2015年1月16日 星期五

2015-01-17 தமிழ்(India) உலகம்


4தமிழ்மீடியா
   
சுதந்திரக் கட்சி தலைமைத்துவத்தை மைத்திரியிடம் ஒப்படைத்தார் ...   
4தமிழ்மீடியா
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று வெள்ளிக்கிழமை முதல் கையளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ...

சுதந்திர கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகல்: ராஜபக்சே ...   புதியதலைமுறை தொலைக்காட்சி
சபாநாயகர் பதவியில் இருந்து கழற்றி விடப்படுகிறார் சமல் ராஜபக்‌ஷ?   Malarum
கட்சி தலைவர் பதவியிலிருந்து ராஜபக்சே விலகல்!   Vikatan
யாழ்   
தினகரன்   
Vanakkam London   
மேலும் 67 செய்திகள் »   


மாலை மலர்
   
ஜமாத் உத் தாவா, ஹக்கானி உள்பட 12 தீவிரவாத இயக்கங்களுக்கு தடை ...   
மாலை மலர்
பாகிஸ்தானில் பெஷாவர் ராணுவ பள்ளிக்கூடத்தில் தீவிரவாதிகள் கடந்த மாதம் 16-ந் தேதி கொடூர தாக்குதல்கள் நடத்தி, அப்பாவி குழந்தைகளையும், ஆசிரியர்களையும் கொன்று ...

ஜமாத்-உத்-தாவாவுக்குத் தடை விதிக்க பாகிஸ்தான் முடிவு?   தினமணி
ஜமாத் உத் தாவா, ஹக்கானி இயக்கங்கள் மீது பாக். தடை: அமெரிக்கா ...   தி இந்து
ஒபாமாவின் இந்திய வருகை எதிரொலி: 12 தீவிரவாத அமைப்புகளை ...   Oneindia Tamil
புதியதலைமுறை தொலைக்காட்சி   
மேலும் 7 செய்திகள் »   


தினமணி
   
பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை: பெல்ஜியத்தில் 3 பேர் சாவு   
தினமணி
பெல்ஜியம் நாட்டில் பயங்கரவாதிகளுக்கு எதிராக போலீஸார் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 3 பேர் உயிரிழந்தனர். அந்த நாட்டின் ஜெர்மன் எல்லையையொட்டி அமைந்துள்ள வேர்வியேர்ஸ் ...

தீவிரவாத அச்சுறுத்தலால் பெல்ஜியத்தில் யூதப்பள்ளிகள் மூடல்!   நியூஸ்ஒநியூஸ்
பயங்கரவாத எதிர்ப்புத் தாக்குதலுக்குப் பிறகு, பெல்ஜியத்தில் ...   பிபிசி
பெல்ஜியத்தில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை   மாலை மலர்
தி இந்து   
சென்னை ஆன்லைன்   
TELOnews.com   
மேலும் 11 செய்திகள் »   


நியூஸ்ஒநியூஸ்
   
பாரீஸ் ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்   
மாலை மலர்
பாரீஸ் நகருக்கு அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி வந்த தருணத்தில், அங்குள்ள ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பயணிகள் பத்திரமாக ...

பாரிஸ் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்   நியூஸ்ஒநியூஸ்
பிரான்ஸ் – பாரீஸ் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!   பதிவு!

மேலும் 5 செய்திகள் »   


Oneindia Tamil
   
ராஜபக்சே நியமித்த வடக்கு மாகாண ஆளுநரை டிஸ்மிஸ் செய்த அதிபர் ...   
Oneindia Tamil
கொழும்பு: தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாண ஆளுநர் சந்திராசிறியை பணிநீக்கம் செய்து இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். இலங்கைப் போரில் ...

இலங்கை கவர்னர் நீக்கம்   தினமலர்
இலங்கையின் வடக்கு மாகாண கவர்னரை அதிரடியாக நீக்கி அதிபர் ...   மாலை மலர்

மேலும் 7 செய்திகள் »   


தினமணி
   
பிரான்ஸ் பயங்கரவாதத் தாக்குதல்: 12 பேர் கைது   
தினமணி
பாரிஸில் தாக்குதல் நடைபெற்ற "சார்லி ஹெப்டோ' அலுவலகத்துக்கு வெளியே மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி.
சார்லி ஹெப்டோ : கருத்துரிமையும் அடிப்படைவாதிகளும்   யாழ்
சார்லி ஹெப்டோவுக்கு எதிரான ஆர்பாட்டத்தில் புகைப்பட நிருபர் ...   தி இந்து
சார்லி ஹெப்டோவிற்கு எதிராக கராச்சியில் போராட்டம்: பிரான்ஸ் ...   Oneindia Tamil

மேலும் 6 செய்திகள் »   


தினகரன்
   
மகளை வைத்து நிர்வாண ஓவியம் வரைந்த சீன தந்தை   
Oneindia Tamil
பெய்ஜிங்: பெற்ற மகளை நிர்வாணமாக்கி ஓவியம் வரைந்த சீன ஓவியருக்கு எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது. ஆனால் இதுவும் கலைதான் நிர்வாணமல்ல என்று அவர்கள் விளக்கம் ...

பெற்ற மகளை நிர்வாணமாக்கி ஓவியம் வரைந்த தந்தை: அதிர்ச்சி ...   Thinakkural
சீனாவில் தன் மகளை நிர்வாணமாக வைத்து ஓவியம் வரைந்த தந்தை   தினகரன்

மேலும் 4 செய்திகள் »   


இனியொரு..
   
சம்பந்தன் மனோ இணைந்து கொண்ட தேசிய நிறைவேற்றுச் சபையில் ...   
இனியொரு..
Ranil_Sampanthan தேசிய நிறைவேற்று சபை என்ற உயர் சபையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நியமித்துள்ளார். இச்சபையின் முதல் கூட்டம் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ...

மைத்திரி அரசின் 'தேசிய நிறைவேற்றுப் பேரவை'; இரா.சம்பந்தன் ...   4தமிழ்மீடியா

மேலும் 6 செய்திகள் »   


4தமிழ்மீடியா
   
பெல்ஜியம், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனில் சந்தேகத்துக்குரிய ...   
4தமிழ்மீடியா
இன்று வெள்ளிக்கிழமை பெல்ஜியம், பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் போன்ற ஐரோப்பிய நாடுகளில் தீவிரவாத அச்சுறுத்தல் விடுத்த சந்தேக நபர்கள் சிலர் போலிசாரால் கைது செய்யப் ...

சற்று முன்னர் ஜேர்மனியிலும் தீவிரவாதிகளை சுற்றிவளைத்து ...   Athirvu
ஜேர்மனியிலும் தீவிரவாத தாக்குதலா? (வீடியோ இணைப்பு)   நியூஸ்ஒநியூஸ்
இஸ்லாமியவாத தீவிரவாத சந்தேகநபர்கள் ஐரோப்பிய நாடுகளில் கைது   பிபிசி

மேலும் 4 செய்திகள் »   


வெப்துனியா
   
24 மணி நேரத்தில் குறைந்தது 15 பேரை கொலை செய்துள்ளது   
வெப்துனியா
இந்தக் கொலைகள் நாட்டின் கிழக்கே பல நகரங்களில் செய்யப்பட்டுள்ளன என்று பிரிட்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகளுக்காக சிரிய கண்காணிப்பகம் எனும் அமைப்பு ...

24 மணி நேரத்தில் குறைந்தது 15 பேரை கொலை செய்துள்ளது ஐ எஸ்   TELOnews.com

மேலும் 3 செய்திகள் »   

沒有留言:

張貼留言