2015年6月25日 星期四

2015-06-26 தமிழ்(India) இந்தியா


மாலை மலர்
   
குஜராத்தில் வெள்ளம்: 70 பேர் உயிரிழப்பு, சவுராஷ்டிராவில் பல ...   
தினத் தந்தி
குஜராத் மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக 70 பேர் உயிரிழந்தனர் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சவுராஷ்டிரா பகுதியில் பல்வேறு கிராமங்களில் வெள்ள நீர் ...

குஜராத்தில் கனமழைக்கு 45 பேர் பலி: மீட்புப் பணிகள் தீவிரம்   தி இந்து
குஜராத்தில் வெள்ளம்: 70 பேர் பலி   தினமணி
குஜராத் மாநிலத்தில் பெய்துவரும் கனமழைக்கு 70 பேர் உயிரிழப்பு   நியூஸ்7 தமிழ்
தினமலர்   
தமிழ் முரசு   
மாலை மலர்   
மேலும் 22 செய்திகள் »   


வெப்துனியா
   
அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை நரேந்திர மோடி அரசு கொண்டு ...   
வெப்துனியா
நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டுவந்து இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாற்றியுள்ளது. டெல்லியில் நேற்று ...

புதுடெல்லி: நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலையை மோடி அரசு ...   Vikatan
அறிவிக்கப்படாத அவசரநிலையை அமல்படுத்தியுள்ளது மோடி அரசு ...   தினமணி

மேலும் 3 செய்திகள் »   


தினமணி
   
இந்தியாவின் இருண்ட காலம் அவசரநிலை: பிரதமர் மோடி   
தினமணி
"காங்கிரஸ் ஆட்சியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு ஜனநாயகத்தை நசுக்கிய அவசரநிலைக் காலம்தான், நாட்டின் இருண்ட காலமாகும்; நாட்டின் முன்னேற்றத்துக்கு எப்போதும் ...

அதிகார வெறியால் 40 ஆண்டுகளுக்குமுன் அறிவிக்கப்பட்ட ...   தினகரன்
இந்தியாவின் இருண்ட காலம்தான் 'அவசர நிலை': பிரதமர் மோடி கருத்து   தின பூமி
ஜனநாயகத்தை நசுக்கிய எமர்ஜென்சி இந்தியாவின் இருண்டகாலம் ...   Oneindia Tamil
தினத் தந்தி   
தினமலர்   
மாலை மலர்   
மேலும் 15 செய்திகள் »   


தினத் தந்தி
   
'மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை பா.ஜனதா அரசு ...   
தினத் தந்தி
மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பா.ஜனதா அரசு ஆட்சியை நடத்துகிறது என்று அருவிக்கரை தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து ...

கேரளாவின் அருவிக்கராவில் ஆர்.கே. நகர் இடைதேர்தலை பேசிய ...   Oneindia Tamil
கேரள இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து குஷ்பு ...   வெப்துனியா
ஹிட்லரைப் போல் ஆட்சி செய்யும் மோடி: குஷ்பு   நியூஇந்தியாநியூஸ்
Vikatan   
மேலும் 7 செய்திகள் »   


மாலை மலர்
   
மாலேகான் குண்டு வெடிப்பு விசாரணையில் சர்ச்சை: தேசிய ...   
மாலை மலர்
மராட்டிய மாநிலம் மாலேகான் மற்றும் குஜராத்தின் மொடாசா பகுதிகளில் கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ந்தேதி, 3 வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் மாலேகானில் 7 பேரும், ...

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கை வலுவிழக்கச் செய்ய ...   தினமணி
பயங்கரவாதிகளை ஆதரிக்கும் மோடி அரசு – அரசு வழக்கறிஞர்   வினவு

மேலும் 6 செய்திகள் »   


தினத் தந்தி
   
மராட்டியத்தில் பயங்கர விபத்து அரசு பஸ்–லாரி மோதி 20 பேர் பலி   
தினத் தந்தி
மராட்டிய மாநில அரசு போக்குவரத்து கழக பஸ் ஒன்று நேற்று அதிகாலை ஜல்காவ் மாவட்டம் சலிஸ்காவில் இருந்து குஜராத் மாநிலம் சூரத் நோக்கி சென்று கொண்டு இருந்தது. இந்த பஸ் ...

