2014年10月19日 星期日

2014-10-20 தமிழ்(India) தமிழகம்


தமிழக மக்களின் பேராதரவு இருக்கும் வரை எதைக்கண்டும் நான் ...  மாலை மலர்
தமிழக மக்களின் பேராதரவு இருக்கும் வரை எதைக்கண்டும் நான் அஞ்சப்போவதில்லை. மனம் தளரப்போவதில்லை என்று ஜெயலலிதா கூறியுள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா ...


மேலும் பல »   

  Oneindia Tamil   
மழைநீர் தேக்கம்: அமைச்சர்கள், மேயர் ஆய்வு  தினமணி
சென்னையில் மழைநீர் தேங்கிய இடங்களை தமிழக அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, டி.கே.எம். சின்னய்யா, பா. வளர்மதி, மேயர் சைதை துரைசாமி ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு ...

வேளச்சேரி, வள்ளுவர்கோட்டம் பகுதிகளில் மழை நீர் தேங்கிய ...   தினத் தந்தி
மழை வெள்ள மீட்பு, சேத ஆய்வு.. வேட்டியை மடித்துக் கொண்டு ...   Oneindia Tamil
மழையால் பாதித்த பகுதிகளை மேயர் துரைசாமி, அமைச்சர்கள் ஆய்வு   புதியதலைமுறை தொலைக்காட்சி
தினமலர்   
மேலும் 7 செய்திகள் »   

  தினமணி   
ஆழ்ந்த வருத்தங்கள் - ஜெயலலிதாவுக்கு மேனகா காந்தி கடிதம்!  Inneram.com
ஆழ்ந்த வருத்தங்கள் - ஜெயலலிதாவுக்கு மேனகா காந்தி கடிதம்! புதுடெல்லி: ஜாமீனில் வெளி வந்துள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, ஆறுதல் கூறி மேனகா காந்தி கடிதம் ...

மீண்டும் ஆட்சியில் அமர ஜெயலலிதாவுக்கு மேனகா வாழ்த்து   தின பூமி
ஜெ.,வுக்கு மத்திய அமைச்சர் மேனகா கடிதம்   தினமலர்
ஜெயலலிதாவுக்கு ஆறுதல் தெரிவித்து மேனகா காந்தி கடிதம்   தினமணி
மாலை மலர்   
மேலும் 5 செய்திகள் »   

  தினமலர்   
டீசல் மீதான விலை கட்டுப்பாடுமத்திய அரசுக்கு வைகோ ...  தினமலர்
சென்னை:'மக்கள் நலன் கருதி, டீசல் விலை மீதான கட்டுப்பாட்டை நீக்கும் முடிவை, மத்திய அரசு கைவிட வேண்டும்' என, வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக, அவர் ...

டீசல் விலை: கட்டுப்பாட்டை நீக்கும் முடிவை கைவிட கோரிக்கை   தின பூமி
டீசல் விலைக் கட்டுப்பாட்டை நீக்க ராமதாஸ், வைகோ எதிர்ப்பு   தி இந்து
டீசல் விலை மீதான கட்டுப்பாட்டை நீக்கும் முடிவை கைவிடுக ...   Oneindia Tamil
nakkheeran publications   
தினமணி   
புதியதலைமுறை தொலைக்காட்சி   
மேலும் 16 செய்திகள் »   

  தினமணி   
அமைச்சரின் உறவினர் கொலை வழக்கு: 9 பேர் சிறையில் அடைப்பு  தினமணி
திருவள்ளூர் அருகே பால்வளத் துறை அமைச்சரின் உறவினர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஏற்கெனவே கைது செய்யப்பட்ட 2 பேர் உள்பட 9 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சரின் சகோதரர் கொலையில் மேலும் 7 பேர் கைது மோட்டார் ...   தினத் தந்தி
அமைச்சரின் தம்பியை கொலை செய்ய கூலிப்படை தலைவனுக்கு ...   தினகரன்
அமைச்சர் ரமணா உறவினர் கொலை: சென்னை கூலிப்படை கும்பல் 7 ...   மாலை மலர்
தினமலர்   
மேலும் 5 செய்திகள் »   

  தினமணி   
தூத்துக்குடி: கார் விபத்தில் 5 பேர் சாவு  தினமணி
தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிகழ்ந்த கார் விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் இறந்தனர். 9 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மதுரை அருகேயுள்ள ...

சாலை தடுப்பு சுவரில் கார் மோதியது: என்ஜினீயர் உள்பட 5 பேர் பலி 9 ...   தினத் தந்தி
திருச்செந்தூர் அருகே கார் விபத்து மதுரையைச் சேர்ந்த 5 பேர் பலி   தினமலர்
சாலை விபத்துக்களில் ஏழுபேர் பலி!   Inneram.com
Oneindia Tamil   
http://www.tamilmurasu.org/   
மேலும் 15 செய்திகள் »   

  தினமணி   
வடகிழக்குப் பருவமழை பாதிப்புகள்: 1070, 1077 எண்களில் தெரிவிக்கலாம்  தினமணி
வட கிழக்குப் பருவமழை தொடர்பாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டம். வடகிழக்குப் ...

வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை தடுக்க குடிநீர் வாரியம் 15 ...   தினத் தந்தி
பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு   தின பூமி

மேலும் 3 செய்திகள் »   

  தினமணி   
என்.எல்.சி. பிரச்னை குறித்து மத்திய தொழில் அமைச்சரிடம் இன்று ...  தினமணி
நெய்வேலி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் ஊதிய பிரச்னை தொடர்பாக மத்திய தொழில் அமைச்சரிடம் திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக மத்திய இணை அமைச்சர் பொன் ...

என்.எல்.சி., தொழிலாளர் பிரச்னைக்குஓரிரு நாளில் தீர்வு: பொன் ...   தினமலர்
என்.எல்.சி. பொன். ராதாகிருஷ்ணன் உறுதி   தினகரன்

மேலும் 4 செய்திகள் »   


நோக்கியா ஆலை மூடப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்: மத்திய ...  தினமணி
சென்னையில் நோக்கியா செல்போன் ஆலை மூடப்படுவதைத் தடுத்து நிறுத்தி, அதில் பணி செய்யும் தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் டி.கே. ரங்கராஜன் எம்.
நோக்கியா தொழிற்சாலையை மத்திய அரசு ஏற்று நடத்த வேண்டும் ...   மாலை மலர்
நோக்கியா நிறுவனத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும்: மார்க்சிஸ்ட் ...   nakkheeran publications
நோக்கியா நிறுவன விவகாரம்: சி.ஐ.டி.யு. கண்டன ஆர்ப்பாட்டம்   புதியதலைமுறை தொலைக்காட்சி

மேலும் 5 செய்திகள் »   

  Oneindia Tamil   
ஜெயலலிதா வழக்குகளை தகர்தெறிந்து மீண்டும் முதல்வர் ஆவார் ...  Oneindia Tamil
நாகர்கோவில்: ஜெயலலிதா அந்த வழக்கை உடைத்தெறிந்து மீண்டும் முதல்-அமைச்சர் ஆவார். ஜெயலலிதா நிச்சயம் விடுதலை ஆவார். சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் ...

வழக்குகளை உடைத்தெறிந்து ஜெயலலிதா மீண்டும் முதல்-அமைச்சர் ...   மாலை மலர்

மேலும் 2 செய்திகள் »   

沒有留言:

張貼留言