2015年1月17日 星期六

2015-01-18 தமிழ்(India) இலங்கை


தினமணி
   
இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் ஜன.20-ல் காரைக்கால் வர வாய்ப்பு   
தினமணி
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 15 பேர் விடுதலையாகியுள்ளதாக மீனவர் வட்டாரம் கூறுகிறது. இவர்கள் ஜன.20-ம் தேதி காரைக்கால் வந்து ...

சுஷ்மா ஸ்வராஜுடன் மங்கள சமரவீர   புதியதலைமுறை தொலைக்காட்சி
யாழ்ப்பாணம் சிறையிலிருந்து காரைக்கால் மீனவர்கள் 15 பேர் ...   தினகரன்
யாழ். சிறையில் இருந்த 15 இந்திய மீனவர்கள் விடுதலை   பிபிசி
தினமலர்   
யாழ்   
மாலை மலர்   
மேலும் 19 செய்திகள் »   


தினகரன்
   
இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து ஐ.நா ...   
தினகரன்
கொழும்பு: விடுதலைப் புலிகளுக்கு எதிராக இறுதிக்கட்ட போரின்போது அப்பாவி தமிழர்கள் ஏராளமானவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இது குறித்த போர்க் குற்றங்கள் மற்றும் மனித ...

தமிழர்களுக்கு சுயாட்சி வழங்க தயார்: ரணில்   தினமலர்
மகிந்த மீதான, ஐநாவின் விசாரணைக்கு ஒத்துழைப்பு: ரணில்.   யாழ்
தமிழர்களுக்கு சுயாட்சி : ரணில் விக்ரமசிங்கே   Inneram.com
nakkheeran publications   
மேலும் 10 செய்திகள் »   


தினமணி
   
மீண்டும் தலைவியாகிறார் சந்திரிக்கா?   
Sankathi
சிரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை மீண்டும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிரீலங்கா ...

அடி மேல் அடி : அரசியலுக்கு முழுக்குப் போடுகிறாரா ராஜபட்ச?   தினமணி
அரசியலில் இருந்து விலக மகிந்த ராஜபக்சே முடிவு? பரபரப்பு தகவல்கள்   தினகரன்
சுதந்திரக் கட்சி தலைமைத்துவத்தை மைத்திரியிடம் ஒப்படைத்தார் ...   Puthinam News
புதியதலைமுறை தொலைக்காட்சி   
மேலும் 75 செய்திகள் »   


Vanakkam London
   
இலங்கையில் ராஜபக்சே வீழ்ச்சியை தொடர்ந்து காட்சிகள் ...   
Vanakkam London
இலங்கையில் ராஜபக்சே வீழ்ச்சியை தொடர்ந்து காட்சிகள் மாறுகின்றன. போரினால் பாதித்த வடக்கு மாகாணத்தில் வெளிநாட்டினருக்கு விதிக்கப்பட்ட பயண தடை நீக்கப்பட்டது.
'வட-இலங்கை செல்வதில் வெளிநாட்டவர்களுக்கு தடையேதும் இல்லை'   பிபிசி
இலங்கை வடக்குப் பகுதிகளுக்கு வெளிநாட்டினர் செல்ல ...   புதியதலைமுறை தொலைக்காட்சி
வடக்குப் பகுதிக்கு பயணக் கட்டுப்பாடுகள் நீக்கம்!   பதிவு!
யாழ்   
மேலும் 5 செய்திகள் »   


பிபிசி
   
'வடக்கைப் போல கிழக்கிலும் புதிய ஆளுநர் நியமனமாவார்': சம்பந்தன்   
பிபிசி
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் இராணுவ பின்புலம் கொண்ட ஆளுநருக்குப் பதிலாக, மூத்த சிவில் அதிகாரியான பலிஹக்காரவை புதிய ஆளுநராக நியமிக்கும் புதிய அரசாங்கத்தின் ...

வடக்கின் புதிய ஆளுநர் தொடர்பில் பொறுத்திருந்துதான் பார்க்க ...   4தமிழ்மீடியா
வடக்கு ஆளுநரின் செயற்பாடுகளை பொறுத்திருந்தே ...   Malarum
வடமாகாண ஆளுநர் பதவியிலிருந்து சந்திரசிரி நீக்கம்: இலங்கை அதிபர் ...   Vikatan
பதிவு!   
மேலும் 21 செய்திகள் »   


யாழ்
   
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை துரிதப்படுத்தப்படும் ...   
Thinakkural
சிறைச்சாலைகளில் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக துரித நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் ...

தமிழ் அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை   உதயன்
சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள் ...   Vanakkam London

மேலும் 5 செய்திகள் »   


Thinakkural
   
இராணுவ சதிக்காக வடக்கிலிருந்து கொழும்புக்கு வந்த 2000 படையினர்   
Thinakkural
இராணுவ சதியொன்றை மேற்கொள்ளும் முயற்சியாக ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு 3 நாட்கள் முன்னதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 2 ஆயிரம் படையினரை ...

ஆட்சியைக் கைப்பற்ற 2000 படையினரை கொழும்பில் குவித்தார் மகிந்த   யாழ்
இராணுவப்புரட்சி மூலம் ஆட்சியைத் தொடர்வதற்காக 2000 ...   Sankathi
தேர்தலுக்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் 2000 இராணுவத்தினர் ...   பதிவு!

மேலும் 5 செய்திகள் »   


யாழ்
   
டக்ளஸ் தேவானந்தாவின் யாழ்ப்பாண காரியாலயம் மூடப்பட்டது ...   
யாழ்
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் யாழ்ப்பாண காரியாலயம் மூடப்பட்டுள்ளது. நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலை அடிப்படையாகக் கொண்டு, டக்ளஸ் தேவானந்தாவை ...

முன் நாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் யாழ்ப்பாண ...   Athirvu
மூடப்பட்டது டக்ளஸினது அலுவலகம்! பெருமூச்சு விடும் ...   Puthinam News

மேலும் 4 செய்திகள் »   


பதிவு!
   
கோட்டபாயவே லசந்தவை கொன்றார்: அப்புரூவராக மாறியுள்ள ...   
Athirvu
கோட்டபாயவே லசந்தவை கொன்றார்: அப்புரூவராக மாறியுள்ள மேர்வின் சில்வா : போட்டுக்கொடுத்தார் .. [ Jan 17, 2015 07:50:12 PM | வாசித்தோர் : 330 ]. இலங்கையின் அடாவடி அமைச்சர் மேர்வின் ...

லசந்த, பாரத கொலைகளுடன் கோதபாயவிற்கு தொடர்பு - குளோபல் ...   யாழ்
கோட்டா, பசிலுக்கு எதிராக மேர்வின் சில்வா முறைபாடு!   பதிவு!

மேலும் 3 செய்திகள் »   


Thinakkural
   
கிழக்கில் கூட்டமைப்பு ஆட்சியமைத்தால் தமிழீழம் உருவாக ...   
Thinakkural
கிழக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்குமானால் மீண்டும் வடக்கு கிழக்கு இணைந்த தமிழீழம் உருவாக வழி வகுக்குமென முன்னாள் அமைச்சர் விமல் ...

கிழக்கின் ஆட்சியையும் 20-01-2015 இல் கூட்டமைப்பு கைப்பற்றுமா?   Vanakkam London
தமிழ் தேசிய கூட்டமைப்பு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ...   பதிவு!
கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் முதலமைச்சரே வேண்டும் ...   4தமிழ்மீடியா
பிபிசி   
மேலும் 21 செய்திகள் »   

沒有留言:

張貼留言