2015年6月20日 星期六

2015-06-21 தமிழ்(India) இலங்கை


வெப்துனியா
   
தொடர்ந்து செயல்படும் விடுதலை புலிகள்   
தினமலர்
வாஷிங்டன்:'இலங்கை ராணுவத்தால் விடுதலைப் புலிகள் அமைப்பு முற்றி லும் ஒழிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், அந்த அமைப்பின் சர்வ தேச தொடர்புகளும், நிதி பரிவர்த்தனைகளும் ...

விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் தொடர்கிறது   தினமணி
விடுதலைப்புலிகள் இயக்கம் சர்வதேச ஒருங்கிணைப்புடன் ...   தினத் தந்தி
சர்வதேச ஒருங்கிணைப்புடன் விடுதலைப் புலிகள் இயக்கம் ...   நியூஸ்7 தமிழ்
TELOnews.com   
தின பூமி   
மேலும் 26 செய்திகள் »   


Oneindia Tamil
   
ராஜபட்சவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க மறுப்பு   
தினமணி
லங்கையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, ராஜபட்சவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப் போவதில்லை என ஆளும் ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணி தெரிவித்தது. இதனால் ...

ராஜபக்சேவின் பிரதமர் கனவு கலைந்தது   சென்னை ஆன்லைன்
ராஜபக்சேவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க முடியாது: ஆளும் ...   Vikatan
இலங்கை பிரதமர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சேவை நிறுத்த முடியாது   நியூஸ்7 தமிழ்

மேலும் 12 செய்திகள் »   


புதியதலைமுறை தொலைக்காட்சி
   
இலங்கை போரில் சரணடைந்த விவகாரம்: சீமான் குற்றச்சாட்டு   
புதியதலைமுறை தொலைக்காட்சி
இலங்கை இறுதிக்கட்ட போரில் வெள்ளை கொடி ஏந்தி சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டபோது, அவர்களை சரண் அடையச் சொன்னவர்கள், பெயரளவில்கூட கண்டனம் தெரிவிக்கவில்லை என நாம் ...

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடாத தி.மு.க. உள்ளிட்ட ...   தினத் தந்தி
எடமலைப்பட்டி புதூர் போலீஸ் நிலையத்தில் சீமான் ஆஜர்   nakkheeran publications
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடாத கட்சிகள் தங்கள் ஆதரவு ...   மாலை மலர்
தி இந்து   
மேலும் 5 செய்திகள் »   


4தமிழ்மீடியா
   
கொழும்பிலிருந்து பணம் வாங்கியதான சி.வி.விக்னேஸ்வரனின் ...   
Puthinam News
maavai கொழும்பிலிருந்து (மத்திய அரசாங்கத்திடமிருந்து) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நேரடியாக பணம் வாங்கியதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.
எனது அரசியல் வாழ்க்கையில் ஒருசதம் கூட என் சட்டைப்பையில் ...   உதயன்
அரசிடமிருந்தோ, அரசு ஆட்களிடமிருந்தோ ஒரு சதத்தைக் கூடப் ...   பதிவு!

மேலும் 16 செய்திகள் »   


Virakesari
   
பிஞ்சுகளின் இரத்தத்தினால் சிவப்பேறிய மண்ணின் மீதே இன்று ...   
உதயன்
கொத்துக் குண்டுகள் மூலமும் எறிகணைகள் மூலமும் எமது பிஞ்சுகள் குலைகுலையாக அறுத்து நிலத்தில் வீழ்த்தப்பட்டு அவர்களின் உடல்களிலிருந்து சிந்திய இரத்தத்தினால் ...

கொத்துக்குண்டுகளால் பிஞ்சுகள் குருதி சிந்திய மண்ணிலேயே ...   Virakesari

மேலும் 17 செய்திகள் »   


பதிவு!
   
தென்னமரவடியினில் எஞ்சியதும் பறிபோகின்றது?   
பதிவு!
திருகோணமலையின் தென்னைமரவடி கிராமத்திலுள்ள காணிகளையும் வயல் நிலங்களையும் அயல் கிராமமான பதவி சிறீபுர மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் முயற்சியாக கிழக்கு மாகாண ...


மேலும் பல »   


உதயன்
   
இன்புளுவன்சா தாக்கம்; 12 கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 30 பேர் ...   
உதயன்
இன்புளுவன்சா வைரஸ் தாக்கம் காரணமாக 12 கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 30 பேர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர் என வவுனியா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் சுதர்சினி ...

எச்.1 என்.1 தொற்றுக்கு இலக்காகி 24 பேர் பலி   Virakesari
இலங்கையில் புது வைரஸ் பரவல் இதுவரை 9 கர்ப்பிணி தாய்மார் பலி!   TELOnews.com

மேலும் 18 செய்திகள் »   


உதயன்
   
குற்றச்செயல்கள் தொடர்பில் அறிவிக்க தனி தொலைபேசி இலக்கம் ...   
உதயன்
குற்றச்செயல்கள் தொடர்பில் அறிவிக்க யாழ். மாவட்ட செயலகத்திற்கு என தனி தொலைபேசி இலக்கம் வழங்கப்படவள்ளதாக யாழ்.மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
யாழில் பாடசாலைகளுக்கு அருகிலுள்ள 60 மதுபானசாலைகளும் ...   Puthinam News

மேலும் 6 செய்திகள் »   


மாலை மலர்
   
இலங்கை பாராளுமன்றம் 24–ந்தேதி கலைப்பு: எம்.பி.க்கள் ...   
மாலை மலர்
இலங்கையில் பாராளுமன்றத்தின் பதவி காலம் விரைவில் முடிய உள்ளது. இதையடுத்து பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்காக விரைவில் பாராளுமன்றம் கலைக்கப்படும் என ...

எம்.பி.க்கள் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு   nakkheeran publications

மேலும் 2 செய்திகள் »   


நாளை சர்வதேச அகதிகள் தினம்   
nakkheeran publications
நாடு கடந்து பிறநாடுகளில் அகதிகளாக வாழ்ந்துவரும் மக்களுக்கான சர்வதேச அகதிகள் தினம் நாளை (20-ம் தேதி) கடைபிடிக்கவுள்ள நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் ...


மேலும் பல »   

沒有留言:

張貼留言