2015年8月24日 星期一

2015-08-25 தமிழ்(India) வணிகம்


தினத் தந்தி
   
இரும்பு, பெயிண்டு கடையில் பயங்கர தீ விபத்து   
தினத் தந்தி
திருவள்ளூரில் இரும்பு, பெயிண்டு கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 8 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இரும்பு, பெயிண்டு திருவள்ளூர் ஆவடி ...

திருவள்ளூர்: ஹார்டுவேர் கடையில் தீ   தினமலர்
திருவள்ளூர் - ஆவடி நெடுஞ்சாலை ஹார்டுவேர் கடையில் தீ ...   தினமணி
திருவள்ளூரில் பெயிண்ட் விற்பனை கடையில் பயங்கர தீ விபத்து   மாலை மலர்
தமிழன் தொலைக்காட்சி   
http://www.tamilmurasu.org/   
மேலும் 6 செய்திகள் »   


தினத் தந்தி
   
பங்கு சந்தை வீழ்ச்சி குறித்து பிரதமர் மோடி ஆய்வு மத்திய மந்திரி ...   
தினத் தந்தி
பங்கு சந்தை வீழ்ச்சி, இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு ஆகியவை குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு நடத்தினார் என்று மத்திய மந்திரி அருண் ஜெட்லி கூறினார். மத்திய நிதி மந்திரி ...

நமது பொருளாதாரம் நிலையாக உள்ளது என்கிறார் அருண் ஜெட்லி!   Vikatan
பங்குச்சந்தை சரிவு தற்காலிகமானது: ரூபாய் மதிப்பு பற்றி பிரதமர் ...   மாலை மலர்
இந்திய பங்குச்சந்தைகள் விரைவில் சீராகும்: அருண் ஜெட்லி   தினமணி
தினமலர்   
மேலும் 9 செய்திகள் »   


தினகரன்
   
பங்குச்சந்தையில் வரலாறு காணாத சரிவு: சென்செக்ஸ் 1624 ...   
தினகரன்
மும்பை: இந்திய பங்குச்சந்தை கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்திய பங்குச்சந்தை அவ்வப்போது சிறிய ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்த ...

பங்கு சந்தை வீழ்ச்சி: பொருளாதாரத்தில் தேக்கம் வருமா   தினமலர்
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 82 ...   தினத் தந்தி
இந்தியப் பங்குச்சந்தைகளில் வரலாறு காணாத சரிவு   நியூஸ்7 தமிழ்
Oneindia Tamil   
தினமணி   
மேலும் 38 செய்திகள் »   


மாலை மலர்
   
ஏர்-இந்தியா விமானம் தாமதம்   
தினமலர்
திருச்சி: தொழில் நுட்ப கோளாறு காரணமாக, ஏர்-இந்தியா விமானம், சென்னை விமான நிலையத்தில் இருந்து, திருச்சி விமான நிலையத்துக்கு தாமதமாக வந்தது. மலேசியாவில் இருந்து ...

சிங்கப்பூர் செல்லவிருந்த விமானம் தாமதமானதால் பயனிகள் அவதி   நியூஸ்7 தமிழ்

மேலும் 6 செய்திகள் »   


நியூஸ்7 தமிழ்
   
எப்.ஐ.ஆரை இணையதளத்தில் வெளியிட கோரிய வழக்கு: டி.ஜி.பி.க்கு ...   
நியூஸ்7 தமிழ்
தமிழகம் முழவதும் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் எப்.ஐ.ஆரை இணையதளத்தில் வெளியிட கோரிய வழக்கில் 2 மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்குமாறு டி.ஜி.பி.க்கு உயர் ...

எப்.ஐ.ஆரை இணையதளத்தில் வெளியிடக் கோரும் வழக்கு... டி.ஜி.பி.க்கு ...   Oneindia Tamil
இணையதளத்தில் எப்.ஐ.ஆர். விவரங்கள்: உரிய உத்தரவு பிறப்பிக்க ...   மாலை மலர்

மேலும் 3 செய்திகள் »   


தினகரன்
   
என்.எல்.சி. தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் தொடரும்: தொழிற்சங்க ...   
மாலை மலர்
நெய்வேலி என்.எல்.சி. தொழிலாளர்கள் புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம் ஏற்படுத்த கோரி கடந்த மாதம் 20–ந் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று 36–வது நாளாக வேலைக்கு ...

என்.எல்.சி. தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆக.31-இல் ஆர்ப்பாட்டம் ...   தினமணி
தாலுகா அலுவலகங்கள் முன் 31ல் ஆர்ப்பாட்டம்   தினமலர்
என்.எல்.சி நிரந்தர தொழிலாளர்களுக்கு ஆதரவாக, அடுத்தகட்ட ...   நியூஸ்7 தமிழ்
தினகரன்   
சென்னை ஆன்லைன்   
மேலும் 5 செய்திகள் »   


மாலை மலர்
   
கேரளாவின் வசந்த கால விழா களை கட்டியது: மின்விளக்குகளால் ...   
மாலை மலர்
கேரள மக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் முதன்மையானது ஓணம் பண்டிகையாகும். வசந்தகால விழா என்று அழைக்கப்படும் ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் கோலாகலமாக ...

பாகுபலியை மறந்துருங்க.. மகாபலி வருகிறார் பராக் பராக் பராக் ...   Oneindia Tamil
2 லட்சம் ரோஜாக்கள் ஓணத்திற்காக ஏற்றுமதி   தினமலர்
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவுக்கு 15 டன் வெள்ளி ...   தினகரன்
தினத் தந்தி   
தி இந்து   
மேலும் 12 செய்திகள் »   


தினமணி
   
30 வயது பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்   
தினமலர்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில், 55 வயதானரின், 30 வயது மனைவிக்கு, ஒரே பிரசவத்தில், மூன்று குழந்தைகள் பிறந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த, ...

விவசாயி மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்   தினமணி

மேலும் 2 செய்திகள் »   


Oneindia Tamil
   
அறிவியல் தொழில்நுட்பத்துக்கு ஏற்ற மொழி சமஸ்கிருதம் ...   
தினமலர்
லக்னோ : உ.பி., மாநிலம் லக்னோவில், சமஸ்கிருத மொழியை அனைத்து வீடுகளுக்கும் கொண்டு சேர்க்கும் 'மகாபியான்' திட்டத்தை துவக்கி வைத்த மத்திய உள்துறை அமைச்சர் ...

அறிவியல், தொழில்நுட்பத்துக்கு ஏற்ற மொழி சமஸ்கிருதம் தானாம் ...   Oneindia Tamil
அறிவியல் தொழில்நுட்பத்துக்கு பயன்படும் மொழி சம்ஸ்கிருதம் ...   தினமணி
சமஸ்கிருதம் அறிவியல், தொழில்நுட்பத்துக்கு மிகவும் ...   மாலை மலர்
தின பூமி   
மேலும் 6 செய்திகள் »   


நியூஸ்7 தமிழ்
   
கருப்புப் பணத்தைத் தடுக்க "செபி' தீவிர நடவடிக்கை   
தினமணி
வரி ஏய்ப்பு செய்வதற்காக, பங்கு சந்தையில் நஷ்டம் ஏற்பட்டதாக சில நிறுவனங்கள் போலி அறிக்கைகள் வெளியிட்டதை "செபி' எனப்படும் இந்திய பங்கு, பரிவர்த்தனை வாரியம் ...

செயற்கையான லாப, நஷ்டம்: 59 நிறுவனங்களுக்கு தடை விதித்தது செபி   தி இந்து

மேலும் 3 செய்திகள் »   

沒有留言:

張貼留言