பேருந்து-லாரி மோதல்: 20 பேர் பலி   தினமணி
அரசு பேருந்து விபத்து   தினமலர்
மகாராஷ்டிராவில் அரசுப் பேருந்து விபத்து: 20 பேர் பலி   வெப்துனியா
தினகரன்   
மாலை மலர்   
மேலும் 7 செய்திகள் »   


வெப்துனியா
   
மூத்தவர்களை ஓரங்கட்டுகிறது:சின்ஹா   
தினமலர்
மும்பை : பா.ஜ.,வில் 75 வயதை கடந்த மூத்த தலைவர்கள் ஓரம்கட்டப்படுவதுடன், அவர்களை மூளைச்சாவு அடைந்தவர்களாக தற்போதைய தலைமை கருதுகிறது என பா.ஜ., மூத்த தலைவர்களில் ...

பாஜகவில் மூத்த தலைவர்கள் மூளைச்சாவு அடைந்தவர்களாக ...   Oneindia Tamil
பாஜகவில் மூத்த தலைவர்கள் ஓரம்கட்டப் படுகிறார்கள் : யஷ்வந்த் ...   நியூஸ்7 தமிழ்
75 வயதுடையவர்களை மூளைச்சாவு அடைந்தவர்களாக கருதுகிறது ...   Vikatan
http://www.tamilmurasu.org/   
புதியதலைமுறை தொலைக்காட்சி   
மேலும் 15 செய்திகள் »   


Oneindia Tamil
   
ஒபாமா போல் வெட்டிப் பேச்சு கிடையாது.. செயலில் என் ...   
Oneindia Tamil
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஒபாமா போல், வெட்டியாக பேசாமல், செயலில் என் திறமையைக் காட்டு வேன் என்று, அமெரிக்க அதிபர் தேர்தலில் குதித்துள்ள, பாபி ஜிண்டால் ...

'பேச மாட்டேன்; செயலில் காட்டுவேன்'வேட்பாளர் பாபி ஜிண்டால் ...   தினமலர்
அமெரிக்க அதிபர் தேர்தல் : குடியரசு கட்சியின் வேட்பாளராக ...   தினகரன்
இந்திய அமெரிக்கர்கள் என்று தனியாக பிரிக்க கூடாது: பாபி ஜிண்டால்   மாலை மலர்
தினத் தந்தி   
தினமணி   
தி இந்து   
மேலும் 18 செய்திகள் »   


வயலுக்கு தீ வைத்துவிவசாயி தற்கொலை   
தினமலர்
பெங்களூரு:கடன் தொல்லை தாங்காமலும் கரும்புக்கு ஆதரவு விலை கிடைக்காததாலும் மனம் வருந்திய விவசாயி கரும்புதோட்டத்துக்கு தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.
கடன் தொல்லையால் விபரீதம் கரும்பு தோட்டத்துக்கு தீவைத்து ...   தினத் தந்தி
கடன் தொல்லையால் தீயில் பாய்ந்து கரும்பு விவசாயி தற்கொலை   தினமணி
கர்நாடகாவில் கடன் தொல்லை காரணமாக விவசாயி தற்கொலை   நியூஸ்7 தமிழ்

மேலும் 4 செய்திகள் »   


தினமலர்
   
198 வார்டுகளை கொண்டுள்ள பெங்களூரு மாநகராட்சிக்கு ஜூலை 28 ...   
தினத் தந்தி
198 வார்டுகளை கொண்ட பெங்களூரு மாநகராட்சிக்கு ஜூலை 28–ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் கமிஷனர் அறிவித்துள்ளார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக ...

ஜூலை 28-இல் பெங்களூரு மாநகராட்சித் தேர்தல்   தினமணி
தேர்தல் ! : பி.பி.எம்.பி.,க்கு ஜூலை 28ல்... : கர்நாடகா தேர்தல் கமிஷன் ...   தினமலர்

மேலும் 4 செய்திகள் »   

沒有留言:

張貼留言