கைப்பற்றிய நகைகளை தமிழர்களிடம் அளிக்க இலங்கை ராணுவம் ... தினமணி
இலங்கை உள்நாட்டுப் போருக்குப் பின்பு விடுதலைப்புலிகள் நடத்திய வங்கிகளில் இருந்து கைப்பற்றப்பட்ட தங்க நகைகளை உரியவர்களிடம் ஒப்படைக்கவிருப்பதாக அந்நாட்டு ராணுவம் ...
வங்கிகளில் கைப்பற்றிய தமிழர்களின் நகைகளை ஒப்படைக்கும் ...மாலை மலர்
நகைகளை திருப்பி அளிக்கிறது இலங்கை ராணுவம்தினமலர்
மேலும் 4 செய்திகள் »
இலங்கை உள்நாட்டுப் போருக்குப் பின்பு விடுதலைப்புலிகள் நடத்திய வங்கிகளில் இருந்து கைப்பற்றப்பட்ட தங்க நகைகளை உரியவர்களிடம் ஒப்படைக்கவிருப்பதாக அந்நாட்டு ராணுவம் ...
வங்கிகளில் கைப்பற்றிய தமிழர்களின் நகைகளை ஒப்படைக்கும் ...
நகைகளை திருப்பி அளிக்கிறது இலங்கை ராணுவம்
இலங்கை மீன்களுக்கு ஐரோப்பியாவில் தடை வருகிறது! Oneindia Tamil
கொழும்பு: சட்டவிரோத மீன்பிடித்தலை தடுக்காத இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மீன்களை தடை செய்ய ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது. உலக நாடுகளில் ...
இலங்கை மீன்களுக்கு ஐரோப்பிய யூனியன் தடை: சட்டவிரோதமாக ...தினமலர்
ஐரோப்பிய ஒன்றியத் தடை நீக்கப்படும் – ராஜித உறுதிஉதயன்
இலங்கை மீன்களுக்கு ஐரோப்பாவில் தடை வருகிறதுயாழ்
மேலும் 8 செய்திகள் »
கொழும்பு: சட்டவிரோத மீன்பிடித்தலை தடுக்காத இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மீன்களை தடை செய்ய ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது. உலக நாடுகளில் ...
இலங்கை மீன்களுக்கு ஐரோப்பிய யூனியன் தடை: சட்டவிரோதமாக ...
ஐரோப்பிய ஒன்றியத் தடை நீக்கப்படும் – ராஜித உறுதி
இலங்கை மீன்களுக்கு ஐரோப்பாவில் தடை வருகிறது
இலங்கையின் மூத்த இலக்கியவாதி காவலூர் ராஜதுரை காலமானார் பிபிசி
இலங்கையின் மூத்த எழுத்தாளரும், இலக்கியவாதியுமான காவலூர் ராஜதுரை ஆஸ்திரேலியா நாட்டில் சிட்னி நகரில் தனது 83வது வயதில் காலமானார். இலங்கை வானொலியின் நிகழ்ச்சித் ...
மேலும் பல »
இலங்கையின் மூத்த எழுத்தாளரும், இலக்கியவாதியுமான காவலூர் ராஜதுரை ஆஸ்திரேலியா நாட்டில் சிட்னி நகரில் தனது 83வது வயதில் காலமானார். இலங்கை வானொலியின் நிகழ்ச்சித் ...
இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்களின் வழக்குத் தீர்ப்பை ... Malarum
இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பிலான வழக்கின் தீர்ப்பை ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் கென்பரா உயர் நீதிமன்றில் ...
மேலும் பல »
இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பிலான வழக்கின் தீர்ப்பை ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் கென்பரா உயர் நீதிமன்றில் ...
கோவை விமானத்தில் திடீர் கோளாறு : மும்பையில் ... தினமலர்
கோவை: நேற்று காலை, டில்லியில் இருந்து கோவை புறப்பட்ட, 'ஏர் இந்தியா' விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, மும்பையில் தரையிறக்கப்பட்டது. டில்லியில் இருந்து, ஏர் ...
கொழும்பிலிருந்து வந்து சென்னையில் “ரிப்பேர்” ஆன இலங்கை ...Oneindia Tamil
கொழும்பு விமானத்தில் கோளாறுமாலை சுடர்
விபத்திலிருந்து தப்பியது எயார் லங்கா விமானம் -122 பயணிகள் ...உதயன்
யாழ்
மாலை மலர்
மேலும் 10 செய்திகள் »
கோவை: நேற்று காலை, டில்லியில் இருந்து கோவை புறப்பட்ட, 'ஏர் இந்தியா' விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, மும்பையில் தரையிறக்கப்பட்டது. டில்லியில் இருந்து, ஏர் ...
