டில் 2 நேபாள நாட்டு பெண்கள், சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டு ...

இந்தியாவில் இருந்து வெளியேறினார் சவூதி தூதரக அதிகாரி ...   தினமணி
நேபாள பெண்கள் பாலியல் வழக்கு: தூதரக அதிகாரி வெளியேறியதை ...   நியூஸ்7 தமிழ்
பாலியல் வன்கொடுமை புகார் : தூதரக அதிகாரியை திரும்ப பெற்றது ...   புதியதலைமுறை தொலைக்காட்சி
தினமலர்   
மாலை மலர்   
Oneindia Tamil   
மேலும் 10 செய்திகள் »   

沒有留言:

張貼留言