2015年8月5日 星期三

2015-08-06 தமிழ்(India) இலங்கை


தின பூமி
   
இலங்கை பிரதமர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கேவுக்கே அதிக ஆதரவு ...   
தின பூமி
கொழும்பு - இலங்கையில் பிரதமர் பதவிக்கு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை விட தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கே அதிக ஆதரவு இருப்பதாக கருத்து கணிப்புகள் ...

ராஜபக்சேவை விட ரணிலுக்கு அதிக ஆதரவு: கருத்துக் கணிப்பு   Vikatan
இலங்கை: "நாடாளுமன்றத் தேர்தலில் ரணிலுக்கு அதிக ஆதரவு"   Seithi
மகிந்தவைப் போல நானும் செயற்பட்டிருந்தால் ராஜபக்ஷ ...   யாழ்
TELOnews.com   
பிபிசி   
Oneindia Tamil   
மேலும் 24 செய்திகள் »   


மாலை மலர்
   
இலங்கைத் தமிழர் பிரச்னைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தல்   
தினமணி
இலங்கைத் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு அரசியல் தீர்வு காண வேண்டும் என விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் அடங்கிய அமைதிக்கான ...

இலங்கை தமிழர்களுக்கு சுயாட்சி உரிமை வேண்டும்: முன்னாள் ...   மாலை மலர்

மேலும் 2 செய்திகள் »   


http://www.tamilmurasu.org/
   
இலங்கையை தட்டி கேட்க தைரியமில்லாத அரசாக பா.ஜ.க. அரசு உள்ளது ...   
Vikatan
ராமேஸ்வரம்: இலங்கை அரசை தட்டி கேட்க தைரியமில்லாத அரசாக பா.ஜ.க. அரசு உள்ளது என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கடுமையாக தாக்கி உள்ளார். தங்கச்சிமடத்தில் தமிழ் மாநில ...

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க அரசியல் கட்சிகள் ...   மாலை மலர்
மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பூரண மதுவிலக்கை ...   http://www.tamilmurasu.org/
இலங்கை படை, மதுவால் தமிழக மீனவர்கள் சீரழிவு : ஜி.கே.வாசன் ...   தினமலர்

மேலும் 7 செய்திகள் »   


Virakesari
   
நல்லாட்சிக்கு எதிரான தீயசக்திகள் ஒழிக்கப்பட வேண்டும்   
Virakesari
வென்றெடுத்த ஜனநாயகத்தை சீரழிக்க நினைக்கும் தீய சக்தி களை இல்லாது ஒழிக்க வேண்டும். எதிர்வரும் பொதுத் தேர்தலின் மூலமாக இந்த அராஜகக் காரர்களை தோற்கடிக்க வேண் டும் என ...

மீண்டும் தலையெடுக்க முனையும் குடும்ப சர்வாதிகார ஆட்சி ...   யாழ்

மேலும் 2 செய்திகள் »   


Virakesari
   
" வடக்கில் இருப்பவை நாய்க்குட்டிகளல்ல புலிக்குட்டிகள் என்பது ...   
Virakesari
சம்பந்தனிடம் எப்போதும் ஒரே கொள்கையும் வெளிப்படையான செயற்பாடுமே உள்ளது. ஆகவே சம்பந்தனை சந்தேகப்படாது நம்ப முடியும். ஆனால் ரணில் மிகப்பெரிய சூழ்ச்சிக்காரர்.

மேலும் பல »   


வரலாற்றினை பாடமாகக் கொண்டு நல்லிணக்கத்தை அடைவதே ...   
Puthinam News
Maithripala_Sirisena வரலாற்றுப் பாடங்களை அனுபவமாகக் கொண்டு ஜனநாயகத்தையும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் பலப்படுத்தி நாட்டை முன்னேற்றுவதே புதிய ...


மேலும் பல »   


வெப்துனியா
   
"தமிழ்ப் புலிகள் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளனர்" - கோத்தபய ...   
வெப்துனியா
இலங்கையில் மீண்டும் நாட்டில் ஆயுத கலாசாரம் தலைதூக்க ஆரம்பித்துள்ளது என்றும் தமிழ்ப் புலிகள் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளனர் என்றும் இலங்கையின் முன்னாள் ...

யுத்தம் மூலம் பிரபாகரன் அடைய நினைத்ததை அரசியல் சாணக்கியம் ...   Malarum
அரசியல் புலிகளை அழிக்காமல் விட்டது தவறு – முற்றாக அழிக்கப் ...   யாழ்

மேலும் 6 செய்திகள் »   


பதிவு!
   
தேர்தலை புறக்கணிப்பு! திருமலைக்கும் பரவியது!!   
பதிவு!
தேர்தலை புறக்கணிப்பதாக தீர்மானித்துள்ளதாக கிழக்கிலும் காணாமல் போனோரது உறவுகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. திருகோணமலை மாவட்டத்தில் காணாமல் போனவர்களின் ...

காணாமல் போனவர்களின் உறவினர்கள் தேர்தல் புறக்கணிப்பு   யாழ்
இலங்கை: தேர்தலை புறக்கணிப்போம் என ஆர்ப்பாட்டம்   nakkheeran publications

மேலும் 5 செய்திகள் »   


Virakesari
   
வட–கிழக்கு இல்லாத நாட்டை உருவாக்க ரணில் முயற்சி   
Virakesari
இலங்கையின் வரைபடத்தில் வடக்கு,கிழக்கு இல்லாத புதிய நாட்டை உருவாக்குவதே ரணில் விக்கிரமசிங்க முன்வைத்துள்ள புதிய நாட்டை கட்டியெழுப்பும் கொள்கைத் திட்டமாகும் ...

வடக்கு, கிழக்கு இல்லாத இலங்கையை உருவாக்கவே ரணில் ...   Malarum

மேலும் 3 செய்திகள் »   


4தமிழ்மீடியா செய்திகள்
   
'தேசம்' என்பது தனி நாட்டுக் கோரிக்கை அல்ல: கஜேந்திரகுமார் ...   
Puthinam News
kajan தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்களுக்குரிய தேசத்தையே கோருகின்றது. தேசத்தினைக் கோருதல் என்பது தனி நாட்டுக் கோரிக்கைக்கு ஒப்பானதல்ல என்று அந்தக் கட்சியின் ...

'தேசம் என்பது தனிநாடு அல்ல'   யாழ்

மேலும் 3 செய்திகள் »   

沒有留言:

張貼留言