கொழும்பிலிருந்து வந்து சென்னையில் “ரிப்பேர்” ஆன இலங்கை ...
கொழும்பு விமானத்தில் கோளாறு
விபத்திலிருந்து தப்பியது எயார் லங்கா விமானம் -122 பயணிகள் ...
வடக்கில் அடுத்து சிங்கள குடியேற்றம் தானாம்! யாழ்ப்பாணத்தில் ... பதிவு!
வட மாகாணத்தில் இருந்து வெளியேறிய சிங்கள மக்களை குடியேற்றப் போவதாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற வடமாகாண ஒருங்கிணைப்பு குழு ...
வைக்கோல் பட்டடை நாய் விவகாரம் நாடாளுமன்றில் சரியான பதிலடி ...Malarum
வைக்கோல் போர் நாய் என்ற ராஜபக்சேவின் பேச்சுக்கு தமிழ் தேசிய ...தினகரன்
இலங்கை வடமாகாண சபை ஒரு 'வைக்கோல் போரை காத்த நாய் ...Oneindia Tamil
மேலும் 11 செய்திகள் »
வட மாகாணத்தில் இருந்து வெளியேறிய சிங்கள மக்களை குடியேற்றப் போவதாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற வடமாகாண ஒருங்கிணைப்பு குழு ...
வைக்கோல் பட்டடை நாய் விவகாரம் நாடாளுமன்றில் சரியான பதிலடி ...
வைக்கோல் போர் நாய் என்ற ராஜபக்சேவின் பேச்சுக்கு தமிழ் தேசிய ...
இலங்கை வடமாகாண சபை ஒரு 'வைக்கோல் போரை காத்த நாய் ...
மகிந்தவுக்கு இதுதான் மரியாதை உதயன்
யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் செய்த மகிந்த ராஜபக்சவுக்கு அரச திணைக்களங்களில் பணியாற்றுபவர்கள் புதிய வகையில் மரியாதை செலுத்தியுள்ளனர். மகிந்தவின் வருகைக்கு ...
மேலும் பல »
யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் செய்த மகிந்த ராஜபக்சவுக்கு அரச திணைக்களங்களில் பணியாற்றுபவர்கள் புதிய வகையில் மரியாதை செலுத்தியுள்ளனர். மகிந்தவின் வருகைக்கு ...
ஜனாதிபதித் தேர்தலில் ஆளும் கட்சி படுதோல்வி அடையும்! ஆளும் ... யாழ்
ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டால் ஆளும் கட்சிக்கு பாதக நிலைமை ஏற்படும் என்பதே தனது தனிப்பட்ட நிலைப்பாடாகும் என ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க ...
மேலும் பல »
ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டால் ஆளும் கட்சிக்கு பாதக நிலைமை ஏற்படும் என்பதே தனது தனிப்பட்ட நிலைப்பாடாகும் என ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க ...
பளையில் நின்றிருந்த கோத்தாவை காணோம்! காங்கேசந்துறையில் ... பதிவு!
யாழ்.தேவியை யாழ்ப்பாணத்திற்கு அனுப்ப பளைக்கு வந்த இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாய பளையுடனே காணாமல் போயிருந்தார். அவரை யாழ்.தேவியின் ...
யாழ்.தேவியை அனுப்ப பளையில் நின்ற கோத்தாபாய இடையில் ...யாழ்
மேலும் 2 செய்திகள் »
யாழ்.தேவியை யாழ்ப்பாணத்திற்கு அனுப்ப பளைக்கு வந்த இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாய பளையுடனே காணாமல் போயிருந்தார். அவரை யாழ்.தேவியின் ...
யாழ்.தேவியை அனுப்ப பளையில் நின்ற கோத்தாபாய இடையில் ...
யாழில் சூதாட்டம் ஆடுவதற்காக பல பொருட்களை களவாடிய கும்பல்! பதிவு!
இது குறித்து பொலிஸார் மேற்கொண்ட சோதனையில் சூதாட்டம் ஆடுவதற்காக குழுவாகச் சோ்ந்து வீடு வீடாகக் களவாடிய 7 போ் அடங்கிய திருட்டுக் கும்பல் ஒன்றை இளவாலைப் ...
திருடி சூது விளையாடியவர்கள் கைதுஉதயன்
மேலும் 3 செய்திகள் »
இது குறித்து பொலிஸார் மேற்கொண்ட சோதனையில் சூதாட்டம் ஆடுவதற்காக குழுவாகச் சோ்ந்து வீடு வீடாகக் களவாடிய 7 போ் அடங்கிய திருட்டுக் கும்பல் ஒன்றை இளவாலைப் ...
திருடி சூது விளையாடியவர்கள் கைது
沒有留言:
張貼留言